அறிமுகம்
என் பெயர் நிலா சுப்ரமணியன்.வாசகியாக பல வருடங்கள் இருந்த நான்,எழுத வேண்டும் என்ற ஆசையில் சில மாதங்களுக்கு முன்பு எழுத்து பணியை தொடங்கினேன்.
சில நாவல்கள்,சில சிறுகதைகள் என்று, எழுத்து பணி வாசகர்கள் ஆதரவோடு தொடர்கிறது.
இரண்டு நாவல்கள் புத்தகமாக வெளி வந்திருக்கிறது.ஷஜி நிலவினி என்னும் பெயரில்.எனது புதிய நாவலான தடையேது தலைவாவிற்கும் தங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையில்.
நிலா சுப்ரமணியன்.
நன்றி.