வணக்கம் நண்பர்களே!
அநேக வாசகர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நீங்கள் போட்டி கதையைப் படிக்க ஏதுவாக சில வழிமுறைகள் செய்யப்பட்டு இருக்கிறது.
அதில் ஒவ்வொரு இருவது கதைகளுக்கும் தனித்தனியே திரி உருவாக்கப்பட்டிருக்கிறது.
உதாரணத்திற்கு KS 1-20 இதற்கு கீழ் இருவது கதைகள் இருக்கும். அதனால் உங்களுக்கு கதைகளைத் தேடிப் படிக்க எளிதாக இருக்கும்.
மேலும், நீங்கள் படிப்பதற்கு எளிதாக அன்றைய பதிவுகளின் குறிப்பை, சங்கமம் நாவல்ஸ் முகநூலில் பகிருவோம்.
மற்றுமொரு முக்கியமான விஷயம் போட்டியில் பங்குபெறும் வாசகர்கள் மறக்காமல் தங்கள் பெயரினை மற்றும் உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் sripathippakam@gmail.com என்ற இமெயில் முகவரியில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளுங்கள்.
ஒரு வாசகர் குறைந்தது பத்து கதைகளாவது படித்திருக்க வேண்டும். அதிக பட்சமாக எத்தனை வேண்டுமானாலும் படிக்கலாம். ஒவ்வொரு அத்தியாயமாக படிப்பவர்கள், மற்றும் மொத்த கதையையும் பதிவிட்ட பிறகு படிப்பவர்கள் என்ற இருதரப்பினருக்கும் பரிசுகள் உண்டு.
தங்கள் உழைப்பு மொத்தத்தையும் கொட்டி, நல்முத்தாய் கதைகளைப் படைத்திருக்கும் அனைத்து எழுத்தாளத் தோழமைகளுக்கு, வாசகர்களின் ஆதரவு நிச்சயம் அவசியம் இப்பொழுது..
எனவே, வாசக அன்பர்களே, கூடுமானவரை அனைத்து எழுத்தாளர்களின் கதைகளையும் படித்து உங்கள் ஆதரவை அளித்து அவர்களை ஊக்குவியுங்கள்.
தினமும் முகநூல் அறிவிப்பைப் பாருங்கள் அன்றைய பதிவுகளுக்கு.
வாருங்கள், வாசக தோழமைகளே!! போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்லுங்கள்.
அநேக வாசகர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நீங்கள் போட்டி கதையைப் படிக்க ஏதுவாக சில வழிமுறைகள் செய்யப்பட்டு இருக்கிறது.
அதில் ஒவ்வொரு இருவது கதைகளுக்கும் தனித்தனியே திரி உருவாக்கப்பட்டிருக்கிறது.
உதாரணத்திற்கு KS 1-20 இதற்கு கீழ் இருவது கதைகள் இருக்கும். அதனால் உங்களுக்கு கதைகளைத் தேடிப் படிக்க எளிதாக இருக்கும்.
மேலும், நீங்கள் படிப்பதற்கு எளிதாக அன்றைய பதிவுகளின் குறிப்பை, சங்கமம் நாவல்ஸ் முகநூலில் பகிருவோம்.
மற்றுமொரு முக்கியமான விஷயம் போட்டியில் பங்குபெறும் வாசகர்கள் மறக்காமல் தங்கள் பெயரினை மற்றும் உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் sripathippakam@gmail.com என்ற இமெயில் முகவரியில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளுங்கள்.
ஒரு வாசகர் குறைந்தது பத்து கதைகளாவது படித்திருக்க வேண்டும். அதிக பட்சமாக எத்தனை வேண்டுமானாலும் படிக்கலாம். ஒவ்வொரு அத்தியாயமாக படிப்பவர்கள், மற்றும் மொத்த கதையையும் பதிவிட்ட பிறகு படிப்பவர்கள் என்ற இருதரப்பினருக்கும் பரிசுகள் உண்டு.
தங்கள் உழைப்பு மொத்தத்தையும் கொட்டி, நல்முத்தாய் கதைகளைப் படைத்திருக்கும் அனைத்து எழுத்தாளத் தோழமைகளுக்கு, வாசகர்களின் ஆதரவு நிச்சயம் அவசியம் இப்பொழுது..
எனவே, வாசக அன்பர்களே, கூடுமானவரை அனைத்து எழுத்தாளர்களின் கதைகளையும் படித்து உங்கள் ஆதரவை அளித்து அவர்களை ஊக்குவியுங்கள்.
தினமும் முகநூல் அறிவிப்பைப் பாருங்கள் அன்றைய பதிவுகளுக்கு.
வாருங்கள், வாசக தோழமைகளே!! போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்லுங்கள்.