கைவைத்தியம் 170 கற்பூரவல்லி இலை சாறுடன், சிறிது நல்லெண்ணெய், சர்க்கரை மூன்றையும் குழைத்து பற்று போட்டால், ஒற்றைத்தலைவலி நீங்கும்.