கரைதொடும்
கடலலைகளெல்லாம்
கண்ணீரோடு திரும்பி செல்கிறது
கண்மணியின் கால்தடத்தை
கணப்பொழுதில் நனைத்துவிட்டேனென
ஆனந்தத்தில்...
- சேதுபதி விசுவநாதன்
கடலலைகளெல்லாம்
கண்ணீரோடு திரும்பி செல்கிறது
கண்மணியின் கால்தடத்தை
கணப்பொழுதில் நனைத்துவிட்டேனென
ஆனந்தத்தில்...
- சேதுபதி விசுவநாதன்
Last edited: