கதை சங்கமம் - 2021
இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் கதை சங்கமம் 2021 - நாவல் போட்டியின் முடிவு 2ம் தேதி ஏப்ரல் 2021க்கு (2-4-2021) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கதைகளை நடுவுநிலைமையுடன் பரிசீலனை செய்து முடிவுகளை வழங்க மேலும் 15 நாட்கள் அதிகமாக நடுவர்களுக்கு தேவைப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நல்லதொரு முடிவிற்காக இந்த தாமதத்தை தயவுகூர்ந்து பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
உங்கள் ஆதரவை நாடும்
சங்கமம் குழுமம்.