கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் 2 - அறிமுகம்

Aathirai

Active member
வணக்கம் அன்பு நெஞ்சங்களே,

நான் உங்கள் ஆதிரை.

மீண்டும் யாதுமாகி நின்றாய் 2ம் பாகத்தின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் கதையின் முதல் பாகம் எழுதும் போது, சத்தியமாக 2ம் பாகம் எழுதுவேன் என்று ஒருநாளும் நினைத்ததே இல்லை. எதிர்பாரா விஷயங்கள் தானே வாழ்க்கையில் நடக்கும். அதுபோல் இதையும் எண்ணி இப்போது துவங்க ஆரம்பிக்கிறேன். என்னை ஆதரிக்கும் அன்பு உள்ளங்களுக்கு எப்போதுமே என் நன்றிகள் இருக்கும். உங்கள் விமர்சனங்கள் தான் உண்மையான பாராட்டு என்று நினைக்கிறேன். அதை எப்பொழுதும் உங்களிடம் எதிர்பார்க்கிறேன். அதே போல், இதன் இரண்டாம் பாகத்தை எழுத அனுமதித்ததற்கு சங்கமம் குழுவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இதோ இனிதே தொடங்குகிறேன் சங்கமம் தளத்தில் என் அடுத்த பயணத்தை...

நன்றி...

ஆதிரை...
 

Aathirai

Active member
Top