என்னைத் தேடும் நான்.
அத்தியாயம்—22
தூக்கம் ஸ்ரீயின் கண்களை ஆரவனைத்தது. மனம் லேசாக இருக்க.. என்ன சுகம் என்று உணர்ந்தான். விலை மதிக்க முடியாத தூக்க தேவதை அவனை குழந்தை போல் அரவணைத்துக் கொண்டாள்.
இதே சமயம் தூக்கம் தொலைத்தாள் சசி. அவள் எதிர்பாராத கேள்வி அவளிடம் கேட்கப்பட்டது. கேட்டது ஆதியின் அம்மா. கனிவுடன் இரஞ்சும் கண்களுடன் கேட்டாள்..
“சசி......அம்மாடி நீ என் மகன் ஆதியை கல்யாணம் பண்ணிக் கொள்கிறாயா? ராபர்ட் கேட்கச் சொன்னான்.” என்றாள்.
நன்றாக தூங்கும் போது முகத்தில் பளிச்சென்று பச்சை தண்ணீர் அடித்தது போல் இருக்க, திடுக்கிட்டு விழித்தாள் அவள். ஒரு கணம் யோசித்தவள் மெதுவாகச் சொன்னாள்
“அம்மா.. நான் உங்க மகனிடம் சொல்லியிருந்தேனே, அவருக்கு ஒரு நல்ல பெண்ணாக பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று......”
பெருமூச்சு விட்ட அந்த அம்மாள் ஏமாற்றம் அடந்தவராக தலை கவிழ்ந்து நின்றார். யாரையும் வற்புறுத்த முடியாது. கனி எட்டும் தூரம் இருந்தும் பறிக்க உரிமை இல்லை.
“மன்னிச்சுக்க மா. என் மகனுக்காக மட்டும் இல்லே உனக்காகவும் இதை கேட்டேன். முறிந்த மனதுக்கு துளிர் விட காதல் தேவை. பிள்ளைகளுக்காக எவ்வளவு நாள் வாழ முடியும்? அவர்கள் வளர்ந்து தனி வழி தேடிக் கொண்ட பின், உன் பாதையில் வர அவர்களுக்கு இயலாது. நீ தனி மரமாக இருந்து ஏங்கி வாழனும். முதுமைக்கு ஒரு துணை இருந்தா நல்லது. எங்க காலம் வேறு. அதில் பெண்மைக்கு என்று ஒரு ஸ்பேஸ் இருந்ததில்லை. ஆனால் உங்க காலம் வேறு.. உங்க மாமியாரே அதற்கு உதாரணம். அவங்களும் நீ ஆதியை கல்யாணம் பண்ணிக் கொள்வதை விரும்புகிறார்கள். நல்ல யோசி. என் மகனும் அடிபட்டவன். நீயும் அடிபட்டவள். ஒருவருக்கு ஒருவர் ஆறுதலா இருக்க காலம் துணை செய்யும். நான் வேறு என்ன சொல்ல?”
“அம்மா. நீங்க சொல்றது எனக்கு புரியுது. நீங்கி விட்ட உறவு ஏற்படுத்திய காயம் இன்னும் ஆறலை. எப்படி புதிய உறவை ஏற்றுக் கொள்ள முடியும்?” சசி மனசுக்கு பட்டதை சொன்னாள். அதில் நியாயம் இருந்ததை அம்மாள் உணர்ந்தார். அவர் அடுத்து சொன்ன வார்த்தைகள் அவளை சிந்திக்க வைத்தது.
“சசி......உடனே ஒப்புக் கொண்டு நீ மாலை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை. முதலில் அந்த கோணத்தில் சிந்தி. மனம் ஒரு பதிலைச் சொல்லும். அதுவரை நீயும் காத்திரு. நாங்களும் காத்திருக்கிறோம்.”
இது நல்ல வழியாக அவளுக்கு தோன்றியது. சரி என்று தலை ஆட்டினாள். அம்மாள் முகத்தில் பிரகாசம்.
சசி வீட்டுக்கு வந்து மாமியாரிடம் அது பற்றி பேசினாள்.
“சசி.......நல்ல முடிவு. நீ உன்னைத் தேடு. உன் மனசை தேடு. உன் வாழ்வை தேடு. கதவை திற. வெளிச்சம் வரும். காற்றும் வரும். புழுக்கம் போகும். அப்ப ஒரு முடிவு வரும். அதன்படி நடந்து கொள்.” பார்கவி நெஞ்சம் குளிர்ந்தது. ஒரு பெண்ணுக்கு மறு மலர்ச்சி என்பது வேண்டும் என்று எண்ணுகிறாள். சாந்தமாக பதில் சொல்லிவிட்டாள்.
மகனுக்கு இது பேரிடியாக இருக்குமா? இல்லை விட்டது சனி என்று இருப்பானா? என்று அவளுக்குத் தெரியவில்லை. அவனே அவளுக்கு அந்நியமாக போய்விட்டான். அவளிடம் அவன் பேசவே இல்லை. தனி ஒருவனாக தானே சிந்தித்து தானே ஒரு தப்பான முடிவு எடுத்து அதில் திளைத்து, இல்லாத துக்கத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறான். பெற்றவர்கள் மனதையும் துக்க கடலாக மாற்றி விட்டான். சசி ஏன் இந்த நாற்றத்தில் அமிழ்ந்து போக வேண்டும்? ஆதி நல்லவன். குழந்தைகளை நேசிக்கிறான். அப்புறம் என்ன? சசி வாழ வேண்டும்.. பார்கவி இப்படித் தான் சிந்தித்தாள்.
ஸ்ரீயின் மெசேஜை சசி பார்க்கவே இல்லை. இங்கே ஸ்ரீ தவித்துக் கொண்டிருந்தான். அஸ்ரத் அவனை விட்டு கல்லூரிக்கு போய்விட்டாள். தனிமை அவனை நிறைய சிந்திக்க வைத்தது. அவன் அபத்தம் அவனுக்குப் புரிந்தது. குழந்தைகளை பார்க்க மனசு துடித்தது. தினம் தினம் அவன் சசியின் பதிலுக்காக காத்திருக்கிறான்.
ஆதி தினமும் சசி வீட்டுக்கு வந்தான். குழந்தைகளை பள்ளியில் கொண்டு விடுவது அவன் வேலை. பள்ளியிலிருந்து கூட்டி வருவது பார்கவி வேலை. சசி நிம்மதியாக வேலைக்கு போய்க் கொண்டிருந்தாள். தாமரை மலருமென்று சூரியன் காத்திருக்கும் விந்தை நடந்து கொண்டிருந்தது. சசியின் மலர்ச்சிக்காக ஆதி சூரியனாக தவம் இருக்கிறான்.
“என்னடா.. சசி மனம் மாறிவிட்டாளா?’ என்று அவன் அம்மா தினமும் கேட்கும் கேள்வி தொடர் கதை ஆக்கிக் கொண்டிருந்தது. மழை வரும் மழை வரும் என்று காத்திருக்கும் மயிலாக இருக்கிறாள் ஆதியின் அம்மா.
பிள்ளைகளுக்கும் ஆதிக்கும் அன்பு என்னும் பிணைப்பு அதிகமாகிக் கொண்டே இருந்தது. சுவர்க்கம் மெள்ள மெள்ள வீட்டில் விளையாட ஆரம்பித்தது. பார்கவி உள்ளம் குளிர்ந்தது. அதே சமயம் பேத்திகள் இனி ஆதியின் அம்மாவுக்கு சொந்தம் என்ற நினைப்பு அவளை ஏங்க செய்தது.
“பார்கவி.. ஒரு நல்லது நடக்கும் போது. ஒரு பாதகமும் கொசுராக வரத் தான் செய்யும். ஒருவருக்கு வெற்றி என்றால், இன்னொருவருக்கு தோல்வி தானே?” என்று சமாதானம் சொன்னார் அனுமந்து.
“பாட்டி என்கிற உறவு பட்டு போய்விட்டதே. அது தான் தாங்க முடியாத வலியாக இருக்கு.” என்று கண் கலங்கினாள் அந்தப் பேதை.
சசியின் ஃபோன் நீரில் விழுந்து சேதம் ஆகிவிட்டது. அவள் ஸ்ரீ அனுப்பிய நூறு மெசேஜ் ஒன்றையும் பார்க்கவில்லை. புது போனில் அவள் ஸ்ரீயின் நம்பரை ஏற்றவில்லை.
சசி நம்பரை மாற்றிவிட்டாள் என்று தெரிந்ததும் ஸ்ரீ நொந்து விட்டான். நேரில் சென்று அவளிடம் பேச வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். முதலில் அம்மாவிடம் அனுமதி கேட்டு போகலாம் என்று அவன் அம்மாவுக்கு ஃபோன் அடித்தான். ஆச்சரியம் தாங்காமல் மயங்கி விழாத குறையாக பார்கவி போனை எடுத்தாள்......இவன் ஃபோன் செய்கிறான் என்றால் என்ன அர்த்தம்? அவள் உள்ளம் ஆட்டம் கொண்டது. மாறிவிட்டானா? அவள் உள்ளம் துள்ளியது.
“ஹலோ.. ஸ்ரீ எப்படிடா இருக்கே.?’
“அம்மா.......மா..” பேச முடியாமல் அவன் தினறினான். வார்த்தைகள் மறந்து போனது போல் தோன்ற விழித்து நின்றான்.
“சொல்லுடா......எப்படி இருக்கே?”
“எப்படிம்மா நல்லா இருக்க முடியும்? சசி கோபமா இருக்காளா?”
என்ன சொல்வது? கோபம் கூட உரிமை இருந்தால் தானே வரும்? சசி தான் எல்லாம் மறந்து ஒரு புது உலகில் போய்க் கொண்டிருக்கிறாளே!
“என்னம்மா பேச மாட்டியா? இந்த பாவியை மன்னிக்க மாட்டியா?’
“ஸ்ரீ நான் மன்னித்து என்ன பிரயோஜனம்.? சசியின் பயணம் வேறு ரூட்டில் போய்க் கொண்டிருக்கிறது. எல்லாம் உன்னால் தான்.”
“என்னம்மா சொல்றே.?’
பார்கவி எதையும் மறைக்க விரும்பவில்லை. ஆதியின் அன்பு அவளை மெள்ள மெள்ள ஆட் கொண்டிருப்பதை சொன்னாள்.
“வெள்ளம் தலைக்கு மேலே போன பிறகு அணை கட்ட முடியாது மகனே.”
“சசியோடு நான் பேசறேன் மா.”
தவிப்பான அவன் குரல் கேட்டு அவள் துக்கம் மேலிட மௌனமாக கண்ணீர் சிந்தினாள். ரோஜா தேன் சிந்தும் போது அவன் அரிவாளோடு அதை வெட்டிவிட முயன்றான். இப்ப தென்றலாக அவன் வந்த போது ரோஜா ஆதியின் கோட் பாக்கெட்டில் செருகப் பட்டுவிட்டது.
“மனச தேத்திக்கோ ஸ்ரீ. உன் சேப்டர் கிளோஸ். திரும்ப ஓபன் பண்ணி குழப்பத்தை ஏற்படுத்தாதே. கல்யாணத்தில் தோற்று போனவன் நீ. அதை கிரேஸ்புல்லா ஆக்செப்ட் பண்ணிக்கோ. தேடி வந்த மலரை காலால் மிதிச்சிட்டே. புரிந்து கொள். விலகி விடு.”
“நீ ஒரு அம்மாவா? மகனின் வாழ்க்கைக்காக போராடும் அம்மாவை பார்த்திருக்கேன். நீ பிரிவுக்கு அச்சாரம் சொல்றே. அம்மா.. அம்மா நான் சசியை சந்தேகப்பட்டது உண்மை. ஆனால் அவளைத் தவிர என் நெஞ்சில் வேறு எவளுக்கும் இடமில்லை. நான் திருந்தி விட்டேன் அம்மா. சசியிடம் பேசு. அவள் புரிந்து கொள்வாள்.” என்று மன்றாடினான்.
“ஒரு வானத்துக்கு ஒரு சூரியன் தான். நீ ரெண்டாவது சூரியனாக இருக்க முடியாது ஸ்ரீ. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ண முடியாது. உன் வாழ்க்கை பாதையை நீ புதிதாக அமைத்துக் கொள்.”
சொல்லிவிட்டு பார்கவி போனை துண்டித்தாள். மனசு கிடந்து அடித்துக் கொண்டது. சசிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய அவள் தான் ஊக்குவித்தாள். இப்பொழுது அவளே அந்த பாதையை விட்டுவிடு, என் மகன் திருந்தி விட்டான் என்று எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு அவள் சொல்ல முடியும்? சசி நன்றாக இருக்கட்டும். லட்டு லட்டாக ஆண்டவன் கொடுத்த அவள் பேத்திகள் இந்த ஏற்பாட்டால் அவள் இழக்க நேரிடுகிறது. அதை தான் அவளால் தாங்க முடியவில்லை. இது எவ்வளவு பெரிய தண்டனை! ஒரு கணவன் மனைவி பிரிவது அவர்கள் உரிமை தான். ஆனால் அதில் அடிபட்டு போவது அவளைப் போன்ற பாட்டிகள் தான். “என் மகனுக்கு என்ன? ராஜா. வேறு கல்யாணம் பண்ணிக் கொண்டால் பேத்தியோ பேரனோ கிடைத்துவிடும். அவ்வளவு தானே.?” என்று வீராப்பு கொண்டு வாழும் அம்மா இல்லை அவள்.
மகனை நேசித்தாள். மருமகளை நேசித்தாள். குடும்பத்தை நேசித்தாள். எல்லாம் விழலுக்கு இறைத்த நீராக போய்விட்டது ஸ்ரீயால்.
ஸ்ரீ ஃபோன் பண்ணியதையோ மனம் மாறியதையோ அவள் சசியிடம் சொல்லவில்லை. சசியின் உள்ளம் ஆதியின் அன்பில் நனைந்து கொண்டிருக்கும் போது நெருப்பை அள்ளிக் கொட்ட அவள் விரும்பவில்லை. கணவனிடம் மட்டும் சொல்லி ஆதாங்கப் பட்டாள்.
“விதி என்பது இது தானோ? நான் தவறு செய்து விட்டேனா? புரியலையே.” என்று புலம்பினாள் பார்கவி.
“பார்கவி. காலம் கடந்த விழிப்புணர்வால் எந்த பிரயோஜனமும் இல்லே. நாமே சசிக்கு இனி ஆப்பு வைக்க வேண்டாம். அவள் இந்த முடிவுக்கு வர ஆசைப்பட்டது நாம் தானே.? ஸ்ரீ இனி அவள் வாழ்வில் தலையிடுவது நல்லது இல்லை. குடும்பப் பொறுப்பை தட்டிக் கழித்து விட்டு அவன் ஓடியது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. மனித வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உண்டு. அதை அவன் புரிந்து கொள்ளவே இல்லை. திருந்தி விட்டான் என்று எப்படி நம்புவது? சசிக்கும் ஆதிக்கும் திருமணம் நடப்பது தான் சரி.” என்றார். பார்க்கவிக்குள் ஒரு சின்ன நப்பாசை இருந்து கொண்டு தான் இருந்தது. “சசியிடம் அவன் மன மாற்றத்தை சொல்லிவிடலாம். அவள் என்ன முடிவு எடுக்கிறாளோ எடுக்கட்டும்.” என்றாள்.
“அதை நீயோ நானோ சொல்லக் கூடாது. அவனே சொல்லிக் கொள்ளட்டும். நம் வேலை முடிந்தது. இனி அவர்கள் பாடு.” என்றார். பார்க்கவிக்கு இது சரி என்று தான் தோன்றியது. கணத்த மனதுடன் அவள் மௌனம் காத்தாள். அவள் ஏதோ நினைவாக இருப்பது கண்டு சசி கேட்டுவிட்டாள். “என்னாச்சு மா.? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?”
“ஒண்ணுமில்லை சசி. லேசா தலை வலி.” என்று சமாளித்தாள். .
“மா......உங்க கிட்டே ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.”
“என்ன சசி. சொல்லுமா.”
“நான் ஆதியை திருமணம் செய்ய முடிவு பண்ணிவிட்டேன். அதுக்கு உங்க மகனிடமிருந்து டிவோர்ஸ் வேணும். லாயரை பார்த்து ஏற்பாடு பண்ணவா?” என்றாள். இந்த பதிலுக்காக தானே காத்திருந்தாள் பார்கவி. ஆனால் ஏனோ இப்பொழுது அவள் உள்ளம் சரி சொல்ல தயங்குகிறது. அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல்..
“ரொம்ப சந்தோஷம் சசி. நீ தாராளமா டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிவிடு. ஒரு வருஷம் ஆகுமே மா. கல்யாணம் அது வரை தள்ளிப் போகனுமா.?” என்றாள். அந்த ஒரு வருடத்தில் எது வேணுமானாலும் நடக்கலாம். மகன் ஸ்ரீயுடன் அவள் வாழ நினைக்கலாம்......
“எத்தனை யுகம் ஆனாலும் ஆதி எனக்காக காத்திருப்பார். அவர் என்னை அந்தளவு நேசிக்கிறார். அம்மா.. ஒரு மாமியாரா இல்லாமல் எனக்காக இந்த வாழ்க்கையை தேடிக் கொடுத்ததுக்கு நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். தேங்க்ஸ் மா.”
சசி வெகு நாளைக்கு பிறகு சந்தோஷமாக முக மலர்ச்சியுடன் காணப்படுகிறாள். “அப்படியே செய் சசி. நீ மாலையும் கழுத்துமா புதிய வாழ்க்கையில் நுழைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.”
சசி மீண்டும் நன்றி சொல்லிவிட்டு படுக்கச் சென்றாள். அதற்குள் அவளுக்கு ஃபோன் வர, பேசிக் கொண்டே சென்றாள் “சொல்லுங்க ஆதி..”
அவ்வளவு தான் கேட்டது சசியின் பேச்சு. ஆதியோடு அந்தமாக சசி என்ற தேவதையை அவளும் அவள் மகனும் இழக்கப் போகிறார்கள். அவன் மனம் மாறி என்ன பிரயோஜனம்? மாறாமலேயே இருந்திருக்கக் கூடாதா? இந்த சஞ்சலம் அவளுக்கு வந்திருக்காமல் இருந்திருக்குமே. சசி படுக்கை அறையிலிருந்து சிரிக்கும் சத்தம் கேட்டது. அவள் இப்பொழுது காதலில் விழுந்திருக்கிறாள். ஸ்ரீயிடம் அவள் கொட்டிய காதல் வீணாகிப் போய்விட்டது. இந்தக் காதலாவது நறுமணம் வீசி காதல் மணம் பரப்பட்டும். சசி இனி என் மருமகள் இல்லை. மகள். மகள் வாழ்வில் விடி வெள்ளி தோன்றியதுக்கு அவள் சந்தோஷப் படுவது தானே நியாயம்?
பத்து மணி அடித்த அந்த இரவில், சசியின் சிரிப்பு சத்தம் கேட்ட அந்த இரவில்......வீட்டு வாசல் முன் பைக் சத்தம் கேட்டது. ஸ்ரீ இறங்கிக் கொண்டிருந்தான். பார்கவி திடுக்கிட்டாள். சுனாமியா? தென்றலா? எது வீசப் போகிறது?
“சசி.......” என்ற அவன் குரலால் தூக்கி வாரிப் போட வாசலுக்கு வந்தாள் சசி. “நான் வந்துவிட்டேன் சசி. உன் ஸ்ரீ யாக. எங்கே என் பிள்ளைகள்.?” என்றான். சசி அவன் முகத்தில் தெரிந்த தெளிவைக் கண்டு திகைத்து நின்றாள். மேகங்கள் விலகி நிலவு தெரிகிறதா? புண்பட்ட முகமா? பண்பட்டு தெரிகிறதே!
“வாங்க..” என்றாள் சசி. “நானே உங்களை சந்திக்க நினைத்தேன்.”
சந்திப்போமா இன்று சந்திப்போமா? தனிமையில் நம்மை பற்றி சிந்திப்போமா? என்ற பாட்டின் ரிங் டோன் கேட்டது. ஆதியின் அழைப்பு போனில். இங்கே ஸ்ரீயின் அழைப்பு வாசலில். என்ன செய்யப் போகிறாள் சசி? பார்கவி மூச்சு விட மறந்து திக் பிரமித்து நின்றாள்.
தேடல் தொடரும்.
.
என்னைத் தேடும் நான்.
அத்தியாயம்—22
தூக்கம் ஸ்ரீயின் கண்களை ஆரவனைத்தது. மனம் லேசாக இருக்க.. என்ன சுகம் என்று உணர்ந்தான். விலை மதிக்க முடியாத தூக்க தேவதை அவனை குழந்தை போல் அரவணைத்துக் கொண்டாள்.
இதே சமயம் தூக்கம் தொலைத்தாள் சசி. அவள் எதிர்பாராத கேள்வி அவளிடம் கேட்கப்பட்டது. கேட்டது ஆதியின் அம்மா. கனிவுடன் இரஞ்சும் கண்களுடன் கேட்டாள்..
“சசி......அம்மாடி நீ என் மகன் ஆதியை கல்யாணம் பண்ணிக் கொள்கிறாயா? ராபர்ட் கேட்கச் சொன்னான்.” என்றாள்.
நன்றாக தூங்கும் போது முகத்தில் பளிச்சென்று பச்சை தண்ணீர் அடித்தது போல் இருக்க, திடுக்கிட்டு விழித்தாள் அவள். ஒரு கணம் யோசித்தவள் மெதுவாகச் சொன்னாள்
“அம்மா.. நான் உங்க மகனிடம் சொல்லியிருந்தேனே, அவருக்கு ஒரு நல்ல பெண்ணாக பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று......”
பெருமூச்சு விட்ட அந்த அம்மாள் ஏமாற்றம் அடந்தவராக தலை கவிழ்ந்து நின்றார். யாரையும் வற்புறுத்த முடியாது. கனி எட்டும் தூரம் இருந்தும் பறிக்க உரிமை இல்லை.
“மன்னிச்சுக்க மா. என் மகனுக்காக மட்டும் இல்லே உனக்காகவும் இதை கேட்டேன். முறிந்த மனதுக்கு துளிர் விட காதல் தேவை. பிள்ளைகளுக்காக எவ்வளவு நாள் வாழ முடியும்? அவர்கள் வளர்ந்து தனி வழி தேடிக் கொண்ட பின், உன் பாதையில் வர அவர்களுக்கு இயலாது. நீ தனி மரமாக இருந்து ஏங்கி வாழனும். முதுமைக்கு ஒரு துணை இருந்தா நல்லது. எங்க காலம் வேறு. அதில் பெண்மைக்கு என்று ஒரு ஸ்பேஸ் இருந்ததில்லை. ஆனால் உங்க காலம் வேறு.. உங்க மாமியாரே அதற்கு உதாரணம். அவங்களும் நீ ஆதியை கல்யாணம் பண்ணிக் கொள்வதை விரும்புகிறார்கள். நல்ல யோசி. என் மகனும் அடிபட்டவன். நீயும் அடிபட்டவள். ஒருவருக்கு ஒருவர் ஆறுதலா இருக்க காலம் துணை செய்யும். நான் வேறு என்ன சொல்ல?”
“அம்மா. நீங்க சொல்றது எனக்கு புரியுது. நீங்கி விட்ட உறவு ஏற்படுத்திய காயம் இன்னும் ஆறலை. எப்படி புதிய உறவை ஏற்றுக் கொள்ள முடியும்?” சசி மனசுக்கு பட்டதை சொன்னாள். அதில் நியாயம் இருந்ததை அம்மாள் உணர்ந்தார். அவர் அடுத்து சொன்ன வார்த்தைகள் அவளை சிந்திக்க வைத்தது.
“சசி......உடனே ஒப்புக் கொண்டு நீ மாலை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை. முதலில் அந்த கோணத்தில் சிந்தி. மனம் ஒரு பதிலைச் சொல்லும். அதுவரை நீயும் காத்திரு. நாங்களும் காத்திருக்கிறோம்.”
இது நல்ல வழியாக அவளுக்கு தோன்றியது. சரி என்று தலை ஆட்டினாள். அம்மாள் முகத்தில் பிரகாசம்.
சசி வீட்டுக்கு வந்து மாமியாரிடம் அது பற்றி பேசினாள்.
“சசி.......நல்ல முடிவு. நீ உன்னைத் தேடு. உன் மனசை தேடு. உன் வாழ்வை தேடு. கதவை திற. வெளிச்சம் வரும். காற்றும் வரும். புழுக்கம் போகும். அப்ப ஒரு முடிவு வரும். அதன்படி நடந்து கொள்.” பார்கவி நெஞ்சம் குளிர்ந்தது. ஒரு பெண்ணுக்கு மறு மலர்ச்சி என்பது வேண்டும் என்று எண்ணுகிறாள். சாந்தமாக பதில் சொல்லிவிட்டாள்.
மகனுக்கு இது பேரிடியாக இருக்குமா? இல்லை விட்டது சனி என்று இருப்பானா? என்று அவளுக்குத் தெரியவில்லை. அவனே அவளுக்கு அந்நியமாக போய்விட்டான். அவளிடம் அவன் பேசவே இல்லை. தனி ஒருவனாக தானே சிந்தித்து தானே ஒரு தப்பான முடிவு எடுத்து அதில் திளைத்து, இல்லாத துக்கத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறான். பெற்றவர்கள் மனதையும் துக்க கடலாக மாற்றி விட்டான். சசி ஏன் இந்த நாற்றத்தில் அமிழ்ந்து போக வேண்டும்? ஆதி நல்லவன். குழந்தைகளை நேசிக்கிறான். அப்புறம் என்ன? சசி வாழ வேண்டும்.. பார்கவி இப்படித் தான் சிந்தித்தாள்.
ஸ்ரீயின் மெசேஜை சசி பார்க்கவே இல்லை. இங்கே ஸ்ரீ தவித்துக் கொண்டிருந்தான். அஸ்ரத் அவனை விட்டு கல்லூரிக்கு போய்விட்டாள். தனிமை அவனை நிறைய சிந்திக்க வைத்தது. அவன் அபத்தம் அவனுக்குப் புரிந்தது. குழந்தைகளை பார்க்க மனசு துடித்தது. தினம் தினம் அவன் சசியின் பதிலுக்காக காத்திருக்கிறான்.
ஆதி தினமும் சசி வீட்டுக்கு வந்தான். குழந்தைகளை பள்ளியில் கொண்டு விடுவது அவன் வேலை. பள்ளியிலிருந்து கூட்டி வருவது பார்கவி வேலை. சசி நிம்மதியாக வேலைக்கு போய்க் கொண்டிருந்தாள். தாமரை மலருமென்று சூரியன் காத்திருக்கும் விந்தை நடந்து கொண்டிருந்தது. சசியின் மலர்ச்சிக்காக ஆதி சூரியனாக தவம் இருக்கிறான்.
“என்னடா.. சசி மனம் மாறிவிட்டாளா?’ என்று அவன் அம்மா தினமும் கேட்கும் கேள்வி தொடர் கதை ஆக்கிக் கொண்டிருந்தது. மழை வரும் மழை வரும் என்று காத்திருக்கும் மயிலாக இருக்கிறாள் ஆதியின் அம்மா.
பிள்ளைகளுக்கும் ஆதிக்கும் அன்பு என்னும் பிணைப்பு அதிகமாகிக் கொண்டே இருந்தது. சுவர்க்கம் மெள்ள மெள்ள வீட்டில் விளையாட ஆரம்பித்தது. பார்கவி உள்ளம் குளிர்ந்தது. அதே சமயம் பேத்திகள் இனி ஆதியின் அம்மாவுக்கு சொந்தம் என்ற நினைப்பு அவளை ஏங்க செய்தது.
“பார்கவி.. ஒரு நல்லது நடக்கும் போது. ஒரு பாதகமும் கொசுராக வரத் தான் செய்யும். ஒருவருக்கு வெற்றி என்றால், இன்னொருவருக்கு தோல்வி தானே?” என்று சமாதானம் சொன்னார் அனுமந்து.
“பாட்டி என்கிற உறவு பட்டு போய்விட்டதே. அது தான் தாங்க முடியாத வலியாக இருக்கு.” என்று கண் கலங்கினாள் அந்தப் பேதை.
சசியின் ஃபோன் நீரில் விழுந்து சேதம் ஆகிவிட்டது. அவள் ஸ்ரீ அனுப்பிய நூறு மெசேஜ் ஒன்றையும் பார்க்கவில்லை. புது போனில் அவள் ஸ்ரீயின் நம்பரை ஏற்றவில்லை.
சசி நம்பரை மாற்றிவிட்டாள் என்று தெரிந்ததும் ஸ்ரீ நொந்து விட்டான். நேரில் சென்று அவளிடம் பேச வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். முதலில் அம்மாவிடம் அனுமதி கேட்டு போகலாம் என்று அவன் அம்மாவுக்கு ஃபோன் அடித்தான். ஆச்சரியம் தாங்காமல் மயங்கி விழாத குறையாக பார்கவி போனை எடுத்தாள்......இவன் ஃபோன் செய்கிறான் என்றால் என்ன அர்த்தம்? அவள் உள்ளம் ஆட்டம் கொண்டது. மாறிவிட்டானா? அவள் உள்ளம் துள்ளியது.
“ஹலோ.. ஸ்ரீ எப்படிடா இருக்கே.?’
“அம்மா.......மா..” பேச முடியாமல் அவன் தினறினான். வார்த்தைகள் மறந்து போனது போல் தோன்ற விழித்து நின்றான்.
“சொல்லுடா......எப்படி இருக்கே?”
“எப்படிம்மா நல்லா இருக்க முடியும்? சசி கோபமா இருக்காளா?”
என்ன சொல்வது? கோபம் கூட உரிமை இருந்தால் தானே வரும்? சசி தான் எல்லாம் மறந்து ஒரு புது உலகில் போய்க் கொண்டிருக்கிறாளே!
“என்னம்மா பேச மாட்டியா? இந்த பாவியை மன்னிக்க மாட்டியா?’
“ஸ்ரீ நான் மன்னித்து என்ன பிரயோஜனம்.? சசியின் பயணம் வேறு ரூட்டில் போய்க் கொண்டிருக்கிறது. எல்லாம் உன்னால் தான்.”
“என்னம்மா சொல்றே.?’
பார்கவி எதையும் மறைக்க விரும்பவில்லை. ஆதியின் அன்பு அவளை மெள்ள மெள்ள ஆட் கொண்டிருப்பதை சொன்னாள்.
“வெள்ளம் தலைக்கு மேலே போன பிறகு அணை கட்ட முடியாது மகனே.”
“சசியோடு நான் பேசறேன் மா.”
தவிப்பான அவன் குரல் கேட்டு அவள் துக்கம் மேலிட மௌனமாக கண்ணீர் சிந்தினாள். ரோஜா தேன் சிந்தும் போது அவன் அரிவாளோடு அதை வெட்டிவிட முயன்றான். இப்ப தென்றலாக அவன் வந்த போது ரோஜா ஆதியின் கோட் பாக்கெட்டில் செருகப் பட்டுவிட்டது.
“மனச தேத்திக்கோ ஸ்ரீ. உன் சேப்டர் கிளோஸ். திரும்ப ஓபன் பண்ணி குழப்பத்தை ஏற்படுத்தாதே. கல்யாணத்தில் தோற்று போனவன் நீ. அதை கிரேஸ்புல்லா ஆக்செப்ட் பண்ணிக்கோ. தேடி வந்த மலரை காலால் மிதிச்சிட்டே. புரிந்து கொள். விலகி விடு.”
“நீ ஒரு அம்மாவா? மகனின் வாழ்க்கைக்காக போராடும் அம்மாவை பார்த்திருக்கேன். நீ பிரிவுக்கு அச்சாரம் சொல்றே. அம்மா.. அம்மா நான் சசியை சந்தேகப்பட்டது உண்மை. ஆனால் அவளைத் தவிர என் நெஞ்சில் வேறு எவளுக்கும் இடமில்லை. நான் திருந்தி விட்டேன் அம்மா. சசியிடம் பேசு. அவள் புரிந்து கொள்வாள்.” என்று மன்றாடினான்.
“ஒரு வானத்துக்கு ஒரு சூரியன் தான். நீ ரெண்டாவது சூரியனாக இருக்க முடியாது ஸ்ரீ. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ண முடியாது. உன் வாழ்க்கை பாதையை நீ புதிதாக அமைத்துக் கொள்.”
சொல்லிவிட்டு பார்கவி போனை துண்டித்தாள். மனசு கிடந்து அடித்துக் கொண்டது. சசிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய அவள் தான் ஊக்குவித்தாள். இப்பொழுது அவளே அந்த பாதையை விட்டுவிடு, என் மகன் திருந்தி விட்டான் என்று எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு அவள் சொல்ல முடியும்? சசி நன்றாக இருக்கட்டும். லட்டு லட்டாக ஆண்டவன் கொடுத்த அவள் பேத்திகள் இந்த ஏற்பாட்டால் அவள் இழக்க நேரிடுகிறது. அதை தான் அவளால் தாங்க முடியவில்லை. இது எவ்வளவு பெரிய தண்டனை! ஒரு கணவன் மனைவி பிரிவது அவர்கள் உரிமை தான். ஆனால் அதில் அடிபட்டு போவது அவளைப் போன்ற பாட்டிகள் தான். “என் மகனுக்கு என்ன? ராஜா. வேறு கல்யாணம் பண்ணிக் கொண்டால் பேத்தியோ பேரனோ கிடைத்துவிடும். அவ்வளவு தானே.?” என்று வீராப்பு கொண்டு வாழும் அம்மா இல்லை அவள்.
மகனை நேசித்தாள். மருமகளை நேசித்தாள். குடும்பத்தை நேசித்தாள். எல்லாம் விழலுக்கு இறைத்த நீராக போய்விட்டது ஸ்ரீயால்.
ஸ்ரீ ஃபோன் பண்ணியதையோ மனம் மாறியதையோ அவள் சசியிடம் சொல்லவில்லை. சசியின் உள்ளம் ஆதியின் அன்பில் நனைந்து கொண்டிருக்கும் போது நெருப்பை அள்ளிக் கொட்ட அவள் விரும்பவில்லை. கணவனிடம் மட்டும் சொல்லி ஆதாங்கப் பட்டாள்.
“விதி என்பது இது தானோ? நான் தவறு செய்து விட்டேனா? புரியலையே.” என்று புலம்பினாள் பார்கவி.
“பார்கவி. காலம் கடந்த விழிப்புணர்வால் எந்த பிரயோஜனமும் இல்லே. நாமே சசிக்கு இனி ஆப்பு வைக்க வேண்டாம். அவள் இந்த முடிவுக்கு வர ஆசைப்பட்டது நாம் தானே.? ஸ்ரீ இனி அவள் வாழ்வில் தலையிடுவது நல்லது இல்லை. குடும்பப் பொறுப்பை தட்டிக் கழித்து விட்டு அவன் ஓடியது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. மனித வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உண்டு. அதை அவன் புரிந்து கொள்ளவே இல்லை. திருந்தி விட்டான் என்று எப்படி நம்புவது? சசிக்கும் ஆதிக்கும் திருமணம் நடப்பது தான் சரி.” என்றார். பார்க்கவிக்குள் ஒரு சின்ன நப்பாசை இருந்து கொண்டு தான் இருந்தது. “சசியிடம் அவன் மன மாற்றத்தை சொல்லிவிடலாம். அவள் என்ன முடிவு எடுக்கிறாளோ எடுக்கட்டும்.” என்றாள்.
“அதை நீயோ நானோ சொல்லக் கூடாது. அவனே சொல்லிக் கொள்ளட்டும். நம் வேலை முடிந்தது. இனி அவர்கள் பாடு.” என்றார். பார்க்கவிக்கு இது சரி என்று தான் தோன்றியது. கணத்த மனதுடன் அவள் மௌனம் காத்தாள். அவள் ஏதோ நினைவாக இருப்பது கண்டு சசி கேட்டுவிட்டாள். “என்னாச்சு மா.? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?”
“ஒண்ணுமில்லை சசி. லேசா தலை வலி.” என்று சமாளித்தாள். .
“மா......உங்க கிட்டே ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.”
“என்ன சசி. சொல்லுமா.”
“நான் ஆதியை திருமணம் செய்ய முடிவு பண்ணிவிட்டேன். அதுக்கு உங்க மகனிடமிருந்து டிவோர்ஸ் வேணும். லாயரை பார்த்து ஏற்பாடு பண்ணவா?” என்றாள். இந்த பதிலுக்காக தானே காத்திருந்தாள் பார்கவி. ஆனால் ஏனோ இப்பொழுது அவள் உள்ளம் சரி சொல்ல தயங்குகிறது. அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல்..
“ரொம்ப சந்தோஷம் சசி. நீ தாராளமா டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிவிடு. ஒரு வருஷம் ஆகுமே மா. கல்யாணம் அது வரை தள்ளிப் போகனுமா.?” என்றாள். அந்த ஒரு வருடத்தில் எது வேணுமானாலும் நடக்கலாம். மகன் ஸ்ரீயுடன் அவள் வாழ நினைக்கலாம்......
“எத்தனை யுகம் ஆனாலும் ஆதி எனக்காக காத்திருப்பார். அவர் என்னை அந்தளவு நேசிக்கிறார். அம்மா.. ஒரு மாமியாரா இல்லாமல் எனக்காக இந்த வாழ்க்கையை தேடிக் கொடுத்ததுக்கு நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். தேங்க்ஸ் மா.”
சசி வெகு நாளைக்கு பிறகு சந்தோஷமாக முக மலர்ச்சியுடன் காணப்படுகிறாள். “அப்படியே செய் சசி. நீ மாலையும் கழுத்துமா புதிய வாழ்க்கையில் நுழைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.”
சசி மீண்டும் நன்றி சொல்லிவிட்டு படுக்கச் சென்றாள். அதற்குள் அவளுக்கு ஃபோன் வர, பேசிக் கொண்டே சென்றாள் “சொல்லுங்க ஆதி..”
அவ்வளவு தான் கேட்டது சசியின் பேச்சு. ஆதியோடு அந்தமாக சசி என்ற தேவதையை அவளும் அவள் மகனும் இழக்கப் போகிறார்கள். அவன் மனம் மாறி என்ன பிரயோஜனம்? மாறாமலேயே இருந்திருக்கக் கூடாதா? இந்த சஞ்சலம் அவளுக்கு வந்திருக்காமல் இருந்திருக்குமே. சசி படுக்கை அறையிலிருந்து சிரிக்கும் சத்தம் கேட்டது. அவள் இப்பொழுது காதலில் விழுந்திருக்கிறாள். ஸ்ரீயிடம் அவள் கொட்டிய காதல் வீணாகிப் போய்விட்டது. இந்தக் காதலாவது நறுமணம் வீசி காதல் மணம் பரப்பட்டும். சசி இனி என் மருமகள் இல்லை. மகள். மகள் வாழ்வில் விடி வெள்ளி தோன்றியதுக்கு அவள் சந்தோஷப் படுவது தானே நியாயம்?
பத்து மணி அடித்த அந்த இரவில், சசியின் சிரிப்பு சத்தம் கேட்ட அந்த இரவில்......வீட்டு வாசல் முன் பைக் சத்தம் கேட்டது. ஸ்ரீ இறங்கிக் கொண்டிருந்தான். பார்கவி திடுக்கிட்டாள். சுனாமியா? தென்றலா? எது வீசப் போகிறது?
“சசி.......” என்ற அவன் குரலால் தூக்கி வாரிப் போட வாசலுக்கு வந்தாள் சசி. “நான் வந்துவிட்டேன் சசி. உன் ஸ்ரீ யாக. எங்கே என் பிள்ளைகள்.?” என்றான். சசி அவன் முகத்தில் தெரிந்த தெளிவைக் கண்டு திகைத்து நின்றாள். மேகங்கள் விலகி நிலவு தெரிகிறதா? புண்பட்ட முகமா? பண்பட்டு தெரிகிறதே!
“வாங்க..” என்றாள் சசி. “நானே உங்களை சந்திக்க நினைத்தேன்.”
சந்திப்போமா இன்று சந்திப்போமா? தனிமையில் நம்மை பற்றி சிந்திப்போமா? என்ற பாட்டின் ரிங் டோன் கேட்டது. ஆதியின் அழைப்பு போனில். இங்கே ஸ்ரீயின் அழைப்பு வாசலில். என்ன செய்யப் போகிறாள் சசி? பார்கவி மூச்சு விட மறந்து திக் பிரமித்து நின்றாள்.
தேடல் தொடரும்.
.
என்னைத் தேடும் நான்.
அத்தியாயம்—22
தூக்கம் ஸ்ரீயின் கண்களை ஆரவனைத்தது. மனம் லேசாக இருக்க.. என்ன சுகம் என்று உணர்ந்தான். விலை மதிக்க முடியாத தூக்க தேவதை அவனை குழந்தை போல் அரவணைத்துக் கொண்டாள்.
இதே சமயம் தூக்கம் தொலைத்தாள் சசி. அவள் எதிர்பாராத கேள்வி அவளிடம் கேட்கப்பட்டது. கேட்டது ஆதியின் அம்மா. கனிவுடன் இரஞ்சும் கண்களுடன் கேட்டாள்..
“சசி......அம்மாடி நீ என் மகன் ஆதியை கல்யாணம் பண்ணிக் கொள்கிறாயா? ராபர்ட் கேட்கச் சொன்னான்.” என்றாள்.
நன்றாக தூங்கும் போது முகத்தில் பளிச்சென்று பச்சை தண்ணீர் அடித்தது போல் இருக்க, திடுக்கிட்டு விழித்தாள் அவள். ஒரு கணம் யோசித்தவள் மெதுவாகச் சொன்னாள்
“அம்மா.. நான் உங்க மகனிடம் சொல்லியிருந்தேனே, அவருக்கு ஒரு நல்ல பெண்ணாக பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று......”
பெருமூச்சு விட்ட அந்த அம்மாள் ஏமாற்றம் அடந்தவராக தலை கவிழ்ந்து நின்றார். யாரையும் வற்புறுத்த முடியாது. கனி எட்டும் தூரம் இருந்தும் பறிக்க உரிமை இல்லை.
“மன்னிச்சுக்க மா. என் மகனுக்காக மட்டும் இல்லே உனக்காகவும் இதை கேட்டேன். முறிந்த மனதுக்கு துளிர் விட காதல் தேவை. பிள்ளைகளுக்காக எவ்வளவு நாள் வாழ முடியும்? அவர்கள் வளர்ந்து தனி வழி தேடிக் கொண்ட பின், உன் பாதையில் வர அவர்களுக்கு இயலாது. நீ தனி மரமாக இருந்து ஏங்கி வாழனும். முதுமைக்கு ஒரு துணை இருந்தா நல்லது. எங்க காலம் வேறு. அதில் பெண்மைக்கு என்று ஒரு ஸ்பேஸ் இருந்ததில்லை. ஆனால் உங்க காலம் வேறு.. உங்க மாமியாரே அதற்கு உதாரணம். அவங்களும் நீ ஆதியை கல்யாணம் பண்ணிக் கொள்வதை விரும்புகிறார்கள். நல்ல யோசி. என் மகனும் அடிபட்டவன். நீயும் அடிபட்டவள். ஒருவருக்கு ஒருவர் ஆறுதலா இருக்க காலம் துணை செய்யும். நான் வேறு என்ன சொல்ல?”
“அம்மா. நீங்க சொல்றது எனக்கு புரியுது. நீங்கி விட்ட உறவு ஏற்படுத்திய காயம் இன்னும் ஆறலை. எப்படி புதிய உறவை ஏற்றுக் கொள்ள முடியும்?” சசி மனசுக்கு பட்டதை சொன்னாள். அதில் நியாயம் இருந்ததை அம்மாள் உணர்ந்தார். அவர் அடுத்து சொன்ன வார்த்தைகள் அவளை சிந்திக்க வைத்தது.
“சசி......உடனே ஒப்புக் கொண்டு நீ மாலை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை. முதலில் அந்த கோணத்தில் சிந்தி. மனம் ஒரு பதிலைச் சொல்லும். அதுவரை நீயும் காத்திரு. நாங்களும் காத்திருக்கிறோம்.”
இது நல்ல வழியாக அவளுக்கு தோன்றியது. சரி என்று தலை ஆட்டினாள். அம்மாள் முகத்தில் பிரகாசம்.
சசி வீட்டுக்கு வந்து மாமியாரிடம் அது பற்றி பேசினாள்.
“சசி.......நல்ல முடிவு. நீ உன்னைத் தேடு. உன் மனசை தேடு. உன் வாழ்வை தேடு. கதவை திற. வெளிச்சம் வரும். காற்றும் வரும். புழுக்கம் போகும். அப்ப ஒரு முடிவு வரும். அதன்படி நடந்து கொள்.” பார்கவி நெஞ்சம் குளிர்ந்தது. ஒரு பெண்ணுக்கு மறு மலர்ச்சி என்பது வேண்டும் என்று எண்ணுகிறாள். சாந்தமாக பதில் சொல்லிவிட்டாள்.
மகனுக்கு இது பேரிடியாக இருக்குமா? இல்லை விட்டது சனி என்று இருப்பானா? என்று அவளுக்குத் தெரியவில்லை. அவனே அவளுக்கு அந்நியமாக போய்விட்டான். அவளிடம் அவன் பேசவே இல்லை. தனி ஒருவனாக தானே சிந்தித்து தானே ஒரு தப்பான முடிவு எடுத்து அதில் திளைத்து, இல்லாத துக்கத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறான். பெற்றவர்கள் மனதையும் துக்க கடலாக மாற்றி விட்டான். சசி ஏன் இந்த நாற்றத்தில் அமிழ்ந்து போக வேண்டும்? ஆதி நல்லவன். குழந்தைகளை நேசிக்கிறான். அப்புறம் என்ன? சசி வாழ வேண்டும்.. பார்கவி இப்படித் தான் சிந்தித்தாள்.
ஸ்ரீயின் மெசேஜை சசி பார்க்கவே இல்லை. இங்கே ஸ்ரீ தவித்துக் கொண்டிருந்தான். அஸ்ரத் அவனை விட்டு கல்லூரிக்கு போய்விட்டாள். தனிமை அவனை நிறைய சிந்திக்க வைத்தது. அவன் அபத்தம் அவனுக்குப் புரிந்தது. குழந்தைகளை பார்க்க மனசு துடித்தது. தினம் தினம் அவன் சசியின் பதிலுக்காக காத்திருக்கிறான்.
ஆதி தினமும் சசி வீட்டுக்கு வந்தான். குழந்தைகளை பள்ளியில் கொண்டு விடுவது அவன் வேலை. பள்ளியிலிருந்து கூட்டி வருவது பார்கவி வேலை. சசி நிம்மதியாக வேலைக்கு போய்க் கொண்டிருந்தாள். தாமரை மலருமென்று சூரியன் காத்திருக்கும் விந்தை நடந்து கொண்டிருந்தது. சசியின் மலர்ச்சிக்காக ஆதி சூரியனாக தவம் இருக்கிறான்.
“என்னடா.. சசி மனம் மாறிவிட்டாளா?’ என்று அவன் அம்மா தினமும் கேட்கும் கேள்வி தொடர் கதை ஆக்கிக் கொண்டிருந்தது. மழை வரும் மழை வரும் என்று காத்திருக்கும் மயிலாக இருக்கிறாள் ஆதியின் அம்மா.
பிள்ளைகளுக்கும் ஆதிக்கும் அன்பு என்னும் பிணைப்பு அதிகமாகிக் கொண்டே இருந்தது. சுவர்க்கம் மெள்ள மெள்ள வீட்டில் விளையாட ஆரம்பித்தது. பார்கவி உள்ளம் குளிர்ந்தது. அதே சமயம் பேத்திகள் இனி ஆதியின் அம்மாவுக்கு சொந்தம் என்ற நினைப்பு அவளை ஏங்க செய்தது.
“பார்கவி.. ஒரு நல்லது நடக்கும் போது. ஒரு பாதகமும் கொசுராக வரத் தான் செய்யும். ஒருவருக்கு வெற்றி என்றால், இன்னொருவருக்கு தோல்வி தானே?” என்று சமாதானம் சொன்னார் அனுமந்து.
“பாட்டி என்கிற உறவு பட்டு போய்விட்டதே. அது தான் தாங்க முடியாத வலியாக இருக்கு.” என்று கண் கலங்கினாள் அந்தப் பேதை.
சசியின் ஃபோன் நீரில் விழுந்து சேதம் ஆகிவிட்டது. அவள் ஸ்ரீ அனுப்பிய நூறு மெசேஜ் ஒன்றையும் பார்க்கவில்லை. புது போனில் அவள் ஸ்ரீயின் நம்பரை ஏற்றவில்லை.
சசி நம்பரை மாற்றிவிட்டாள் என்று தெரிந்ததும் ஸ்ரீ நொந்து விட்டான். நேரில் சென்று அவளிடம் பேச வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். முதலில் அம்மாவிடம் அனுமதி கேட்டு போகலாம் என்று அவன் அம்மாவுக்கு ஃபோன் அடித்தான். ஆச்சரியம் தாங்காமல் மயங்கி விழாத குறையாக பார்கவி போனை எடுத்தாள்......இவன் ஃபோன் செய்கிறான் என்றால் என்ன அர்த்தம்? அவள் உள்ளம் ஆட்டம் கொண்டது. மாறிவிட்டானா? அவள் உள்ளம் துள்ளியது.
“ஹலோ.. ஸ்ரீ எப்படிடா இருக்கே.?’
“அம்மா.......மா..” பேச முடியாமல் அவன் தினறினான். வார்த்தைகள் மறந்து போனது போல் தோன்ற விழித்து நின்றான்.
“சொல்லுடா......எப்படி இருக்கே?”
“எப்படிம்மா நல்லா இருக்க முடியும்? சசி கோபமா இருக்காளா?”
என்ன சொல்வது? கோபம் கூட உரிமை இருந்தால் தானே வரும்? சசி தான் எல்லாம் மறந்து ஒரு புது உலகில் போய்க் கொண்டிருக்கிறாளே!
“என்னம்மா பேச மாட்டியா? இந்த பாவியை மன்னிக்க மாட்டியா?’
“ஸ்ரீ நான் மன்னித்து என்ன பிரயோஜனம்.? சசியின் பயணம் வேறு ரூட்டில் போய்க் கொண்டிருக்கிறது. எல்லாம் உன்னால் தான்.”
“என்னம்மா சொல்றே.?’
பார்கவி எதையும் மறைக்க விரும்பவில்லை. ஆதியின் அன்பு அவளை மெள்ள மெள்ள ஆட் கொண்டிருப்பதை சொன்னாள்.
“வெள்ளம் தலைக்கு மேலே போன பிறகு அணை கட்ட முடியாது மகனே.”
“சசியோடு நான் பேசறேன் மா.”
தவிப்பான அவன் குரல் கேட்டு அவள் துக்கம் மேலிட மௌனமாக கண்ணீர் சிந்தினாள். ரோஜா தேன் சிந்தும் போது அவன் அரிவாளோடு அதை வெட்டிவிட முயன்றான். இப்ப தென்றலாக அவன் வந்த போது ரோஜா ஆதியின் கோட் பாக்கெட்டில் செருகப் பட்டுவிட்டது.
“மனச தேத்திக்கோ ஸ்ரீ. உன் சேப்டர் கிளோஸ். திரும்ப ஓபன் பண்ணி குழப்பத்தை ஏற்படுத்தாதே. கல்யாணத்தில் தோற்று போனவன் நீ. அதை கிரேஸ்புல்லா ஆக்செப்ட் பண்ணிக்கோ. தேடி வந்த மலரை காலால் மிதிச்சிட்டே. புரிந்து கொள். விலகி விடு.”
“நீ ஒரு அம்மாவா? மகனின் வாழ்க்கைக்காக போராடும் அம்மாவை பார்த்திருக்கேன். நீ பிரிவுக்கு அச்சாரம் சொல்றே. அம்மா.. அம்மா நான் சசியை சந்தேகப்பட்டது உண்மை. ஆனால் அவளைத் தவிர என் நெஞ்சில் வேறு எவளுக்கும் இடமில்லை. நான் திருந்தி விட்டேன் அம்மா. சசியிடம் பேசு. அவள் புரிந்து கொள்வாள்.” என்று மன்றாடினான்.
“ஒரு வானத்துக்கு ஒரு சூரியன் தான். நீ ரெண்டாவது சூரியனாக இருக்க முடியாது ஸ்ரீ. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ண முடியாது. உன் வாழ்க்கை பாதையை நீ புதிதாக அமைத்துக் கொள்.”
சொல்லிவிட்டு பார்கவி போனை துண்டித்தாள். மனசு கிடந்து அடித்துக் கொண்டது. சசிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய அவள் தான் ஊக்குவித்தாள். இப்பொழுது அவளே அந்த பாதையை விட்டுவிடு, என் மகன் திருந்தி விட்டான் என்று எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு அவள் சொல்ல முடியும்? சசி நன்றாக இருக்கட்டும். லட்டு லட்டாக ஆண்டவன் கொடுத்த அவள் பேத்திகள் இந்த ஏற்பாட்டால் அவள் இழக்க நேரிடுகிறது. அதை தான் அவளால் தாங்க முடியவில்லை. இது எவ்வளவு பெரிய தண்டனை! ஒரு கணவன் மனைவி பிரிவது அவர்கள் உரிமை தான். ஆனால் அதில் அடிபட்டு போவது அவளைப் போன்ற பாட்டிகள் தான். “என் மகனுக்கு என்ன? ராஜா. வேறு கல்யாணம் பண்ணிக் கொண்டால் பேத்தியோ பேரனோ கிடைத்துவிடும். அவ்வளவு தானே.?” என்று வீராப்பு கொண்டு வாழும் அம்மா இல்லை அவள்.
மகனை நேசித்தாள். மருமகளை நேசித்தாள். குடும்பத்தை நேசித்தாள். எல்லாம் விழலுக்கு இறைத்த நீராக போய்விட்டது ஸ்ரீயால்.
ஸ்ரீ ஃபோன் பண்ணியதையோ மனம் மாறியதையோ அவள் சசியிடம் சொல்லவில்லை. சசியின் உள்ளம் ஆதியின் அன்பில் நனைந்து கொண்டிருக்கும் போது நெருப்பை அள்ளிக் கொட்ட அவள் விரும்பவில்லை. கணவனிடம் மட்டும் சொல்லி ஆதாங்கப் பட்டாள்.
“விதி என்பது இது தானோ? நான் தவறு செய்து விட்டேனா? புரியலையே.” என்று புலம்பினாள் பார்கவி.
“பார்கவி. காலம் கடந்த விழிப்புணர்வால் எந்த பிரயோஜனமும் இல்லே. நாமே சசிக்கு இனி ஆப்பு வைக்க வேண்டாம். அவள் இந்த முடிவுக்கு வர ஆசைப்பட்டது நாம் தானே.? ஸ்ரீ இனி அவள் வாழ்வில் தலையிடுவது நல்லது இல்லை. குடும்பப் பொறுப்பை தட்டிக் கழித்து விட்டு அவன் ஓடியது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. மனித வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உண்டு. அதை அவன் புரிந்து கொள்ளவே இல்லை. திருந்தி விட்டான் என்று எப்படி நம்புவது? சசிக்கும் ஆதிக்கும் திருமணம் நடப்பது தான் சரி.” என்றார். பார்க்கவிக்குள் ஒரு சின்ன நப்பாசை இருந்து கொண்டு தான் இருந்தது. “சசியிடம் அவன் மன மாற்றத்தை சொல்லிவிடலாம். அவள் என்ன முடிவு எடுக்கிறாளோ எடுக்கட்டும்.” என்றாள்.
“அதை நீயோ நானோ சொல்லக் கூடாது. அவனே சொல்லிக் கொள்ளட்டும். நம் வேலை முடிந்தது. இனி அவர்கள் பாடு.” என்றார். பார்க்கவிக்கு இது சரி என்று தான் தோன்றியது. கணத்த மனதுடன் அவள் மௌனம் காத்தாள். அவள் ஏதோ நினைவாக இருப்பது கண்டு சசி கேட்டுவிட்டாள். “என்னாச்சு மா.? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?”
“ஒண்ணுமில்லை சசி. லேசா தலை வலி.” என்று சமாளித்தாள். .
“மா......உங்க கிட்டே ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.”
“என்ன சசி. சொல்லுமா.”
“நான் ஆதியை திருமணம் செய்ய முடிவு பண்ணிவிட்டேன். அதுக்கு உங்க மகனிடமிருந்து டிவோர்ஸ் வேணும். லாயரை பார்த்து ஏற்பாடு பண்ணவா?” என்றாள். இந்த பதிலுக்காக தானே காத்திருந்தாள் பார்கவி. ஆனால் ஏனோ இப்பொழுது அவள் உள்ளம் சரி சொல்ல தயங்குகிறது. அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல்..
“ரொம்ப சந்தோஷம் சசி. நீ தாராளமா டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிவிடு. ஒரு வருஷம் ஆகுமே மா. கல்யாணம் அது வரை தள்ளிப் போகனுமா.?” என்றாள். அந்த ஒரு வருடத்தில் எது வேணுமானாலும் நடக்கலாம். மகன் ஸ்ரீயுடன் அவள் வாழ நினைக்கலாம்......
“எத்தனை யுகம் ஆனாலும் ஆதி எனக்காக காத்திருப்பார். அவர் என்னை அந்தளவு நேசிக்கிறார். அம்மா.. ஒரு மாமியாரா இல்லாமல் எனக்காக இந்த வாழ்க்கையை தேடிக் கொடுத்ததுக்கு நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். தேங்க்ஸ் மா.”
சசி வெகு நாளைக்கு பிறகு சந்தோஷமாக முக மலர்ச்சியுடன் காணப்படுகிறாள். “அப்படியே செய் சசி. நீ மாலையும் கழுத்துமா புதிய வாழ்க்கையில் நுழைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.”
சசி மீண்டும் நன்றி சொல்லிவிட்டு படுக்கச் சென்றாள். அதற்குள் அவளுக்கு ஃபோன் வர, பேசிக் கொண்டே சென்றாள் “சொல்லுங்க ஆதி..”
அவ்வளவு தான் கேட்டது சசியின் பேச்சு. ஆதியோடு அந்தமாக சசி என்ற தேவதையை அவளும் அவள் மகனும் இழக்கப் போகிறார்கள். அவன் மனம் மாறி என்ன பிரயோஜனம்? மாறாமலேயே இருந்திருக்கக் கூடாதா? இந்த சஞ்சலம் அவளுக்கு வந்திருக்காமல் இருந்திருக்குமே. சசி படுக்கை அறையிலிருந்து சிரிக்கும் சத்தம் கேட்டது. அவள் இப்பொழுது காதலில் விழுந்திருக்கிறாள். ஸ்ரீயிடம் அவள் கொட்டிய காதல் வீணாகிப் போய்விட்டது. இந்தக் காதலாவது நறுமணம் வீசி காதல் மணம் பரப்பட்டும். சசி இனி என் மருமகள் இல்லை. மகள். மகள் வாழ்வில் விடி வெள்ளி தோன்றியதுக்கு அவள் சந்தோஷப் படுவது தானே நியாயம்?
பத்து மணி அடித்த அந்த இரவில், சசியின் சிரிப்பு சத்தம் கேட்ட அந்த இரவில்......வீட்டு வாசல் முன் பைக் சத்தம் கேட்டது. ஸ்ரீ இறங்கிக் கொண்டிருந்தான். பார்கவி திடுக்கிட்டாள். சுனாமியா? தென்றலா? எது வீசப் போகிறது?
“சசி.......” என்ற அவன் குரலால் தூக்கி வாரிப் போட வாசலுக்கு வந்தாள் சசி. “நான் வந்துவிட்டேன் சசி. உன் ஸ்ரீ யாக. எங்கே என் பிள்ளைகள்.?” என்றான். சசி அவன் முகத்தில் தெரிந்த தெளிவைக் கண்டு திகைத்து நின்றாள். மேகங்கள் விலகி நிலவு தெரிகிறதா? புண்பட்ட முகமா? பண்பட்டு தெரிகிறதே!
“வாங்க..” என்றாள் சசி. “நானே உங்களை சந்திக்க நினைத்தேன்.”
சந்திப்போமா இன்று சந்திப்போமா? தனிமையில் நம்மை பற்றி சிந்திப்போமா? என்ற பாட்டின் ரிங் டோன் கேட்டது. ஆதியின் அழைப்பு போனில். இங்கே ஸ்ரீயின் அழைப்பு வாசலில். என்ன செய்யப் போகிறாள் சசி? பார்கவி மூச்சு விட மறந்து திக் பிரமித்து நின்றாள்.
தேடல் தொடரும்.
.
என்னைத் தேடும் நான்.
அத்தியாயம்—22
தூக்கம் ஸ்ரீயின் கண்களை ஆரவனைத்தது. மனம் லேசாக இருக்க.. என்ன சுகம் என்று உணர்ந்தான். விலை மதிக்க முடியாத தூக்க தேவதை அவனை குழந்தை போல் அரவணைத்துக் கொண்டாள்.
இதே சமயம் தூக்கம் தொலைத்தாள் சசி. அவள் எதிர்பாராத கேள்வி அவளிடம் கேட்கப்பட்டது. கேட்டது ஆதியின் அம்மா. கனிவுடன் இரஞ்சும் கண்களுடன் கேட்டாள்..
“சசி......அம்மாடி நீ என் மகன் ஆதியை கல்யாணம் பண்ணிக் கொள்கிறாயா? ராபர்ட் கேட்கச் சொன்னான்.” என்றாள்.
நன்றாக தூங்கும் போது முகத்தில் பளிச்சென்று பச்சை தண்ணீர் அடித்தது போல் இருக்க, திடுக்கிட்டு விழித்தாள் அவள். ஒரு கணம் யோசித்தவள் மெதுவாகச் சொன்னாள்
“அம்மா.. நான் உங்க மகனிடம் சொல்லியிருந்தேனே, அவருக்கு ஒரு நல்ல பெண்ணாக பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று......”
பெருமூச்சு விட்ட அந்த அம்மாள் ஏமாற்றம் அடந்தவராக தலை கவிழ்ந்து நின்றார். யாரையும் வற்புறுத்த முடியாது. கனி எட்டும் தூரம் இருந்தும் பறிக்க உரிமை இல்லை.
“மன்னிச்சுக்க மா. என் மகனுக்காக மட்டும் இல்லே உனக்காகவும் இதை கேட்டேன். முறிந்த மனதுக்கு துளிர் விட காதல் தேவை. பிள்ளைகளுக்காக எவ்வளவு நாள் வாழ முடியும்? அவர்கள் வளர்ந்து தனி வழி தேடிக் கொண்ட பின், உன் பாதையில் வர அவர்களுக்கு இயலாது. நீ தனி மரமாக இருந்து ஏங்கி வாழனும். முதுமைக்கு ஒரு துணை இருந்தா நல்லது. எங்க காலம் வேறு. அதில் பெண்மைக்கு என்று ஒரு ஸ்பேஸ் இருந்ததில்லை. ஆனால் உங்க காலம் வேறு.. உங்க மாமியாரே அதற்கு உதாரணம். அவங்களும் நீ ஆதியை கல்யாணம் பண்ணிக் கொள்வதை விரும்புகிறார்கள். நல்ல யோசி. என் மகனும் அடிபட்டவன். நீயும் அடிபட்டவள். ஒருவருக்கு ஒருவர் ஆறுதலா இருக்க காலம் துணை செய்யும். நான் வேறு என்ன சொல்ல?”
“அம்மா. நீங்க சொல்றது எனக்கு புரியுது. நீங்கி விட்ட உறவு ஏற்படுத்திய காயம் இன்னும் ஆறலை. எப்படி புதிய உறவை ஏற்றுக் கொள்ள முடியும்?” சசி மனசுக்கு பட்டதை சொன்னாள். அதில் நியாயம் இருந்ததை அம்மாள் உணர்ந்தார். அவர் அடுத்து சொன்ன வார்த்தைகள் அவளை சிந்திக்க வைத்தது.
“சசி......உடனே ஒப்புக் கொண்டு நீ மாலை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை. முதலில் அந்த கோணத்தில் சிந்தி. மனம் ஒரு பதிலைச் சொல்லும். அதுவரை நீயும் காத்திரு. நாங்களும் காத்திருக்கிறோம்.”
இது நல்ல வழியாக அவளுக்கு தோன்றியது. சரி என்று தலை ஆட்டினாள். அம்மாள் முகத்தில் பிரகாசம்.
சசி வீட்டுக்கு வந்து மாமியாரிடம் அது பற்றி பேசினாள்.
“சசி.......நல்ல முடிவு. நீ உன்னைத் தேடு. உன் மனசை தேடு. உன் வாழ்வை தேடு. கதவை திற. வெளிச்சம் வரும். காற்றும் வரும். புழுக்கம் போகும். அப்ப ஒரு முடிவு வரும். அதன்படி நடந்து கொள்.” பார்கவி நெஞ்சம் குளிர்ந்தது. ஒரு பெண்ணுக்கு மறு மலர்ச்சி என்பது வேண்டும் என்று எண்ணுகிறாள். சாந்தமாக பதில் சொல்லிவிட்டாள்.
மகனுக்கு இது பேரிடியாக இருக்குமா? இல்லை விட்டது சனி என்று இருப்பானா? என்று அவளுக்குத் தெரியவில்லை. அவனே அவளுக்கு அந்நியமாக போய்விட்டான். அவளிடம் அவன் பேசவே இல்லை. தனி ஒருவனாக தானே சிந்தித்து தானே ஒரு தப்பான முடிவு எடுத்து அதில் திளைத்து, இல்லாத துக்கத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறான். பெற்றவர்கள் மனதையும் துக்க கடலாக மாற்றி விட்டான். சசி ஏன் இந்த நாற்றத்தில் அமிழ்ந்து போக வேண்டும்? ஆதி நல்லவன். குழந்தைகளை நேசிக்கிறான். அப்புறம் என்ன? சசி வாழ வேண்டும்.. பார்கவி இப்படித் தான் சிந்தித்தாள்.
ஸ்ரீயின் மெசேஜை சசி பார்க்கவே இல்லை. இங்கே ஸ்ரீ தவித்துக் கொண்டிருந்தான். அஸ்ரத் அவனை விட்டு கல்லூரிக்கு போய்விட்டாள். தனிமை அவனை நிறைய சிந்திக்க வைத்தது. அவன் அபத்தம் அவனுக்குப் புரிந்தது. குழந்தைகளை பார்க்க மனசு துடித்தது. தினம் தினம் அவன் சசியின் பதிலுக்காக காத்திருக்கிறான்.
ஆதி தினமும் சசி வீட்டுக்கு வந்தான். குழந்தைகளை பள்ளியில் கொண்டு விடுவது அவன் வேலை. பள்ளியிலிருந்து கூட்டி வருவது பார்கவி வேலை. சசி நிம்மதியாக வேலைக்கு போய்க் கொண்டிருந்தாள். தாமரை மலருமென்று சூரியன் காத்திருக்கும் விந்தை நடந்து கொண்டிருந்தது. சசியின் மலர்ச்சிக்காக ஆதி சூரியனாக தவம் இருக்கிறான்.
“என்னடா.. சசி மனம் மாறிவிட்டாளா?’ என்று அவன் அம்மா தினமும் கேட்கும் கேள்வி தொடர் கதை ஆக்கிக் கொண்டிருந்தது. மழை வரும் மழை வரும் என்று காத்திருக்கும் மயிலாக இருக்கிறாள் ஆதியின் அம்மா.
பிள்ளைகளுக்கும் ஆதிக்கும் அன்பு என்னும் பிணைப்பு அதிகமாகிக் கொண்டே இருந்தது. சுவர்க்கம் மெள்ள மெள்ள வீட்டில் விளையாட ஆரம்பித்தது. பார்கவி உள்ளம் குளிர்ந்தது. அதே சமயம் பேத்திகள் இனி ஆதியின் அம்மாவுக்கு சொந்தம் என்ற நினைப்பு அவளை ஏங்க செய்தது.
“பார்கவி.. ஒரு நல்லது நடக்கும் போது. ஒரு பாதகமும் கொசுராக வரத் தான் செய்யும். ஒருவருக்கு வெற்றி என்றால், இன்னொருவருக்கு தோல்வி தானே?” என்று சமாதானம் சொன்னார் அனுமந்து.
“பாட்டி என்கிற உறவு பட்டு போய்விட்டதே. அது தான் தாங்க முடியாத வலியாக இருக்கு.” என்று கண் கலங்கினாள் அந்தப் பேதை.
சசியின் ஃபோன் நீரில் விழுந்து சேதம் ஆகிவிட்டது. அவள் ஸ்ரீ அனுப்பிய நூறு மெசேஜ் ஒன்றையும் பார்க்கவில்லை. புது போனில் அவள் ஸ்ரீயின் நம்பரை ஏற்றவில்லை.
சசி நம்பரை மாற்றிவிட்டாள் என்று தெரிந்ததும் ஸ்ரீ நொந்து விட்டான். நேரில் சென்று அவளிடம் பேச வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். முதலில் அம்மாவிடம் அனுமதி கேட்டு போகலாம் என்று அவன் அம்மாவுக்கு ஃபோன் அடித்தான். ஆச்சரியம் தாங்காமல் மயங்கி விழாத குறையாக பார்கவி போனை எடுத்தாள்......இவன் ஃபோன் செய்கிறான் என்றால் என்ன அர்த்தம்? அவள் உள்ளம் ஆட்டம் கொண்டது. மாறிவிட்டானா? அவள் உள்ளம் துள்ளியது.
“ஹலோ.. ஸ்ரீ எப்படிடா இருக்கே.?’
“அம்மா.......மா..” பேச முடியாமல் அவன் தினறினான். வார்த்தைகள் மறந்து போனது போல் தோன்ற விழித்து நின்றான்.
“சொல்லுடா......எப்படி இருக்கே?”
“எப்படிம்மா நல்லா இருக்க முடியும்? சசி கோபமா இருக்காளா?”
என்ன சொல்வது? கோபம் கூட உரிமை இருந்தால் தானே வரும்? சசி தான் எல்லாம் மறந்து ஒரு புது உலகில் போய்க் கொண்டிருக்கிறாளே!
“என்னம்மா பேச மாட்டியா? இந்த பாவியை மன்னிக்க மாட்டியா?’
“ஸ்ரீ நான் மன்னித்து என்ன பிரயோஜனம்.? சசியின் பயணம் வேறு ரூட்டில் போய்க் கொண்டிருக்கிறது. எல்லாம் உன்னால் தான்.”
“என்னம்மா சொல்றே.?’
பார்கவி எதையும் மறைக்க விரும்பவில்லை. ஆதியின் அன்பு அவளை மெள்ள மெள்ள ஆட் கொண்டிருப்பதை சொன்னாள்.
“வெள்ளம் தலைக்கு மேலே போன பிறகு அணை கட்ட முடியாது மகனே.”
“சசியோடு நான் பேசறேன் மா.”
தவிப்பான அவன் குரல் கேட்டு அவள் துக்கம் மேலிட மௌனமாக கண்ணீர் சிந்தினாள். ரோஜா தேன் சிந்தும் போது அவன் அரிவாளோடு அதை வெட்டிவிட முயன்றான். இப்ப தென்றலாக அவன் வந்த போது ரோஜா ஆதியின் கோட் பாக்கெட்டில் செருகப் பட்டுவிட்டது.
“மனச தேத்திக்கோ ஸ்ரீ. உன் சேப்டர் கிளோஸ். திரும்ப ஓபன் பண்ணி குழப்பத்தை ஏற்படுத்தாதே. கல்யாணத்தில் தோற்று போனவன் நீ. அதை கிரேஸ்புல்லா ஆக்செப்ட் பண்ணிக்கோ. தேடி வந்த மலரை காலால் மிதிச்சிட்டே. புரிந்து கொள். விலகி விடு.”
“நீ ஒரு அம்மாவா? மகனின் வாழ்க்கைக்காக போராடும் அம்மாவை பார்த்திருக்கேன். நீ பிரிவுக்கு அச்சாரம் சொல்றே. அம்மா.. அம்மா நான் சசியை சந்தேகப்பட்டது உண்மை. ஆனால் அவளைத் தவிர என் நெஞ்சில் வேறு எவளுக்கும் இடமில்லை. நான் திருந்தி விட்டேன் அம்மா. சசியிடம் பேசு. அவள் புரிந்து கொள்வாள்.” என்று மன்றாடினான்.
“ஒரு வானத்துக்கு ஒரு சூரியன் தான். நீ ரெண்டாவது சூரியனாக இருக்க முடியாது ஸ்ரீ. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ண முடியாது. உன் வாழ்க்கை பாதையை நீ புதிதாக அமைத்துக் கொள்.”
சொல்லிவிட்டு பார்கவி போனை துண்டித்தாள். மனசு கிடந்து அடித்துக் கொண்டது. சசிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய அவள் தான் ஊக்குவித்தாள். இப்பொழுது அவளே அந்த பாதையை விட்டுவிடு, என் மகன் திருந்தி விட்டான் என்று எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு அவள் சொல்ல முடியும்? சசி நன்றாக இருக்கட்டும். லட்டு லட்டாக ஆண்டவன் கொடுத்த அவள் பேத்திகள் இந்த ஏற்பாட்டால் அவள் இழக்க நேரிடுகிறது. அதை தான் அவளால் தாங்க முடியவில்லை. இது எவ்வளவு பெரிய தண்டனை! ஒரு கணவன் மனைவி பிரிவது அவர்கள் உரிமை தான். ஆனால் அதில் அடிபட்டு போவது அவளைப் போன்ற பாட்டிகள் தான். “என் மகனுக்கு என்ன? ராஜா. வேறு கல்யாணம் பண்ணிக் கொண்டால் பேத்தியோ பேரனோ கிடைத்துவிடும். அவ்வளவு தானே.?” என்று வீராப்பு கொண்டு வாழும் அம்மா இல்லை அவள்.
மகனை நேசித்தாள். மருமகளை நேசித்தாள். குடும்பத்தை நேசித்தாள். எல்லாம் விழலுக்கு இறைத்த நீராக போய்விட்டது ஸ்ரீயால்.
ஸ்ரீ ஃபோன் பண்ணியதையோ மனம் மாறியதையோ அவள் சசியிடம் சொல்லவில்லை. சசியின் உள்ளம் ஆதியின் அன்பில் நனைந்து கொண்டிருக்கும் போது நெருப்பை அள்ளிக் கொட்ட அவள் விரும்பவில்லை. கணவனிடம் மட்டும் சொல்லி ஆதாங்கப் பட்டாள்.
“விதி என்பது இது தானோ? நான் தவறு செய்து விட்டேனா? புரியலையே.” என்று புலம்பினாள் பார்கவி.
“பார்கவி. காலம் கடந்த விழிப்புணர்வால் எந்த பிரயோஜனமும் இல்லே. நாமே சசிக்கு இனி ஆப்பு வைக்க வேண்டாம். அவள் இந்த முடிவுக்கு வர ஆசைப்பட்டது நாம் தானே.? ஸ்ரீ இனி அவள் வாழ்வில் தலையிடுவது நல்லது இல்லை. குடும்பப் பொறுப்பை தட்டிக் கழித்து விட்டு அவன் ஓடியது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. மனித வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உண்டு. அதை அவன் புரிந்து கொள்ளவே இல்லை. திருந்தி விட்டான் என்று எப்படி நம்புவது? சசிக்கும் ஆதிக்கும் திருமணம் நடப்பது தான் சரி.” என்றார். பார்க்கவிக்குள் ஒரு சின்ன நப்பாசை இருந்து கொண்டு தான் இருந்தது. “சசியிடம் அவன் மன மாற்றத்தை சொல்லிவிடலாம். அவள் என்ன முடிவு எடுக்கிறாளோ எடுக்கட்டும்.” என்றாள்.
“அதை நீயோ நானோ சொல்லக் கூடாது. அவனே சொல்லிக் கொள்ளட்டும். நம் வேலை முடிந்தது. இனி அவர்கள் பாடு.” என்றார். பார்க்கவிக்கு இது சரி என்று தான் தோன்றியது. கணத்த மனதுடன் அவள் மௌனம் காத்தாள். அவள் ஏதோ நினைவாக இருப்பது கண்டு சசி கேட்டுவிட்டாள். “என்னாச்சு மா.? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?”
“ஒண்ணுமில்லை சசி. லேசா தலை வலி.” என்று சமாளித்தாள். .
“மா......உங்க கிட்டே ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.”
“என்ன சசி. சொல்லுமா.”
“நான் ஆதியை திருமணம் செய்ய முடிவு பண்ணிவிட்டேன். அதுக்கு உங்க மகனிடமிருந்து டிவோர்ஸ் வேணும். லாயரை பார்த்து ஏற்பாடு பண்ணவா?” என்றாள். இந்த பதிலுக்காக தானே காத்திருந்தாள் பார்கவி. ஆனால் ஏனோ இப்பொழுது அவள் உள்ளம் சரி சொல்ல தயங்குகிறது. அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல்..
“ரொம்ப சந்தோஷம் சசி. நீ தாராளமா டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிவிடு. ஒரு வருஷம் ஆகுமே மா. கல்யாணம் அது வரை தள்ளிப் போகனுமா.?” என்றாள். அந்த ஒரு வருடத்தில் எது வேணுமானாலும் நடக்கலாம். மகன் ஸ்ரீயுடன் அவள் வாழ நினைக்கலாம்......
“எத்தனை யுகம் ஆனாலும் ஆதி எனக்காக காத்திருப்பார். அவர் என்னை அந்தளவு நேசிக்கிறார். அம்மா.. ஒரு மாமியாரா இல்லாமல் எனக்காக இந்த வாழ்க்கையை தேடிக் கொடுத்ததுக்கு நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். தேங்க்ஸ் மா.”
சசி வெகு நாளைக்கு பிறகு சந்தோஷமாக முக மலர்ச்சியுடன் காணப்படுகிறாள். “அப்படியே செய் சசி. நீ மாலையும் கழுத்துமா புதிய வாழ்க்கையில் நுழைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.”
சசி மீண்டும் நன்றி சொல்லிவிட்டு படுக்கச் சென்றாள். அதற்குள் அவளுக்கு ஃபோன் வர, பேசிக் கொண்டே சென்றாள் “சொல்லுங்க ஆதி..”
அவ்வளவு தான் கேட்டது சசியின் பேச்சு. ஆதியோடு அந்தமாக சசி என்ற தேவதையை அவளும் அவள் மகனும் இழக்கப் போகிறார்கள். அவன் மனம் மாறி என்ன பிரயோஜனம்? மாறாமலேயே இருந்திருக்கக் கூடாதா? இந்த சஞ்சலம் அவளுக்கு வந்திருக்காமல் இருந்திருக்குமே. சசி படுக்கை அறையிலிருந்து சிரிக்கும் சத்தம் கேட்டது. அவள் இப்பொழுது காதலில் விழுந்திருக்கிறாள். ஸ்ரீயிடம் அவள் கொட்டிய காதல் வீணாகிப் போய்விட்டது. இந்தக் காதலாவது நறுமணம் வீசி காதல் மணம் பரப்பட்டும். சசி இனி என் மருமகள் இல்லை. மகள். மகள் வாழ்வில் விடி வெள்ளி தோன்றியதுக்கு அவள் சந்தோஷப் படுவது தானே நியாயம்?
பத்து மணி அடித்த அந்த இரவில், சசியின் சிரிப்பு சத்தம் கேட்ட அந்த இரவில்......வீட்டு வாசல் முன் பைக் சத்தம் கேட்டது. ஸ்ரீ இறங்கிக் கொண்டிருந்தான். பார்கவி திடுக்கிட்டாள். சுனாமியா? தென்றலா? எது வீசப் போகிறது?
“சசி.......” என்ற அவன் குரலால் தூக்கி வாரிப் போட வாசலுக்கு வந்தாள் சசி. “நான் வந்துவிட்டேன் சசி. உன் ஸ்ரீ யாக. எங்கே என் பிள்ளைகள்.?” என்றான். சசி அவன் முகத்தில் தெரிந்த தெளிவைக் கண்டு திகைத்து நின்றாள். மேகங்கள் விலகி நிலவு தெரிகிறதா? புண்பட்ட முகமா? பண்பட்டு தெரிகிறதே!
“வாங்க..” என்றாள் சசி. “நானே உங்களை சந்திக்க நினைத்தேன்.”
சந்திப்போமா இன்று சந்திப்போமா? தனிமையில் நம்மை பற்றி சிந்திப்போமா? என்ற பாட்டின் ரிங் டோன் கேட்டது. ஆதியின் அழைப்பு போனில். இங்கே ஸ்ரீயின் அழைப்பு வாசலில். என்ன செய்யப் போகிறாள் சசி? பார்கவி மூச்சு விட மறந்து திக் பிரமித்து நின்றாள்.
தேடல் தொடரும்.
.
அத்தியாயம்—22
தூக்கம் ஸ்ரீயின் கண்களை ஆரவனைத்தது. மனம் லேசாக இருக்க.. என்ன சுகம் என்று உணர்ந்தான். விலை மதிக்க முடியாத தூக்க தேவதை அவனை குழந்தை போல் அரவணைத்துக் கொண்டாள்.
இதே சமயம் தூக்கம் தொலைத்தாள் சசி. அவள் எதிர்பாராத கேள்வி அவளிடம் கேட்கப்பட்டது. கேட்டது ஆதியின் அம்மா. கனிவுடன் இரஞ்சும் கண்களுடன் கேட்டாள்..
“சசி......அம்மாடி நீ என் மகன் ஆதியை கல்யாணம் பண்ணிக் கொள்கிறாயா? ராபர்ட் கேட்கச் சொன்னான்.” என்றாள்.
நன்றாக தூங்கும் போது முகத்தில் பளிச்சென்று பச்சை தண்ணீர் அடித்தது போல் இருக்க, திடுக்கிட்டு விழித்தாள் அவள். ஒரு கணம் யோசித்தவள் மெதுவாகச் சொன்னாள்
“அம்மா.. நான் உங்க மகனிடம் சொல்லியிருந்தேனே, அவருக்கு ஒரு நல்ல பெண்ணாக பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று......”
பெருமூச்சு விட்ட அந்த அம்மாள் ஏமாற்றம் அடந்தவராக தலை கவிழ்ந்து நின்றார். யாரையும் வற்புறுத்த முடியாது. கனி எட்டும் தூரம் இருந்தும் பறிக்க உரிமை இல்லை.
“மன்னிச்சுக்க மா. என் மகனுக்காக மட்டும் இல்லே உனக்காகவும் இதை கேட்டேன். முறிந்த மனதுக்கு துளிர் விட காதல் தேவை. பிள்ளைகளுக்காக எவ்வளவு நாள் வாழ முடியும்? அவர்கள் வளர்ந்து தனி வழி தேடிக் கொண்ட பின், உன் பாதையில் வர அவர்களுக்கு இயலாது. நீ தனி மரமாக இருந்து ஏங்கி வாழனும். முதுமைக்கு ஒரு துணை இருந்தா நல்லது. எங்க காலம் வேறு. அதில் பெண்மைக்கு என்று ஒரு ஸ்பேஸ் இருந்ததில்லை. ஆனால் உங்க காலம் வேறு.. உங்க மாமியாரே அதற்கு உதாரணம். அவங்களும் நீ ஆதியை கல்யாணம் பண்ணிக் கொள்வதை விரும்புகிறார்கள். நல்ல யோசி. என் மகனும் அடிபட்டவன். நீயும் அடிபட்டவள். ஒருவருக்கு ஒருவர் ஆறுதலா இருக்க காலம் துணை செய்யும். நான் வேறு என்ன சொல்ல?”
“அம்மா. நீங்க சொல்றது எனக்கு புரியுது. நீங்கி விட்ட உறவு ஏற்படுத்திய காயம் இன்னும் ஆறலை. எப்படி புதிய உறவை ஏற்றுக் கொள்ள முடியும்?” சசி மனசுக்கு பட்டதை சொன்னாள். அதில் நியாயம் இருந்ததை அம்மாள் உணர்ந்தார். அவர் அடுத்து சொன்ன வார்த்தைகள் அவளை சிந்திக்க வைத்தது.
“சசி......உடனே ஒப்புக் கொண்டு நீ மாலை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை. முதலில் அந்த கோணத்தில் சிந்தி. மனம் ஒரு பதிலைச் சொல்லும். அதுவரை நீயும் காத்திரு. நாங்களும் காத்திருக்கிறோம்.”
இது நல்ல வழியாக அவளுக்கு தோன்றியது. சரி என்று தலை ஆட்டினாள். அம்மாள் முகத்தில் பிரகாசம்.
சசி வீட்டுக்கு வந்து மாமியாரிடம் அது பற்றி பேசினாள்.
“சசி.......நல்ல முடிவு. நீ உன்னைத் தேடு. உன் மனசை தேடு. உன் வாழ்வை தேடு. கதவை திற. வெளிச்சம் வரும். காற்றும் வரும். புழுக்கம் போகும். அப்ப ஒரு முடிவு வரும். அதன்படி நடந்து கொள்.” பார்கவி நெஞ்சம் குளிர்ந்தது. ஒரு பெண்ணுக்கு மறு மலர்ச்சி என்பது வேண்டும் என்று எண்ணுகிறாள். சாந்தமாக பதில் சொல்லிவிட்டாள்.
மகனுக்கு இது பேரிடியாக இருக்குமா? இல்லை விட்டது சனி என்று இருப்பானா? என்று அவளுக்குத் தெரியவில்லை. அவனே அவளுக்கு அந்நியமாக போய்விட்டான். அவளிடம் அவன் பேசவே இல்லை. தனி ஒருவனாக தானே சிந்தித்து தானே ஒரு தப்பான முடிவு எடுத்து அதில் திளைத்து, இல்லாத துக்கத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறான். பெற்றவர்கள் மனதையும் துக்க கடலாக மாற்றி விட்டான். சசி ஏன் இந்த நாற்றத்தில் அமிழ்ந்து போக வேண்டும்? ஆதி நல்லவன். குழந்தைகளை நேசிக்கிறான். அப்புறம் என்ன? சசி வாழ வேண்டும்.. பார்கவி இப்படித் தான் சிந்தித்தாள்.
ஸ்ரீயின் மெசேஜை சசி பார்க்கவே இல்லை. இங்கே ஸ்ரீ தவித்துக் கொண்டிருந்தான். அஸ்ரத் அவனை விட்டு கல்லூரிக்கு போய்விட்டாள். தனிமை அவனை நிறைய சிந்திக்க வைத்தது. அவன் அபத்தம் அவனுக்குப் புரிந்தது. குழந்தைகளை பார்க்க மனசு துடித்தது. தினம் தினம் அவன் சசியின் பதிலுக்காக காத்திருக்கிறான்.
ஆதி தினமும் சசி வீட்டுக்கு வந்தான். குழந்தைகளை பள்ளியில் கொண்டு விடுவது அவன் வேலை. பள்ளியிலிருந்து கூட்டி வருவது பார்கவி வேலை. சசி நிம்மதியாக வேலைக்கு போய்க் கொண்டிருந்தாள். தாமரை மலருமென்று சூரியன் காத்திருக்கும் விந்தை நடந்து கொண்டிருந்தது. சசியின் மலர்ச்சிக்காக ஆதி சூரியனாக தவம் இருக்கிறான்.
“என்னடா.. சசி மனம் மாறிவிட்டாளா?’ என்று அவன் அம்மா தினமும் கேட்கும் கேள்வி தொடர் கதை ஆக்கிக் கொண்டிருந்தது. மழை வரும் மழை வரும் என்று காத்திருக்கும் மயிலாக இருக்கிறாள் ஆதியின் அம்மா.
பிள்ளைகளுக்கும் ஆதிக்கும் அன்பு என்னும் பிணைப்பு அதிகமாகிக் கொண்டே இருந்தது. சுவர்க்கம் மெள்ள மெள்ள வீட்டில் விளையாட ஆரம்பித்தது. பார்கவி உள்ளம் குளிர்ந்தது. அதே சமயம் பேத்திகள் இனி ஆதியின் அம்மாவுக்கு சொந்தம் என்ற நினைப்பு அவளை ஏங்க செய்தது.
“பார்கவி.. ஒரு நல்லது நடக்கும் போது. ஒரு பாதகமும் கொசுராக வரத் தான் செய்யும். ஒருவருக்கு வெற்றி என்றால், இன்னொருவருக்கு தோல்வி தானே?” என்று சமாதானம் சொன்னார் அனுமந்து.
“பாட்டி என்கிற உறவு பட்டு போய்விட்டதே. அது தான் தாங்க முடியாத வலியாக இருக்கு.” என்று கண் கலங்கினாள் அந்தப் பேதை.
சசியின் ஃபோன் நீரில் விழுந்து சேதம் ஆகிவிட்டது. அவள் ஸ்ரீ அனுப்பிய நூறு மெசேஜ் ஒன்றையும் பார்க்கவில்லை. புது போனில் அவள் ஸ்ரீயின் நம்பரை ஏற்றவில்லை.
சசி நம்பரை மாற்றிவிட்டாள் என்று தெரிந்ததும் ஸ்ரீ நொந்து விட்டான். நேரில் சென்று அவளிடம் பேச வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். முதலில் அம்மாவிடம் அனுமதி கேட்டு போகலாம் என்று அவன் அம்மாவுக்கு ஃபோன் அடித்தான். ஆச்சரியம் தாங்காமல் மயங்கி விழாத குறையாக பார்கவி போனை எடுத்தாள்......இவன் ஃபோன் செய்கிறான் என்றால் என்ன அர்த்தம்? அவள் உள்ளம் ஆட்டம் கொண்டது. மாறிவிட்டானா? அவள் உள்ளம் துள்ளியது.
“ஹலோ.. ஸ்ரீ எப்படிடா இருக்கே.?’
“அம்மா.......மா..” பேச முடியாமல் அவன் தினறினான். வார்த்தைகள் மறந்து போனது போல் தோன்ற விழித்து நின்றான்.
“சொல்லுடா......எப்படி இருக்கே?”
“எப்படிம்மா நல்லா இருக்க முடியும்? சசி கோபமா இருக்காளா?”
என்ன சொல்வது? கோபம் கூட உரிமை இருந்தால் தானே வரும்? சசி தான் எல்லாம் மறந்து ஒரு புது உலகில் போய்க் கொண்டிருக்கிறாளே!
“என்னம்மா பேச மாட்டியா? இந்த பாவியை மன்னிக்க மாட்டியா?’
“ஸ்ரீ நான் மன்னித்து என்ன பிரயோஜனம்.? சசியின் பயணம் வேறு ரூட்டில் போய்க் கொண்டிருக்கிறது. எல்லாம் உன்னால் தான்.”
“என்னம்மா சொல்றே.?’
பார்கவி எதையும் மறைக்க விரும்பவில்லை. ஆதியின் அன்பு அவளை மெள்ள மெள்ள ஆட் கொண்டிருப்பதை சொன்னாள்.
“வெள்ளம் தலைக்கு மேலே போன பிறகு அணை கட்ட முடியாது மகனே.”
“சசியோடு நான் பேசறேன் மா.”
தவிப்பான அவன் குரல் கேட்டு அவள் துக்கம் மேலிட மௌனமாக கண்ணீர் சிந்தினாள். ரோஜா தேன் சிந்தும் போது அவன் அரிவாளோடு அதை வெட்டிவிட முயன்றான். இப்ப தென்றலாக அவன் வந்த போது ரோஜா ஆதியின் கோட் பாக்கெட்டில் செருகப் பட்டுவிட்டது.
“மனச தேத்திக்கோ ஸ்ரீ. உன் சேப்டர் கிளோஸ். திரும்ப ஓபன் பண்ணி குழப்பத்தை ஏற்படுத்தாதே. கல்யாணத்தில் தோற்று போனவன் நீ. அதை கிரேஸ்புல்லா ஆக்செப்ட் பண்ணிக்கோ. தேடி வந்த மலரை காலால் மிதிச்சிட்டே. புரிந்து கொள். விலகி விடு.”
“நீ ஒரு அம்மாவா? மகனின் வாழ்க்கைக்காக போராடும் அம்மாவை பார்த்திருக்கேன். நீ பிரிவுக்கு அச்சாரம் சொல்றே. அம்மா.. அம்மா நான் சசியை சந்தேகப்பட்டது உண்மை. ஆனால் அவளைத் தவிர என் நெஞ்சில் வேறு எவளுக்கும் இடமில்லை. நான் திருந்தி விட்டேன் அம்மா. சசியிடம் பேசு. அவள் புரிந்து கொள்வாள்.” என்று மன்றாடினான்.
“ஒரு வானத்துக்கு ஒரு சூரியன் தான். நீ ரெண்டாவது சூரியனாக இருக்க முடியாது ஸ்ரீ. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ண முடியாது. உன் வாழ்க்கை பாதையை நீ புதிதாக அமைத்துக் கொள்.”
சொல்லிவிட்டு பார்கவி போனை துண்டித்தாள். மனசு கிடந்து அடித்துக் கொண்டது. சசிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய அவள் தான் ஊக்குவித்தாள். இப்பொழுது அவளே அந்த பாதையை விட்டுவிடு, என் மகன் திருந்தி விட்டான் என்று எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு அவள் சொல்ல முடியும்? சசி நன்றாக இருக்கட்டும். லட்டு லட்டாக ஆண்டவன் கொடுத்த அவள் பேத்திகள் இந்த ஏற்பாட்டால் அவள் இழக்க நேரிடுகிறது. அதை தான் அவளால் தாங்க முடியவில்லை. இது எவ்வளவு பெரிய தண்டனை! ஒரு கணவன் மனைவி பிரிவது அவர்கள் உரிமை தான். ஆனால் அதில் அடிபட்டு போவது அவளைப் போன்ற பாட்டிகள் தான். “என் மகனுக்கு என்ன? ராஜா. வேறு கல்யாணம் பண்ணிக் கொண்டால் பேத்தியோ பேரனோ கிடைத்துவிடும். அவ்வளவு தானே.?” என்று வீராப்பு கொண்டு வாழும் அம்மா இல்லை அவள்.
மகனை நேசித்தாள். மருமகளை நேசித்தாள். குடும்பத்தை நேசித்தாள். எல்லாம் விழலுக்கு இறைத்த நீராக போய்விட்டது ஸ்ரீயால்.
ஸ்ரீ ஃபோன் பண்ணியதையோ மனம் மாறியதையோ அவள் சசியிடம் சொல்லவில்லை. சசியின் உள்ளம் ஆதியின் அன்பில் நனைந்து கொண்டிருக்கும் போது நெருப்பை அள்ளிக் கொட்ட அவள் விரும்பவில்லை. கணவனிடம் மட்டும் சொல்லி ஆதாங்கப் பட்டாள்.
“விதி என்பது இது தானோ? நான் தவறு செய்து விட்டேனா? புரியலையே.” என்று புலம்பினாள் பார்கவி.
“பார்கவி. காலம் கடந்த விழிப்புணர்வால் எந்த பிரயோஜனமும் இல்லே. நாமே சசிக்கு இனி ஆப்பு வைக்க வேண்டாம். அவள் இந்த முடிவுக்கு வர ஆசைப்பட்டது நாம் தானே.? ஸ்ரீ இனி அவள் வாழ்வில் தலையிடுவது நல்லது இல்லை. குடும்பப் பொறுப்பை தட்டிக் கழித்து விட்டு அவன் ஓடியது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. மனித வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உண்டு. அதை அவன் புரிந்து கொள்ளவே இல்லை. திருந்தி விட்டான் என்று எப்படி நம்புவது? சசிக்கும் ஆதிக்கும் திருமணம் நடப்பது தான் சரி.” என்றார். பார்க்கவிக்குள் ஒரு சின்ன நப்பாசை இருந்து கொண்டு தான் இருந்தது. “சசியிடம் அவன் மன மாற்றத்தை சொல்லிவிடலாம். அவள் என்ன முடிவு எடுக்கிறாளோ எடுக்கட்டும்.” என்றாள்.
“அதை நீயோ நானோ சொல்லக் கூடாது. அவனே சொல்லிக் கொள்ளட்டும். நம் வேலை முடிந்தது. இனி அவர்கள் பாடு.” என்றார். பார்க்கவிக்கு இது சரி என்று தான் தோன்றியது. கணத்த மனதுடன் அவள் மௌனம் காத்தாள். அவள் ஏதோ நினைவாக இருப்பது கண்டு சசி கேட்டுவிட்டாள். “என்னாச்சு மா.? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?”
“ஒண்ணுமில்லை சசி. லேசா தலை வலி.” என்று சமாளித்தாள். .
“மா......உங்க கிட்டே ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.”
“என்ன சசி. சொல்லுமா.”
“நான் ஆதியை திருமணம் செய்ய முடிவு பண்ணிவிட்டேன். அதுக்கு உங்க மகனிடமிருந்து டிவோர்ஸ் வேணும். லாயரை பார்த்து ஏற்பாடு பண்ணவா?” என்றாள். இந்த பதிலுக்காக தானே காத்திருந்தாள் பார்கவி. ஆனால் ஏனோ இப்பொழுது அவள் உள்ளம் சரி சொல்ல தயங்குகிறது. அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல்..
“ரொம்ப சந்தோஷம் சசி. நீ தாராளமா டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிவிடு. ஒரு வருஷம் ஆகுமே மா. கல்யாணம் அது வரை தள்ளிப் போகனுமா.?” என்றாள். அந்த ஒரு வருடத்தில் எது வேணுமானாலும் நடக்கலாம். மகன் ஸ்ரீயுடன் அவள் வாழ நினைக்கலாம்......
“எத்தனை யுகம் ஆனாலும் ஆதி எனக்காக காத்திருப்பார். அவர் என்னை அந்தளவு நேசிக்கிறார். அம்மா.. ஒரு மாமியாரா இல்லாமல் எனக்காக இந்த வாழ்க்கையை தேடிக் கொடுத்ததுக்கு நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். தேங்க்ஸ் மா.”
சசி வெகு நாளைக்கு பிறகு சந்தோஷமாக முக மலர்ச்சியுடன் காணப்படுகிறாள். “அப்படியே செய் சசி. நீ மாலையும் கழுத்துமா புதிய வாழ்க்கையில் நுழைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.”
சசி மீண்டும் நன்றி சொல்லிவிட்டு படுக்கச் சென்றாள். அதற்குள் அவளுக்கு ஃபோன் வர, பேசிக் கொண்டே சென்றாள் “சொல்லுங்க ஆதி..”
அவ்வளவு தான் கேட்டது சசியின் பேச்சு. ஆதியோடு அந்தமாக சசி என்ற தேவதையை அவளும் அவள் மகனும் இழக்கப் போகிறார்கள். அவன் மனம் மாறி என்ன பிரயோஜனம்? மாறாமலேயே இருந்திருக்கக் கூடாதா? இந்த சஞ்சலம் அவளுக்கு வந்திருக்காமல் இருந்திருக்குமே. சசி படுக்கை அறையிலிருந்து சிரிக்கும் சத்தம் கேட்டது. அவள் இப்பொழுது காதலில் விழுந்திருக்கிறாள். ஸ்ரீயிடம் அவள் கொட்டிய காதல் வீணாகிப் போய்விட்டது. இந்தக் காதலாவது நறுமணம் வீசி காதல் மணம் பரப்பட்டும். சசி இனி என் மருமகள் இல்லை. மகள். மகள் வாழ்வில் விடி வெள்ளி தோன்றியதுக்கு அவள் சந்தோஷப் படுவது தானே நியாயம்?
பத்து மணி அடித்த அந்த இரவில், சசியின் சிரிப்பு சத்தம் கேட்ட அந்த இரவில்......வீட்டு வாசல் முன் பைக் சத்தம் கேட்டது. ஸ்ரீ இறங்கிக் கொண்டிருந்தான். பார்கவி திடுக்கிட்டாள். சுனாமியா? தென்றலா? எது வீசப் போகிறது?
“சசி.......” என்ற அவன் குரலால் தூக்கி வாரிப் போட வாசலுக்கு வந்தாள் சசி. “நான் வந்துவிட்டேன் சசி. உன் ஸ்ரீ யாக. எங்கே என் பிள்ளைகள்.?” என்றான். சசி அவன் முகத்தில் தெரிந்த தெளிவைக் கண்டு திகைத்து நின்றாள். மேகங்கள் விலகி நிலவு தெரிகிறதா? புண்பட்ட முகமா? பண்பட்டு தெரிகிறதே!
“வாங்க..” என்றாள் சசி. “நானே உங்களை சந்திக்க நினைத்தேன்.”
சந்திப்போமா இன்று சந்திப்போமா? தனிமையில் நம்மை பற்றி சிந்திப்போமா? என்ற பாட்டின் ரிங் டோன் கேட்டது. ஆதியின் அழைப்பு போனில். இங்கே ஸ்ரீயின் அழைப்பு வாசலில். என்ன செய்யப் போகிறாள் சசி? பார்கவி மூச்சு விட மறந்து திக் பிரமித்து நின்றாள்.
தேடல் தொடரும்.
.
என்னைத் தேடும் நான்.
அத்தியாயம்—22
தூக்கம் ஸ்ரீயின் கண்களை ஆரவனைத்தது. மனம் லேசாக இருக்க.. என்ன சுகம் என்று உணர்ந்தான். விலை மதிக்க முடியாத தூக்க தேவதை அவனை குழந்தை போல் அரவணைத்துக் கொண்டாள்.
இதே சமயம் தூக்கம் தொலைத்தாள் சசி. அவள் எதிர்பாராத கேள்வி அவளிடம் கேட்கப்பட்டது. கேட்டது ஆதியின் அம்மா. கனிவுடன் இரஞ்சும் கண்களுடன் கேட்டாள்..
“சசி......அம்மாடி நீ என் மகன் ஆதியை கல்யாணம் பண்ணிக் கொள்கிறாயா? ராபர்ட் கேட்கச் சொன்னான்.” என்றாள்.
நன்றாக தூங்கும் போது முகத்தில் பளிச்சென்று பச்சை தண்ணீர் அடித்தது போல் இருக்க, திடுக்கிட்டு விழித்தாள் அவள். ஒரு கணம் யோசித்தவள் மெதுவாகச் சொன்னாள்
“அம்மா.. நான் உங்க மகனிடம் சொல்லியிருந்தேனே, அவருக்கு ஒரு நல்ல பெண்ணாக பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று......”
பெருமூச்சு விட்ட அந்த அம்மாள் ஏமாற்றம் அடந்தவராக தலை கவிழ்ந்து நின்றார். யாரையும் வற்புறுத்த முடியாது. கனி எட்டும் தூரம் இருந்தும் பறிக்க உரிமை இல்லை.
“மன்னிச்சுக்க மா. என் மகனுக்காக மட்டும் இல்லே உனக்காகவும் இதை கேட்டேன். முறிந்த மனதுக்கு துளிர் விட காதல் தேவை. பிள்ளைகளுக்காக எவ்வளவு நாள் வாழ முடியும்? அவர்கள் வளர்ந்து தனி வழி தேடிக் கொண்ட பின், உன் பாதையில் வர அவர்களுக்கு இயலாது. நீ தனி மரமாக இருந்து ஏங்கி வாழனும். முதுமைக்கு ஒரு துணை இருந்தா நல்லது. எங்க காலம் வேறு. அதில் பெண்மைக்கு என்று ஒரு ஸ்பேஸ் இருந்ததில்லை. ஆனால் உங்க காலம் வேறு.. உங்க மாமியாரே அதற்கு உதாரணம். அவங்களும் நீ ஆதியை கல்யாணம் பண்ணிக் கொள்வதை விரும்புகிறார்கள். நல்ல யோசி. என் மகனும் அடிபட்டவன். நீயும் அடிபட்டவள். ஒருவருக்கு ஒருவர் ஆறுதலா இருக்க காலம் துணை செய்யும். நான் வேறு என்ன சொல்ல?”
“அம்மா. நீங்க சொல்றது எனக்கு புரியுது. நீங்கி விட்ட உறவு ஏற்படுத்திய காயம் இன்னும் ஆறலை. எப்படி புதிய உறவை ஏற்றுக் கொள்ள முடியும்?” சசி மனசுக்கு பட்டதை சொன்னாள். அதில் நியாயம் இருந்ததை அம்மாள் உணர்ந்தார். அவர் அடுத்து சொன்ன வார்த்தைகள் அவளை சிந்திக்க வைத்தது.
“சசி......உடனே ஒப்புக் கொண்டு நீ மாலை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை. முதலில் அந்த கோணத்தில் சிந்தி. மனம் ஒரு பதிலைச் சொல்லும். அதுவரை நீயும் காத்திரு. நாங்களும் காத்திருக்கிறோம்.”
இது நல்ல வழியாக அவளுக்கு தோன்றியது. சரி என்று தலை ஆட்டினாள். அம்மாள் முகத்தில் பிரகாசம்.
சசி வீட்டுக்கு வந்து மாமியாரிடம் அது பற்றி பேசினாள்.
“சசி.......நல்ல முடிவு. நீ உன்னைத் தேடு. உன் மனசை தேடு. உன் வாழ்வை தேடு. கதவை திற. வெளிச்சம் வரும். காற்றும் வரும். புழுக்கம் போகும். அப்ப ஒரு முடிவு வரும். அதன்படி நடந்து கொள்.” பார்கவி நெஞ்சம் குளிர்ந்தது. ஒரு பெண்ணுக்கு மறு மலர்ச்சி என்பது வேண்டும் என்று எண்ணுகிறாள். சாந்தமாக பதில் சொல்லிவிட்டாள்.
மகனுக்கு இது பேரிடியாக இருக்குமா? இல்லை விட்டது சனி என்று இருப்பானா? என்று அவளுக்குத் தெரியவில்லை. அவனே அவளுக்கு அந்நியமாக போய்விட்டான். அவளிடம் அவன் பேசவே இல்லை. தனி ஒருவனாக தானே சிந்தித்து தானே ஒரு தப்பான முடிவு எடுத்து அதில் திளைத்து, இல்லாத துக்கத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறான். பெற்றவர்கள் மனதையும் துக்க கடலாக மாற்றி விட்டான். சசி ஏன் இந்த நாற்றத்தில் அமிழ்ந்து போக வேண்டும்? ஆதி நல்லவன். குழந்தைகளை நேசிக்கிறான். அப்புறம் என்ன? சசி வாழ வேண்டும்.. பார்கவி இப்படித் தான் சிந்தித்தாள்.
ஸ்ரீயின் மெசேஜை சசி பார்க்கவே இல்லை. இங்கே ஸ்ரீ தவித்துக் கொண்டிருந்தான். அஸ்ரத் அவனை விட்டு கல்லூரிக்கு போய்விட்டாள். தனிமை அவனை நிறைய சிந்திக்க வைத்தது. அவன் அபத்தம் அவனுக்குப் புரிந்தது. குழந்தைகளை பார்க்க மனசு துடித்தது. தினம் தினம் அவன் சசியின் பதிலுக்காக காத்திருக்கிறான்.
ஆதி தினமும் சசி வீட்டுக்கு வந்தான். குழந்தைகளை பள்ளியில் கொண்டு விடுவது அவன் வேலை. பள்ளியிலிருந்து கூட்டி வருவது பார்கவி வேலை. சசி நிம்மதியாக வேலைக்கு போய்க் கொண்டிருந்தாள். தாமரை மலருமென்று சூரியன் காத்திருக்கும் விந்தை நடந்து கொண்டிருந்தது. சசியின் மலர்ச்சிக்காக ஆதி சூரியனாக தவம் இருக்கிறான்.
“என்னடா.. சசி மனம் மாறிவிட்டாளா?’ என்று அவன் அம்மா தினமும் கேட்கும் கேள்வி தொடர் கதை ஆக்கிக் கொண்டிருந்தது. மழை வரும் மழை வரும் என்று காத்திருக்கும் மயிலாக இருக்கிறாள் ஆதியின் அம்மா.
பிள்ளைகளுக்கும் ஆதிக்கும் அன்பு என்னும் பிணைப்பு அதிகமாகிக் கொண்டே இருந்தது. சுவர்க்கம் மெள்ள மெள்ள வீட்டில் விளையாட ஆரம்பித்தது. பார்கவி உள்ளம் குளிர்ந்தது. அதே சமயம் பேத்திகள் இனி ஆதியின் அம்மாவுக்கு சொந்தம் என்ற நினைப்பு அவளை ஏங்க செய்தது.
“பார்கவி.. ஒரு நல்லது நடக்கும் போது. ஒரு பாதகமும் கொசுராக வரத் தான் செய்யும். ஒருவருக்கு வெற்றி என்றால், இன்னொருவருக்கு தோல்வி தானே?” என்று சமாதானம் சொன்னார் அனுமந்து.
“பாட்டி என்கிற உறவு பட்டு போய்விட்டதே. அது தான் தாங்க முடியாத வலியாக இருக்கு.” என்று கண் கலங்கினாள் அந்தப் பேதை.
சசியின் ஃபோன் நீரில் விழுந்து சேதம் ஆகிவிட்டது. அவள் ஸ்ரீ அனுப்பிய நூறு மெசேஜ் ஒன்றையும் பார்க்கவில்லை. புது போனில் அவள் ஸ்ரீயின் நம்பரை ஏற்றவில்லை.
சசி நம்பரை மாற்றிவிட்டாள் என்று தெரிந்ததும் ஸ்ரீ நொந்து விட்டான். நேரில் சென்று அவளிடம் பேச வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். முதலில் அம்மாவிடம் அனுமதி கேட்டு போகலாம் என்று அவன் அம்மாவுக்கு ஃபோன் அடித்தான். ஆச்சரியம் தாங்காமல் மயங்கி விழாத குறையாக பார்கவி போனை எடுத்தாள்......இவன் ஃபோன் செய்கிறான் என்றால் என்ன அர்த்தம்? அவள் உள்ளம் ஆட்டம் கொண்டது. மாறிவிட்டானா? அவள் உள்ளம் துள்ளியது.
“ஹலோ.. ஸ்ரீ எப்படிடா இருக்கே.?’
“அம்மா.......மா..” பேச முடியாமல் அவன் தினறினான். வார்த்தைகள் மறந்து போனது போல் தோன்ற விழித்து நின்றான்.
“சொல்லுடா......எப்படி இருக்கே?”
“எப்படிம்மா நல்லா இருக்க முடியும்? சசி கோபமா இருக்காளா?”
என்ன சொல்வது? கோபம் கூட உரிமை இருந்தால் தானே வரும்? சசி தான் எல்லாம் மறந்து ஒரு புது உலகில் போய்க் கொண்டிருக்கிறாளே!
“என்னம்மா பேச மாட்டியா? இந்த பாவியை மன்னிக்க மாட்டியா?’
“ஸ்ரீ நான் மன்னித்து என்ன பிரயோஜனம்.? சசியின் பயணம் வேறு ரூட்டில் போய்க் கொண்டிருக்கிறது. எல்லாம் உன்னால் தான்.”
“என்னம்மா சொல்றே.?’
பார்கவி எதையும் மறைக்க விரும்பவில்லை. ஆதியின் அன்பு அவளை மெள்ள மெள்ள ஆட் கொண்டிருப்பதை சொன்னாள்.
“வெள்ளம் தலைக்கு மேலே போன பிறகு அணை கட்ட முடியாது மகனே.”
“சசியோடு நான் பேசறேன் மா.”
தவிப்பான அவன் குரல் கேட்டு அவள் துக்கம் மேலிட மௌனமாக கண்ணீர் சிந்தினாள். ரோஜா தேன் சிந்தும் போது அவன் அரிவாளோடு அதை வெட்டிவிட முயன்றான். இப்ப தென்றலாக அவன் வந்த போது ரோஜா ஆதியின் கோட் பாக்கெட்டில் செருகப் பட்டுவிட்டது.
“மனச தேத்திக்கோ ஸ்ரீ. உன் சேப்டர் கிளோஸ். திரும்ப ஓபன் பண்ணி குழப்பத்தை ஏற்படுத்தாதே. கல்யாணத்தில் தோற்று போனவன் நீ. அதை கிரேஸ்புல்லா ஆக்செப்ட் பண்ணிக்கோ. தேடி வந்த மலரை காலால் மிதிச்சிட்டே. புரிந்து கொள். விலகி விடு.”
“நீ ஒரு அம்மாவா? மகனின் வாழ்க்கைக்காக போராடும் அம்மாவை பார்த்திருக்கேன். நீ பிரிவுக்கு அச்சாரம் சொல்றே. அம்மா.. அம்மா நான் சசியை சந்தேகப்பட்டது உண்மை. ஆனால் அவளைத் தவிர என் நெஞ்சில் வேறு எவளுக்கும் இடமில்லை. நான் திருந்தி விட்டேன் அம்மா. சசியிடம் பேசு. அவள் புரிந்து கொள்வாள்.” என்று மன்றாடினான்.
“ஒரு வானத்துக்கு ஒரு சூரியன் தான். நீ ரெண்டாவது சூரியனாக இருக்க முடியாது ஸ்ரீ. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ண முடியாது. உன் வாழ்க்கை பாதையை நீ புதிதாக அமைத்துக் கொள்.”
சொல்லிவிட்டு பார்கவி போனை துண்டித்தாள். மனசு கிடந்து அடித்துக் கொண்டது. சசிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய அவள் தான் ஊக்குவித்தாள். இப்பொழுது அவளே அந்த பாதையை விட்டுவிடு, என் மகன் திருந்தி விட்டான் என்று எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு அவள் சொல்ல முடியும்? சசி நன்றாக இருக்கட்டும். லட்டு லட்டாக ஆண்டவன் கொடுத்த அவள் பேத்திகள் இந்த ஏற்பாட்டால் அவள் இழக்க நேரிடுகிறது. அதை தான் அவளால் தாங்க முடியவில்லை. இது எவ்வளவு பெரிய தண்டனை! ஒரு கணவன் மனைவி பிரிவது அவர்கள் உரிமை தான். ஆனால் அதில் அடிபட்டு போவது அவளைப் போன்ற பாட்டிகள் தான். “என் மகனுக்கு என்ன? ராஜா. வேறு கல்யாணம் பண்ணிக் கொண்டால் பேத்தியோ பேரனோ கிடைத்துவிடும். அவ்வளவு தானே.?” என்று வீராப்பு கொண்டு வாழும் அம்மா இல்லை அவள்.
மகனை நேசித்தாள். மருமகளை நேசித்தாள். குடும்பத்தை நேசித்தாள். எல்லாம் விழலுக்கு இறைத்த நீராக போய்விட்டது ஸ்ரீயால்.
ஸ்ரீ ஃபோன் பண்ணியதையோ மனம் மாறியதையோ அவள் சசியிடம் சொல்லவில்லை. சசியின் உள்ளம் ஆதியின் அன்பில் நனைந்து கொண்டிருக்கும் போது நெருப்பை அள்ளிக் கொட்ட அவள் விரும்பவில்லை. கணவனிடம் மட்டும் சொல்லி ஆதாங்கப் பட்டாள்.
“விதி என்பது இது தானோ? நான் தவறு செய்து விட்டேனா? புரியலையே.” என்று புலம்பினாள் பார்கவி.
“பார்கவி. காலம் கடந்த விழிப்புணர்வால் எந்த பிரயோஜனமும் இல்லே. நாமே சசிக்கு இனி ஆப்பு வைக்க வேண்டாம். அவள் இந்த முடிவுக்கு வர ஆசைப்பட்டது நாம் தானே.? ஸ்ரீ இனி அவள் வாழ்வில் தலையிடுவது நல்லது இல்லை. குடும்பப் பொறுப்பை தட்டிக் கழித்து விட்டு அவன் ஓடியது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. மனித வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உண்டு. அதை அவன் புரிந்து கொள்ளவே இல்லை. திருந்தி விட்டான் என்று எப்படி நம்புவது? சசிக்கும் ஆதிக்கும் திருமணம் நடப்பது தான் சரி.” என்றார். பார்க்கவிக்குள் ஒரு சின்ன நப்பாசை இருந்து கொண்டு தான் இருந்தது. “சசியிடம் அவன் மன மாற்றத்தை சொல்லிவிடலாம். அவள் என்ன முடிவு எடுக்கிறாளோ எடுக்கட்டும்.” என்றாள்.
“அதை நீயோ நானோ சொல்லக் கூடாது. அவனே சொல்லிக் கொள்ளட்டும். நம் வேலை முடிந்தது. இனி அவர்கள் பாடு.” என்றார். பார்க்கவிக்கு இது சரி என்று தான் தோன்றியது. கணத்த மனதுடன் அவள் மௌனம் காத்தாள். அவள் ஏதோ நினைவாக இருப்பது கண்டு சசி கேட்டுவிட்டாள். “என்னாச்சு மா.? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?”
“ஒண்ணுமில்லை சசி. லேசா தலை வலி.” என்று சமாளித்தாள். .
“மா......உங்க கிட்டே ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.”
“என்ன சசி. சொல்லுமா.”
“நான் ஆதியை திருமணம் செய்ய முடிவு பண்ணிவிட்டேன். அதுக்கு உங்க மகனிடமிருந்து டிவோர்ஸ் வேணும். லாயரை பார்த்து ஏற்பாடு பண்ணவா?” என்றாள். இந்த பதிலுக்காக தானே காத்திருந்தாள் பார்கவி. ஆனால் ஏனோ இப்பொழுது அவள் உள்ளம் சரி சொல்ல தயங்குகிறது. அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல்..
“ரொம்ப சந்தோஷம் சசி. நீ தாராளமா டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிவிடு. ஒரு வருஷம் ஆகுமே மா. கல்யாணம் அது வரை தள்ளிப் போகனுமா.?” என்றாள். அந்த ஒரு வருடத்தில் எது வேணுமானாலும் நடக்கலாம். மகன் ஸ்ரீயுடன் அவள் வாழ நினைக்கலாம்......
“எத்தனை யுகம் ஆனாலும் ஆதி எனக்காக காத்திருப்பார். அவர் என்னை அந்தளவு நேசிக்கிறார். அம்மா.. ஒரு மாமியாரா இல்லாமல் எனக்காக இந்த வாழ்க்கையை தேடிக் கொடுத்ததுக்கு நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். தேங்க்ஸ் மா.”
சசி வெகு நாளைக்கு பிறகு சந்தோஷமாக முக மலர்ச்சியுடன் காணப்படுகிறாள். “அப்படியே செய் சசி. நீ மாலையும் கழுத்துமா புதிய வாழ்க்கையில் நுழைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.”
சசி மீண்டும் நன்றி சொல்லிவிட்டு படுக்கச் சென்றாள். அதற்குள் அவளுக்கு ஃபோன் வர, பேசிக் கொண்டே சென்றாள் “சொல்லுங்க ஆதி..”
அவ்வளவு தான் கேட்டது சசியின் பேச்சு. ஆதியோடு அந்தமாக சசி என்ற தேவதையை அவளும் அவள் மகனும் இழக்கப் போகிறார்கள். அவன் மனம் மாறி என்ன பிரயோஜனம்? மாறாமலேயே இருந்திருக்கக் கூடாதா? இந்த சஞ்சலம் அவளுக்கு வந்திருக்காமல் இருந்திருக்குமே. சசி படுக்கை அறையிலிருந்து சிரிக்கும் சத்தம் கேட்டது. அவள் இப்பொழுது காதலில் விழுந்திருக்கிறாள். ஸ்ரீயிடம் அவள் கொட்டிய காதல் வீணாகிப் போய்விட்டது. இந்தக் காதலாவது நறுமணம் வீசி காதல் மணம் பரப்பட்டும். சசி இனி என் மருமகள் இல்லை. மகள். மகள் வாழ்வில் விடி வெள்ளி தோன்றியதுக்கு அவள் சந்தோஷப் படுவது தானே நியாயம்?
பத்து மணி அடித்த அந்த இரவில், சசியின் சிரிப்பு சத்தம் கேட்ட அந்த இரவில்......வீட்டு வாசல் முன் பைக் சத்தம் கேட்டது. ஸ்ரீ இறங்கிக் கொண்டிருந்தான். பார்கவி திடுக்கிட்டாள். சுனாமியா? தென்றலா? எது வீசப் போகிறது?
“சசி.......” என்ற அவன் குரலால் தூக்கி வாரிப் போட வாசலுக்கு வந்தாள் சசி. “நான் வந்துவிட்டேன் சசி. உன் ஸ்ரீ யாக. எங்கே என் பிள்ளைகள்.?” என்றான். சசி அவன் முகத்தில் தெரிந்த தெளிவைக் கண்டு திகைத்து நின்றாள். மேகங்கள் விலகி நிலவு தெரிகிறதா? புண்பட்ட முகமா? பண்பட்டு தெரிகிறதே!
“வாங்க..” என்றாள் சசி. “நானே உங்களை சந்திக்க நினைத்தேன்.”
சந்திப்போமா இன்று சந்திப்போமா? தனிமையில் நம்மை பற்றி சிந்திப்போமா? என்ற பாட்டின் ரிங் டோன் கேட்டது. ஆதியின் அழைப்பு போனில். இங்கே ஸ்ரீயின் அழைப்பு வாசலில். என்ன செய்யப் போகிறாள் சசி? பார்கவி மூச்சு விட மறந்து திக் பிரமித்து நின்றாள்.
தேடல் தொடரும்.
.
என்னைத் தேடும் நான்.
அத்தியாயம்—22
தூக்கம் ஸ்ரீயின் கண்களை ஆரவனைத்தது. மனம் லேசாக இருக்க.. என்ன சுகம் என்று உணர்ந்தான். விலை மதிக்க முடியாத தூக்க தேவதை அவனை குழந்தை போல் அரவணைத்துக் கொண்டாள்.
இதே சமயம் தூக்கம் தொலைத்தாள் சசி. அவள் எதிர்பாராத கேள்வி அவளிடம் கேட்கப்பட்டது. கேட்டது ஆதியின் அம்மா. கனிவுடன் இரஞ்சும் கண்களுடன் கேட்டாள்..
“சசி......அம்மாடி நீ என் மகன் ஆதியை கல்யாணம் பண்ணிக் கொள்கிறாயா? ராபர்ட் கேட்கச் சொன்னான்.” என்றாள்.
நன்றாக தூங்கும் போது முகத்தில் பளிச்சென்று பச்சை தண்ணீர் அடித்தது போல் இருக்க, திடுக்கிட்டு விழித்தாள் அவள். ஒரு கணம் யோசித்தவள் மெதுவாகச் சொன்னாள்
“அம்மா.. நான் உங்க மகனிடம் சொல்லியிருந்தேனே, அவருக்கு ஒரு நல்ல பெண்ணாக பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று......”
பெருமூச்சு விட்ட அந்த அம்மாள் ஏமாற்றம் அடந்தவராக தலை கவிழ்ந்து நின்றார். யாரையும் வற்புறுத்த முடியாது. கனி எட்டும் தூரம் இருந்தும் பறிக்க உரிமை இல்லை.
“மன்னிச்சுக்க மா. என் மகனுக்காக மட்டும் இல்லே உனக்காகவும் இதை கேட்டேன். முறிந்த மனதுக்கு துளிர் விட காதல் தேவை. பிள்ளைகளுக்காக எவ்வளவு நாள் வாழ முடியும்? அவர்கள் வளர்ந்து தனி வழி தேடிக் கொண்ட பின், உன் பாதையில் வர அவர்களுக்கு இயலாது. நீ தனி மரமாக இருந்து ஏங்கி வாழனும். முதுமைக்கு ஒரு துணை இருந்தா நல்லது. எங்க காலம் வேறு. அதில் பெண்மைக்கு என்று ஒரு ஸ்பேஸ் இருந்ததில்லை. ஆனால் உங்க காலம் வேறு.. உங்க மாமியாரே அதற்கு உதாரணம். அவங்களும் நீ ஆதியை கல்யாணம் பண்ணிக் கொள்வதை விரும்புகிறார்கள். நல்ல யோசி. என் மகனும் அடிபட்டவன். நீயும் அடிபட்டவள். ஒருவருக்கு ஒருவர் ஆறுதலா இருக்க காலம் துணை செய்யும். நான் வேறு என்ன சொல்ல?”
“அம்மா. நீங்க சொல்றது எனக்கு புரியுது. நீங்கி விட்ட உறவு ஏற்படுத்திய காயம் இன்னும் ஆறலை. எப்படி புதிய உறவை ஏற்றுக் கொள்ள முடியும்?” சசி மனசுக்கு பட்டதை சொன்னாள். அதில் நியாயம் இருந்ததை அம்மாள் உணர்ந்தார். அவர் அடுத்து சொன்ன வார்த்தைகள் அவளை சிந்திக்க வைத்தது.
“சசி......உடனே ஒப்புக் கொண்டு நீ மாலை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை. முதலில் அந்த கோணத்தில் சிந்தி. மனம் ஒரு பதிலைச் சொல்லும். அதுவரை நீயும் காத்திரு. நாங்களும் காத்திருக்கிறோம்.”
இது நல்ல வழியாக அவளுக்கு தோன்றியது. சரி என்று தலை ஆட்டினாள். அம்மாள் முகத்தில் பிரகாசம்.
சசி வீட்டுக்கு வந்து மாமியாரிடம் அது பற்றி பேசினாள்.
“சசி.......நல்ல முடிவு. நீ உன்னைத் தேடு. உன் மனசை தேடு. உன் வாழ்வை தேடு. கதவை திற. வெளிச்சம் வரும். காற்றும் வரும். புழுக்கம் போகும். அப்ப ஒரு முடிவு வரும். அதன்படி நடந்து கொள்.” பார்கவி நெஞ்சம் குளிர்ந்தது. ஒரு பெண்ணுக்கு மறு மலர்ச்சி என்பது வேண்டும் என்று எண்ணுகிறாள். சாந்தமாக பதில் சொல்லிவிட்டாள்.
மகனுக்கு இது பேரிடியாக இருக்குமா? இல்லை விட்டது சனி என்று இருப்பானா? என்று அவளுக்குத் தெரியவில்லை. அவனே அவளுக்கு அந்நியமாக போய்விட்டான். அவளிடம் அவன் பேசவே இல்லை. தனி ஒருவனாக தானே சிந்தித்து தானே ஒரு தப்பான முடிவு எடுத்து அதில் திளைத்து, இல்லாத துக்கத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறான். பெற்றவர்கள் மனதையும் துக்க கடலாக மாற்றி விட்டான். சசி ஏன் இந்த நாற்றத்தில் அமிழ்ந்து போக வேண்டும்? ஆதி நல்லவன். குழந்தைகளை நேசிக்கிறான். அப்புறம் என்ன? சசி வாழ வேண்டும்.. பார்கவி இப்படித் தான் சிந்தித்தாள்.
ஸ்ரீயின் மெசேஜை சசி பார்க்கவே இல்லை. இங்கே ஸ்ரீ தவித்துக் கொண்டிருந்தான். அஸ்ரத் அவனை விட்டு கல்லூரிக்கு போய்விட்டாள். தனிமை அவனை நிறைய சிந்திக்க வைத்தது. அவன் அபத்தம் அவனுக்குப் புரிந்தது. குழந்தைகளை பார்க்க மனசு துடித்தது. தினம் தினம் அவன் சசியின் பதிலுக்காக காத்திருக்கிறான்.
ஆதி தினமும் சசி வீட்டுக்கு வந்தான். குழந்தைகளை பள்ளியில் கொண்டு விடுவது அவன் வேலை. பள்ளியிலிருந்து கூட்டி வருவது பார்கவி வேலை. சசி நிம்மதியாக வேலைக்கு போய்க் கொண்டிருந்தாள். தாமரை மலருமென்று சூரியன் காத்திருக்கும் விந்தை நடந்து கொண்டிருந்தது. சசியின் மலர்ச்சிக்காக ஆதி சூரியனாக தவம் இருக்கிறான்.
“என்னடா.. சசி மனம் மாறிவிட்டாளா?’ என்று அவன் அம்மா தினமும் கேட்கும் கேள்வி தொடர் கதை ஆக்கிக் கொண்டிருந்தது. மழை வரும் மழை வரும் என்று காத்திருக்கும் மயிலாக இருக்கிறாள் ஆதியின் அம்மா.
பிள்ளைகளுக்கும் ஆதிக்கும் அன்பு என்னும் பிணைப்பு அதிகமாகிக் கொண்டே இருந்தது. சுவர்க்கம் மெள்ள மெள்ள வீட்டில் விளையாட ஆரம்பித்தது. பார்கவி உள்ளம் குளிர்ந்தது. அதே சமயம் பேத்திகள் இனி ஆதியின் அம்மாவுக்கு சொந்தம் என்ற நினைப்பு அவளை ஏங்க செய்தது.
“பார்கவி.. ஒரு நல்லது நடக்கும் போது. ஒரு பாதகமும் கொசுராக வரத் தான் செய்யும். ஒருவருக்கு வெற்றி என்றால், இன்னொருவருக்கு தோல்வி தானே?” என்று சமாதானம் சொன்னார் அனுமந்து.
“பாட்டி என்கிற உறவு பட்டு போய்விட்டதே. அது தான் தாங்க முடியாத வலியாக இருக்கு.” என்று கண் கலங்கினாள் அந்தப் பேதை.
சசியின் ஃபோன் நீரில் விழுந்து சேதம் ஆகிவிட்டது. அவள் ஸ்ரீ அனுப்பிய நூறு மெசேஜ் ஒன்றையும் பார்க்கவில்லை. புது போனில் அவள் ஸ்ரீயின் நம்பரை ஏற்றவில்லை.
சசி நம்பரை மாற்றிவிட்டாள் என்று தெரிந்ததும் ஸ்ரீ நொந்து விட்டான். நேரில் சென்று அவளிடம் பேச வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். முதலில் அம்மாவிடம் அனுமதி கேட்டு போகலாம் என்று அவன் அம்மாவுக்கு ஃபோன் அடித்தான். ஆச்சரியம் தாங்காமல் மயங்கி விழாத குறையாக பார்கவி போனை எடுத்தாள்......இவன் ஃபோன் செய்கிறான் என்றால் என்ன அர்த்தம்? அவள் உள்ளம் ஆட்டம் கொண்டது. மாறிவிட்டானா? அவள் உள்ளம் துள்ளியது.
“ஹலோ.. ஸ்ரீ எப்படிடா இருக்கே.?’
“அம்மா.......மா..” பேச முடியாமல் அவன் தினறினான். வார்த்தைகள் மறந்து போனது போல் தோன்ற விழித்து நின்றான்.
“சொல்லுடா......எப்படி இருக்கே?”
“எப்படிம்மா நல்லா இருக்க முடியும்? சசி கோபமா இருக்காளா?”
என்ன சொல்வது? கோபம் கூட உரிமை இருந்தால் தானே வரும்? சசி தான் எல்லாம் மறந்து ஒரு புது உலகில் போய்க் கொண்டிருக்கிறாளே!
“என்னம்மா பேச மாட்டியா? இந்த பாவியை மன்னிக்க மாட்டியா?’
“ஸ்ரீ நான் மன்னித்து என்ன பிரயோஜனம்.? சசியின் பயணம் வேறு ரூட்டில் போய்க் கொண்டிருக்கிறது. எல்லாம் உன்னால் தான்.”
“என்னம்மா சொல்றே.?’
பார்கவி எதையும் மறைக்க விரும்பவில்லை. ஆதியின் அன்பு அவளை மெள்ள மெள்ள ஆட் கொண்டிருப்பதை சொன்னாள்.
“வெள்ளம் தலைக்கு மேலே போன பிறகு அணை கட்ட முடியாது மகனே.”
“சசியோடு நான் பேசறேன் மா.”
தவிப்பான அவன் குரல் கேட்டு அவள் துக்கம் மேலிட மௌனமாக கண்ணீர் சிந்தினாள். ரோஜா தேன் சிந்தும் போது அவன் அரிவாளோடு அதை வெட்டிவிட முயன்றான். இப்ப தென்றலாக அவன் வந்த போது ரோஜா ஆதியின் கோட் பாக்கெட்டில் செருகப் பட்டுவிட்டது.
“மனச தேத்திக்கோ ஸ்ரீ. உன் சேப்டர் கிளோஸ். திரும்ப ஓபன் பண்ணி குழப்பத்தை ஏற்படுத்தாதே. கல்யாணத்தில் தோற்று போனவன் நீ. அதை கிரேஸ்புல்லா ஆக்செப்ட் பண்ணிக்கோ. தேடி வந்த மலரை காலால் மிதிச்சிட்டே. புரிந்து கொள். விலகி விடு.”
“நீ ஒரு அம்மாவா? மகனின் வாழ்க்கைக்காக போராடும் அம்மாவை பார்த்திருக்கேன். நீ பிரிவுக்கு அச்சாரம் சொல்றே. அம்மா.. அம்மா நான் சசியை சந்தேகப்பட்டது உண்மை. ஆனால் அவளைத் தவிர என் நெஞ்சில் வேறு எவளுக்கும் இடமில்லை. நான் திருந்தி விட்டேன் அம்மா. சசியிடம் பேசு. அவள் புரிந்து கொள்வாள்.” என்று மன்றாடினான்.
“ஒரு வானத்துக்கு ஒரு சூரியன் தான். நீ ரெண்டாவது சூரியனாக இருக்க முடியாது ஸ்ரீ. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ண முடியாது. உன் வாழ்க்கை பாதையை நீ புதிதாக அமைத்துக் கொள்.”
சொல்லிவிட்டு பார்கவி போனை துண்டித்தாள். மனசு கிடந்து அடித்துக் கொண்டது. சசிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய அவள் தான் ஊக்குவித்தாள். இப்பொழுது அவளே அந்த பாதையை விட்டுவிடு, என் மகன் திருந்தி விட்டான் என்று எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு அவள் சொல்ல முடியும்? சசி நன்றாக இருக்கட்டும். லட்டு லட்டாக ஆண்டவன் கொடுத்த அவள் பேத்திகள் இந்த ஏற்பாட்டால் அவள் இழக்க நேரிடுகிறது. அதை தான் அவளால் தாங்க முடியவில்லை. இது எவ்வளவு பெரிய தண்டனை! ஒரு கணவன் மனைவி பிரிவது அவர்கள் உரிமை தான். ஆனால் அதில் அடிபட்டு போவது அவளைப் போன்ற பாட்டிகள் தான். “என் மகனுக்கு என்ன? ராஜா. வேறு கல்யாணம் பண்ணிக் கொண்டால் பேத்தியோ பேரனோ கிடைத்துவிடும். அவ்வளவு தானே.?” என்று வீராப்பு கொண்டு வாழும் அம்மா இல்லை அவள்.
மகனை நேசித்தாள். மருமகளை நேசித்தாள். குடும்பத்தை நேசித்தாள். எல்லாம் விழலுக்கு இறைத்த நீராக போய்விட்டது ஸ்ரீயால்.
ஸ்ரீ ஃபோன் பண்ணியதையோ மனம் மாறியதையோ அவள் சசியிடம் சொல்லவில்லை. சசியின் உள்ளம் ஆதியின் அன்பில் நனைந்து கொண்டிருக்கும் போது நெருப்பை அள்ளிக் கொட்ட அவள் விரும்பவில்லை. கணவனிடம் மட்டும் சொல்லி ஆதாங்கப் பட்டாள்.
“விதி என்பது இது தானோ? நான் தவறு செய்து விட்டேனா? புரியலையே.” என்று புலம்பினாள் பார்கவி.
“பார்கவி. காலம் கடந்த விழிப்புணர்வால் எந்த பிரயோஜனமும் இல்லே. நாமே சசிக்கு இனி ஆப்பு வைக்க வேண்டாம். அவள் இந்த முடிவுக்கு வர ஆசைப்பட்டது நாம் தானே.? ஸ்ரீ இனி அவள் வாழ்வில் தலையிடுவது நல்லது இல்லை. குடும்பப் பொறுப்பை தட்டிக் கழித்து விட்டு அவன் ஓடியது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. மனித வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உண்டு. அதை அவன் புரிந்து கொள்ளவே இல்லை. திருந்தி விட்டான் என்று எப்படி நம்புவது? சசிக்கும் ஆதிக்கும் திருமணம் நடப்பது தான் சரி.” என்றார். பார்க்கவிக்குள் ஒரு சின்ன நப்பாசை இருந்து கொண்டு தான் இருந்தது. “சசியிடம் அவன் மன மாற்றத்தை சொல்லிவிடலாம். அவள் என்ன முடிவு எடுக்கிறாளோ எடுக்கட்டும்.” என்றாள்.
“அதை நீயோ நானோ சொல்லக் கூடாது. அவனே சொல்லிக் கொள்ளட்டும். நம் வேலை முடிந்தது. இனி அவர்கள் பாடு.” என்றார். பார்க்கவிக்கு இது சரி என்று தான் தோன்றியது. கணத்த மனதுடன் அவள் மௌனம் காத்தாள். அவள் ஏதோ நினைவாக இருப்பது கண்டு சசி கேட்டுவிட்டாள். “என்னாச்சு மா.? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?”
“ஒண்ணுமில்லை சசி. லேசா தலை வலி.” என்று சமாளித்தாள். .
“மா......உங்க கிட்டே ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.”
“என்ன சசி. சொல்லுமா.”
“நான் ஆதியை திருமணம் செய்ய முடிவு பண்ணிவிட்டேன். அதுக்கு உங்க மகனிடமிருந்து டிவோர்ஸ் வேணும். லாயரை பார்த்து ஏற்பாடு பண்ணவா?” என்றாள். இந்த பதிலுக்காக தானே காத்திருந்தாள் பார்கவி. ஆனால் ஏனோ இப்பொழுது அவள் உள்ளம் சரி சொல்ல தயங்குகிறது. அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல்..
“ரொம்ப சந்தோஷம் சசி. நீ தாராளமா டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிவிடு. ஒரு வருஷம் ஆகுமே மா. கல்யாணம் அது வரை தள்ளிப் போகனுமா.?” என்றாள். அந்த ஒரு வருடத்தில் எது வேணுமானாலும் நடக்கலாம். மகன் ஸ்ரீயுடன் அவள் வாழ நினைக்கலாம்......
“எத்தனை யுகம் ஆனாலும் ஆதி எனக்காக காத்திருப்பார். அவர் என்னை அந்தளவு நேசிக்கிறார். அம்மா.. ஒரு மாமியாரா இல்லாமல் எனக்காக இந்த வாழ்க்கையை தேடிக் கொடுத்ததுக்கு நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். தேங்க்ஸ் மா.”
சசி வெகு நாளைக்கு பிறகு சந்தோஷமாக முக மலர்ச்சியுடன் காணப்படுகிறாள். “அப்படியே செய் சசி. நீ மாலையும் கழுத்துமா புதிய வாழ்க்கையில் நுழைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.”
சசி மீண்டும் நன்றி சொல்லிவிட்டு படுக்கச் சென்றாள். அதற்குள் அவளுக்கு ஃபோன் வர, பேசிக் கொண்டே சென்றாள் “சொல்லுங்க ஆதி..”
அவ்வளவு தான் கேட்டது சசியின் பேச்சு. ஆதியோடு அந்தமாக சசி என்ற தேவதையை அவளும் அவள் மகனும் இழக்கப் போகிறார்கள். அவன் மனம் மாறி என்ன பிரயோஜனம்? மாறாமலேயே இருந்திருக்கக் கூடாதா? இந்த சஞ்சலம் அவளுக்கு வந்திருக்காமல் இருந்திருக்குமே. சசி படுக்கை அறையிலிருந்து சிரிக்கும் சத்தம் கேட்டது. அவள் இப்பொழுது காதலில் விழுந்திருக்கிறாள். ஸ்ரீயிடம் அவள் கொட்டிய காதல் வீணாகிப் போய்விட்டது. இந்தக் காதலாவது நறுமணம் வீசி காதல் மணம் பரப்பட்டும். சசி இனி என் மருமகள் இல்லை. மகள். மகள் வாழ்வில் விடி வெள்ளி தோன்றியதுக்கு அவள் சந்தோஷப் படுவது தானே நியாயம்?
பத்து மணி அடித்த அந்த இரவில், சசியின் சிரிப்பு சத்தம் கேட்ட அந்த இரவில்......வீட்டு வாசல் முன் பைக் சத்தம் கேட்டது. ஸ்ரீ இறங்கிக் கொண்டிருந்தான். பார்கவி திடுக்கிட்டாள். சுனாமியா? தென்றலா? எது வீசப் போகிறது?
“சசி.......” என்ற அவன் குரலால் தூக்கி வாரிப் போட வாசலுக்கு வந்தாள் சசி. “நான் வந்துவிட்டேன் சசி. உன் ஸ்ரீ யாக. எங்கே என் பிள்ளைகள்.?” என்றான். சசி அவன் முகத்தில் தெரிந்த தெளிவைக் கண்டு திகைத்து நின்றாள். மேகங்கள் விலகி நிலவு தெரிகிறதா? புண்பட்ட முகமா? பண்பட்டு தெரிகிறதே!
“வாங்க..” என்றாள் சசி. “நானே உங்களை சந்திக்க நினைத்தேன்.”
சந்திப்போமா இன்று சந்திப்போமா? தனிமையில் நம்மை பற்றி சிந்திப்போமா? என்ற பாட்டின் ரிங் டோன் கேட்டது. ஆதியின் அழைப்பு போனில். இங்கே ஸ்ரீயின் அழைப்பு வாசலில். என்ன செய்யப் போகிறாள் சசி? பார்கவி மூச்சு விட மறந்து திக் பிரமித்து நின்றாள்.
தேடல் தொடரும்.
.
என்னைத் தேடும் நான்.
அத்தியாயம்—22
தூக்கம் ஸ்ரீயின் கண்களை ஆரவனைத்தது. மனம் லேசாக இருக்க.. என்ன சுகம் என்று உணர்ந்தான். விலை மதிக்க முடியாத தூக்க தேவதை அவனை குழந்தை போல் அரவணைத்துக் கொண்டாள்.
இதே சமயம் தூக்கம் தொலைத்தாள் சசி. அவள் எதிர்பாராத கேள்வி அவளிடம் கேட்கப்பட்டது. கேட்டது ஆதியின் அம்மா. கனிவுடன் இரஞ்சும் கண்களுடன் கேட்டாள்..
“சசி......அம்மாடி நீ என் மகன் ஆதியை கல்யாணம் பண்ணிக் கொள்கிறாயா? ராபர்ட் கேட்கச் சொன்னான்.” என்றாள்.
நன்றாக தூங்கும் போது முகத்தில் பளிச்சென்று பச்சை தண்ணீர் அடித்தது போல் இருக்க, திடுக்கிட்டு விழித்தாள் அவள். ஒரு கணம் யோசித்தவள் மெதுவாகச் சொன்னாள்
“அம்மா.. நான் உங்க மகனிடம் சொல்லியிருந்தேனே, அவருக்கு ஒரு நல்ல பெண்ணாக பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று......”
பெருமூச்சு விட்ட அந்த அம்மாள் ஏமாற்றம் அடந்தவராக தலை கவிழ்ந்து நின்றார். யாரையும் வற்புறுத்த முடியாது. கனி எட்டும் தூரம் இருந்தும் பறிக்க உரிமை இல்லை.
“மன்னிச்சுக்க மா. என் மகனுக்காக மட்டும் இல்லே உனக்காகவும் இதை கேட்டேன். முறிந்த மனதுக்கு துளிர் விட காதல் தேவை. பிள்ளைகளுக்காக எவ்வளவு நாள் வாழ முடியும்? அவர்கள் வளர்ந்து தனி வழி தேடிக் கொண்ட பின், உன் பாதையில் வர அவர்களுக்கு இயலாது. நீ தனி மரமாக இருந்து ஏங்கி வாழனும். முதுமைக்கு ஒரு துணை இருந்தா நல்லது. எங்க காலம் வேறு. அதில் பெண்மைக்கு என்று ஒரு ஸ்பேஸ் இருந்ததில்லை. ஆனால் உங்க காலம் வேறு.. உங்க மாமியாரே அதற்கு உதாரணம். அவங்களும் நீ ஆதியை கல்யாணம் பண்ணிக் கொள்வதை விரும்புகிறார்கள். நல்ல யோசி. என் மகனும் அடிபட்டவன். நீயும் அடிபட்டவள். ஒருவருக்கு ஒருவர் ஆறுதலா இருக்க காலம் துணை செய்யும். நான் வேறு என்ன சொல்ல?”
“அம்மா. நீங்க சொல்றது எனக்கு புரியுது. நீங்கி விட்ட உறவு ஏற்படுத்திய காயம் இன்னும் ஆறலை. எப்படி புதிய உறவை ஏற்றுக் கொள்ள முடியும்?” சசி மனசுக்கு பட்டதை சொன்னாள். அதில் நியாயம் இருந்ததை அம்மாள் உணர்ந்தார். அவர் அடுத்து சொன்ன வார்த்தைகள் அவளை சிந்திக்க வைத்தது.
“சசி......உடனே ஒப்புக் கொண்டு நீ மாலை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை. முதலில் அந்த கோணத்தில் சிந்தி. மனம் ஒரு பதிலைச் சொல்லும். அதுவரை நீயும் காத்திரு. நாங்களும் காத்திருக்கிறோம்.”
இது நல்ல வழியாக அவளுக்கு தோன்றியது. சரி என்று தலை ஆட்டினாள். அம்மாள் முகத்தில் பிரகாசம்.
சசி வீட்டுக்கு வந்து மாமியாரிடம் அது பற்றி பேசினாள்.
“சசி.......நல்ல முடிவு. நீ உன்னைத் தேடு. உன் மனசை தேடு. உன் வாழ்வை தேடு. கதவை திற. வெளிச்சம் வரும். காற்றும் வரும். புழுக்கம் போகும். அப்ப ஒரு முடிவு வரும். அதன்படி நடந்து கொள்.” பார்கவி நெஞ்சம் குளிர்ந்தது. ஒரு பெண்ணுக்கு மறு மலர்ச்சி என்பது வேண்டும் என்று எண்ணுகிறாள். சாந்தமாக பதில் சொல்லிவிட்டாள்.
மகனுக்கு இது பேரிடியாக இருக்குமா? இல்லை விட்டது சனி என்று இருப்பானா? என்று அவளுக்குத் தெரியவில்லை. அவனே அவளுக்கு அந்நியமாக போய்விட்டான். அவளிடம் அவன் பேசவே இல்லை. தனி ஒருவனாக தானே சிந்தித்து தானே ஒரு தப்பான முடிவு எடுத்து அதில் திளைத்து, இல்லாத துக்கத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறான். பெற்றவர்கள் மனதையும் துக்க கடலாக மாற்றி விட்டான். சசி ஏன் இந்த நாற்றத்தில் அமிழ்ந்து போக வேண்டும்? ஆதி நல்லவன். குழந்தைகளை நேசிக்கிறான். அப்புறம் என்ன? சசி வாழ வேண்டும்.. பார்கவி இப்படித் தான் சிந்தித்தாள்.
ஸ்ரீயின் மெசேஜை சசி பார்க்கவே இல்லை. இங்கே ஸ்ரீ தவித்துக் கொண்டிருந்தான். அஸ்ரத் அவனை விட்டு கல்லூரிக்கு போய்விட்டாள். தனிமை அவனை நிறைய சிந்திக்க வைத்தது. அவன் அபத்தம் அவனுக்குப் புரிந்தது. குழந்தைகளை பார்க்க மனசு துடித்தது. தினம் தினம் அவன் சசியின் பதிலுக்காக காத்திருக்கிறான்.
ஆதி தினமும் சசி வீட்டுக்கு வந்தான். குழந்தைகளை பள்ளியில் கொண்டு விடுவது அவன் வேலை. பள்ளியிலிருந்து கூட்டி வருவது பார்கவி வேலை. சசி நிம்மதியாக வேலைக்கு போய்க் கொண்டிருந்தாள். தாமரை மலருமென்று சூரியன் காத்திருக்கும் விந்தை நடந்து கொண்டிருந்தது. சசியின் மலர்ச்சிக்காக ஆதி சூரியனாக தவம் இருக்கிறான்.
“என்னடா.. சசி மனம் மாறிவிட்டாளா?’ என்று அவன் அம்மா தினமும் கேட்கும் கேள்வி தொடர் கதை ஆக்கிக் கொண்டிருந்தது. மழை வரும் மழை வரும் என்று காத்திருக்கும் மயிலாக இருக்கிறாள் ஆதியின் அம்மா.
பிள்ளைகளுக்கும் ஆதிக்கும் அன்பு என்னும் பிணைப்பு அதிகமாகிக் கொண்டே இருந்தது. சுவர்க்கம் மெள்ள மெள்ள வீட்டில் விளையாட ஆரம்பித்தது. பார்கவி உள்ளம் குளிர்ந்தது. அதே சமயம் பேத்திகள் இனி ஆதியின் அம்மாவுக்கு சொந்தம் என்ற நினைப்பு அவளை ஏங்க செய்தது.
“பார்கவி.. ஒரு நல்லது நடக்கும் போது. ஒரு பாதகமும் கொசுராக வரத் தான் செய்யும். ஒருவருக்கு வெற்றி என்றால், இன்னொருவருக்கு தோல்வி தானே?” என்று சமாதானம் சொன்னார் அனுமந்து.
“பாட்டி என்கிற உறவு பட்டு போய்விட்டதே. அது தான் தாங்க முடியாத வலியாக இருக்கு.” என்று கண் கலங்கினாள் அந்தப் பேதை.
சசியின் ஃபோன் நீரில் விழுந்து சேதம் ஆகிவிட்டது. அவள் ஸ்ரீ அனுப்பிய நூறு மெசேஜ் ஒன்றையும் பார்க்கவில்லை. புது போனில் அவள் ஸ்ரீயின் நம்பரை ஏற்றவில்லை.
சசி நம்பரை மாற்றிவிட்டாள் என்று தெரிந்ததும் ஸ்ரீ நொந்து விட்டான். நேரில் சென்று அவளிடம் பேச வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். முதலில் அம்மாவிடம் அனுமதி கேட்டு போகலாம் என்று அவன் அம்மாவுக்கு ஃபோன் அடித்தான். ஆச்சரியம் தாங்காமல் மயங்கி விழாத குறையாக பார்கவி போனை எடுத்தாள்......இவன் ஃபோன் செய்கிறான் என்றால் என்ன அர்த்தம்? அவள் உள்ளம் ஆட்டம் கொண்டது. மாறிவிட்டானா? அவள் உள்ளம் துள்ளியது.
“ஹலோ.. ஸ்ரீ எப்படிடா இருக்கே.?’
“அம்மா.......மா..” பேச முடியாமல் அவன் தினறினான். வார்த்தைகள் மறந்து போனது போல் தோன்ற விழித்து நின்றான்.
“சொல்லுடா......எப்படி இருக்கே?”
“எப்படிம்மா நல்லா இருக்க முடியும்? சசி கோபமா இருக்காளா?”
என்ன சொல்வது? கோபம் கூட உரிமை இருந்தால் தானே வரும்? சசி தான் எல்லாம் மறந்து ஒரு புது உலகில் போய்க் கொண்டிருக்கிறாளே!
“என்னம்மா பேச மாட்டியா? இந்த பாவியை மன்னிக்க மாட்டியா?’
“ஸ்ரீ நான் மன்னித்து என்ன பிரயோஜனம்.? சசியின் பயணம் வேறு ரூட்டில் போய்க் கொண்டிருக்கிறது. எல்லாம் உன்னால் தான்.”
“என்னம்மா சொல்றே.?’
பார்கவி எதையும் மறைக்க விரும்பவில்லை. ஆதியின் அன்பு அவளை மெள்ள மெள்ள ஆட் கொண்டிருப்பதை சொன்னாள்.
“வெள்ளம் தலைக்கு மேலே போன பிறகு அணை கட்ட முடியாது மகனே.”
“சசியோடு நான் பேசறேன் மா.”
தவிப்பான அவன் குரல் கேட்டு அவள் துக்கம் மேலிட மௌனமாக கண்ணீர் சிந்தினாள். ரோஜா தேன் சிந்தும் போது அவன் அரிவாளோடு அதை வெட்டிவிட முயன்றான். இப்ப தென்றலாக அவன் வந்த போது ரோஜா ஆதியின் கோட் பாக்கெட்டில் செருகப் பட்டுவிட்டது.
“மனச தேத்திக்கோ ஸ்ரீ. உன் சேப்டர் கிளோஸ். திரும்ப ஓபன் பண்ணி குழப்பத்தை ஏற்படுத்தாதே. கல்யாணத்தில் தோற்று போனவன் நீ. அதை கிரேஸ்புல்லா ஆக்செப்ட் பண்ணிக்கோ. தேடி வந்த மலரை காலால் மிதிச்சிட்டே. புரிந்து கொள். விலகி விடு.”
“நீ ஒரு அம்மாவா? மகனின் வாழ்க்கைக்காக போராடும் அம்மாவை பார்த்திருக்கேன். நீ பிரிவுக்கு அச்சாரம் சொல்றே. அம்மா.. அம்மா நான் சசியை சந்தேகப்பட்டது உண்மை. ஆனால் அவளைத் தவிர என் நெஞ்சில் வேறு எவளுக்கும் இடமில்லை. நான் திருந்தி விட்டேன் அம்மா. சசியிடம் பேசு. அவள் புரிந்து கொள்வாள்.” என்று மன்றாடினான்.
“ஒரு வானத்துக்கு ஒரு சூரியன் தான். நீ ரெண்டாவது சூரியனாக இருக்க முடியாது ஸ்ரீ. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ண முடியாது. உன் வாழ்க்கை பாதையை நீ புதிதாக அமைத்துக் கொள்.”
சொல்லிவிட்டு பார்கவி போனை துண்டித்தாள். மனசு கிடந்து அடித்துக் கொண்டது. சசிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய அவள் தான் ஊக்குவித்தாள். இப்பொழுது அவளே அந்த பாதையை விட்டுவிடு, என் மகன் திருந்தி விட்டான் என்று எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு அவள் சொல்ல முடியும்? சசி நன்றாக இருக்கட்டும். லட்டு லட்டாக ஆண்டவன் கொடுத்த அவள் பேத்திகள் இந்த ஏற்பாட்டால் அவள் இழக்க நேரிடுகிறது. அதை தான் அவளால் தாங்க முடியவில்லை. இது எவ்வளவு பெரிய தண்டனை! ஒரு கணவன் மனைவி பிரிவது அவர்கள் உரிமை தான். ஆனால் அதில் அடிபட்டு போவது அவளைப் போன்ற பாட்டிகள் தான். “என் மகனுக்கு என்ன? ராஜா. வேறு கல்யாணம் பண்ணிக் கொண்டால் பேத்தியோ பேரனோ கிடைத்துவிடும். அவ்வளவு தானே.?” என்று வீராப்பு கொண்டு வாழும் அம்மா இல்லை அவள்.
மகனை நேசித்தாள். மருமகளை நேசித்தாள். குடும்பத்தை நேசித்தாள். எல்லாம் விழலுக்கு இறைத்த நீராக போய்விட்டது ஸ்ரீயால்.
ஸ்ரீ ஃபோன் பண்ணியதையோ மனம் மாறியதையோ அவள் சசியிடம் சொல்லவில்லை. சசியின் உள்ளம் ஆதியின் அன்பில் நனைந்து கொண்டிருக்கும் போது நெருப்பை அள்ளிக் கொட்ட அவள் விரும்பவில்லை. கணவனிடம் மட்டும் சொல்லி ஆதாங்கப் பட்டாள்.
“விதி என்பது இது தானோ? நான் தவறு செய்து விட்டேனா? புரியலையே.” என்று புலம்பினாள் பார்கவி.
“பார்கவி. காலம் கடந்த விழிப்புணர்வால் எந்த பிரயோஜனமும் இல்லே. நாமே சசிக்கு இனி ஆப்பு வைக்க வேண்டாம். அவள் இந்த முடிவுக்கு வர ஆசைப்பட்டது நாம் தானே.? ஸ்ரீ இனி அவள் வாழ்வில் தலையிடுவது நல்லது இல்லை. குடும்பப் பொறுப்பை தட்டிக் கழித்து விட்டு அவன் ஓடியது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. மனித வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உண்டு. அதை அவன் புரிந்து கொள்ளவே இல்லை. திருந்தி விட்டான் என்று எப்படி நம்புவது? சசிக்கும் ஆதிக்கும் திருமணம் நடப்பது தான் சரி.” என்றார். பார்க்கவிக்குள் ஒரு சின்ன நப்பாசை இருந்து கொண்டு தான் இருந்தது. “சசியிடம் அவன் மன மாற்றத்தை சொல்லிவிடலாம். அவள் என்ன முடிவு எடுக்கிறாளோ எடுக்கட்டும்.” என்றாள்.
“அதை நீயோ நானோ சொல்லக் கூடாது. அவனே சொல்லிக் கொள்ளட்டும். நம் வேலை முடிந்தது. இனி அவர்கள் பாடு.” என்றார். பார்க்கவிக்கு இது சரி என்று தான் தோன்றியது. கணத்த மனதுடன் அவள் மௌனம் காத்தாள். அவள் ஏதோ நினைவாக இருப்பது கண்டு சசி கேட்டுவிட்டாள். “என்னாச்சு மா.? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?”
“ஒண்ணுமில்லை சசி. லேசா தலை வலி.” என்று சமாளித்தாள். .
“மா......உங்க கிட்டே ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.”
“என்ன சசி. சொல்லுமா.”
“நான் ஆதியை திருமணம் செய்ய முடிவு பண்ணிவிட்டேன். அதுக்கு உங்க மகனிடமிருந்து டிவோர்ஸ் வேணும். லாயரை பார்த்து ஏற்பாடு பண்ணவா?” என்றாள். இந்த பதிலுக்காக தானே காத்திருந்தாள் பார்கவி. ஆனால் ஏனோ இப்பொழுது அவள் உள்ளம் சரி சொல்ல தயங்குகிறது. அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல்..
“ரொம்ப சந்தோஷம் சசி. நீ தாராளமா டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிவிடு. ஒரு வருஷம் ஆகுமே மா. கல்யாணம் அது வரை தள்ளிப் போகனுமா.?” என்றாள். அந்த ஒரு வருடத்தில் எது வேணுமானாலும் நடக்கலாம். மகன் ஸ்ரீயுடன் அவள் வாழ நினைக்கலாம்......
“எத்தனை யுகம் ஆனாலும் ஆதி எனக்காக காத்திருப்பார். அவர் என்னை அந்தளவு நேசிக்கிறார். அம்மா.. ஒரு மாமியாரா இல்லாமல் எனக்காக இந்த வாழ்க்கையை தேடிக் கொடுத்ததுக்கு நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். தேங்க்ஸ் மா.”
சசி வெகு நாளைக்கு பிறகு சந்தோஷமாக முக மலர்ச்சியுடன் காணப்படுகிறாள். “அப்படியே செய் சசி. நீ மாலையும் கழுத்துமா புதிய வாழ்க்கையில் நுழைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.”
சசி மீண்டும் நன்றி சொல்லிவிட்டு படுக்கச் சென்றாள். அதற்குள் அவளுக்கு ஃபோன் வர, பேசிக் கொண்டே சென்றாள் “சொல்லுங்க ஆதி..”
அவ்வளவு தான் கேட்டது சசியின் பேச்சு. ஆதியோடு அந்தமாக சசி என்ற தேவதையை அவளும் அவள் மகனும் இழக்கப் போகிறார்கள். அவன் மனம் மாறி என்ன பிரயோஜனம்? மாறாமலேயே இருந்திருக்கக் கூடாதா? இந்த சஞ்சலம் அவளுக்கு வந்திருக்காமல் இருந்திருக்குமே. சசி படுக்கை அறையிலிருந்து சிரிக்கும் சத்தம் கேட்டது. அவள் இப்பொழுது காதலில் விழுந்திருக்கிறாள். ஸ்ரீயிடம் அவள் கொட்டிய காதல் வீணாகிப் போய்விட்டது. இந்தக் காதலாவது நறுமணம் வீசி காதல் மணம் பரப்பட்டும். சசி இனி என் மருமகள் இல்லை. மகள். மகள் வாழ்வில் விடி வெள்ளி தோன்றியதுக்கு அவள் சந்தோஷப் படுவது தானே நியாயம்?
பத்து மணி அடித்த அந்த இரவில், சசியின் சிரிப்பு சத்தம் கேட்ட அந்த இரவில்......வீட்டு வாசல் முன் பைக் சத்தம் கேட்டது. ஸ்ரீ இறங்கிக் கொண்டிருந்தான். பார்கவி திடுக்கிட்டாள். சுனாமியா? தென்றலா? எது வீசப் போகிறது?
“சசி.......” என்ற அவன் குரலால் தூக்கி வாரிப் போட வாசலுக்கு வந்தாள் சசி. “நான் வந்துவிட்டேன் சசி. உன் ஸ்ரீ யாக. எங்கே என் பிள்ளைகள்.?” என்றான். சசி அவன் முகத்தில் தெரிந்த தெளிவைக் கண்டு திகைத்து நின்றாள். மேகங்கள் விலகி நிலவு தெரிகிறதா? புண்பட்ட முகமா? பண்பட்டு தெரிகிறதே!
“வாங்க..” என்றாள் சசி. “நானே உங்களை சந்திக்க நினைத்தேன்.”
சந்திப்போமா இன்று சந்திப்போமா? தனிமையில் நம்மை பற்றி சிந்திப்போமா? என்ற பாட்டின் ரிங் டோன் கேட்டது. ஆதியின் அழைப்பு போனில். இங்கே ஸ்ரீயின் அழைப்பு வாசலில். என்ன செய்யப் போகிறாள் சசி? பார்கவி மூச்சு விட மறந்து திக் பிரமித்து நின்றாள்.
தேடல் தொடரும்.
.