#இரத்தத்தை_சுவாசிப்பவன்
காற்றிலே கலந்துவந்த
இரத்தத்தின் வாடையது
நாசித்துளையை தொட்டிடவே
நாடிநரம்பு சிலிர்க்குதடா
அலறுகின்ற சத்தங்கள்
செவிவழியே சென்றிடுதே
மூளையின் உச்சிவரை
உணர்வுகளின் வெறிகளாக
நினைவுகளை மறந்துவிட்டு
பைத்தியமாய் ஓடுகின்றேன்
பதட்டங்கள் குறையாமல்
பரிதவிப்பில் ஓட்டுகின்றேன்
உயிர்தனை பணயம்வைத்து
வேகமதை கொள்கின்றேன்
உயிரினை காத்திடவே
அவசர ஊர்தியிலே ஓட்டுநராக...
- சேதுபதி விசுவநாதன்
காற்றிலே கலந்துவந்த
இரத்தத்தின் வாடையது
நாசித்துளையை தொட்டிடவே
நாடிநரம்பு சிலிர்க்குதடா
அலறுகின்ற சத்தங்கள்
செவிவழியே சென்றிடுதே
மூளையின் உச்சிவரை
உணர்வுகளின் வெறிகளாக
நினைவுகளை மறந்துவிட்டு
பைத்தியமாய் ஓடுகின்றேன்
பதட்டங்கள் குறையாமல்
பரிதவிப்பில் ஓட்டுகின்றேன்
உயிர்தனை பணயம்வைத்து
வேகமதை கொள்கின்றேன்
உயிரினை காத்திடவே
அவசர ஊர்தியிலே ஓட்டுநராக...
- சேதுபதி விசுவநாதன்