இரண்டாம் நிலவு !
அன்பு சகோக்களுக்கு வணக்கம் ,
இது அடுத்த கதைக்கான அறிவுப்பு.
கதையின் தலைப்பு - " இரண்டாம் நிலவு !! "
கதையின் நாயகன் - சித்தார்த்
கதையின் நாயகி - அமுதினி
குட்டி தேவதை - சினாமிகா
இன்னும் சில கதாபாத்திரங்களுடன்... நாளை முதல் சங்கமம் தளத்தில் உலா வருவார்கள். உங்கள் அன்பையும் ஆதரவையும் ஊக்கத்தையும் அவர்களுக்கு அள்ளித்தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
"தனியாய் சுற்றி திரியும் - நிலா.
ஒளியற்ற வானமாய் வாழ்க்கை.
தனியாய் சுற்றும் நிலா
வெற்று வானத்தில் நிறைந்து
ஒளி தருமா ?
வானம் நிலவை ஏற்குமா ?
ஈர்ப்பு இருந்தால் மட்டுமே
ஒன்றோடு ஒன்று சேர்ந்திருக்கும்
அந்த ஈர்ப்பாய் இடையில் ஒன்று....
அது அந்த நிலவை தள்ளிவிடுமா ?
அல்லது சேர்த்து வைக்குமா ? "
பல கேள்விகள்.... பதில்களாய் அத்தியாயங்கள்.... புதிய பயணத்தை தொடங்குவோமா ? நீங்கள் தயாரா.... உங்கள் பதிலை எதிர்பார்க்கும்.......
என்றும் அன்புடன் உங்கள் சகோதரி ,
சுஜாதா நடராஜன்.
நன்றி.