வணக்கம் நண்பர்களே..
வீட்டு வாசலில் கோலமிட்டு புகைப்படம் அனுப்ப தான் ஆசை. ஆனால் எதிர் வீட்டிற்கும் சேர்த்து அவர்கள் வாசலையும் அடைத்து கோலமிட வேண்டியுள்ளது. 8 மணிக்கே அபார்ட்மென்ட் வேலையாள் வந்து துடைத்து விட்டார். ஒரே சோகம்..
அதான் மறுபடியும் புத்தகத்தில் வண்ணங்களை தீட்டி அனுப்பி விட்டேன்.