கைவைத்தியம் 203 சுக்கு, சோம்பு, பனைவெல்லம், கொத்தமல்லி (தனியா) இவற்றை பொடி செய்து கஷாயம் செய்து குடித்து வர மார்பு சளி நீங்குவதுடன், மார்பு எரிச்சலும் நீங்கும்.