கைவைத்தியம் 33
குழந்தைகளுக்கு ஜலதோஷமா?
மழைக்காலத்தில், குழந்தைகளுக்கு சளி கட்டிக்கொண்டு மூக்கடைப்பு, சளி என்று அவதிப்படும். அதற்கு, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய ஜாதிக்காயை நீர்விட்டு அரைத்து, அதை கரண்டியில் வைத்து சூடுபடுத்த வேண்டும். பிறகு இளம்சூட்டோடு மூக்கின் மேல் பற்று போட்டால், நல்ல பலன் கிடைக்கும்.
குழந்தைகளுக்கு ஜலதோஷமா?
மழைக்காலத்தில், குழந்தைகளுக்கு சளி கட்டிக்கொண்டு மூக்கடைப்பு, சளி என்று அவதிப்படும். அதற்கு, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய ஜாதிக்காயை நீர்விட்டு அரைத்து, அதை கரண்டியில் வைத்து சூடுபடுத்த வேண்டும். பிறகு இளம்சூட்டோடு மூக்கின் மேல் பற்று போட்டால், நல்ல பலன் கிடைக்கும்.