மழைத் தூறலும்
மண் வாசனையும்
மனதில் மகிழ்ச்சிதர
நீ தீண்டாத
எந்தன் உதடுகள் மட்டும்
வறட்சியாய் காய்கிறது...
எந்தன் கரம் பற்ற
நாசியின் சுவாசத்தில்
உடல் சூட்டை ஏற்ற
உரிமையோடு சேர்ந்துவிடு
ரசித்திடுவோம் நடப்பவற்றை...
காத்திருக்கேன் உனக்காக
தேநீர் காதலனாய்...
- சேதுபதி விசுவநாதன்
மண் வாசனையும்
மனதில் மகிழ்ச்சிதர
நீ தீண்டாத
எந்தன் உதடுகள் மட்டும்
வறட்சியாய் காய்கிறது...
எந்தன் கரம் பற்ற
நாசியின் சுவாசத்தில்
உடல் சூட்டை ஏற்ற
உரிமையோடு சேர்ந்துவிடு
ரசித்திடுவோம் நடப்பவற்றை...
காத்திருக்கேன் உனக்காக
தேநீர் காதலனாய்...
- சேதுபதி விசுவநாதன்