கொடூரமே அது தான்.... எத்தனை கோவம் மனஸ்தாபம் இருந்தாலும் பெத்த பிள்ளைங்க முன்ன காட்டக்கூடாது... அவங்கள பாகம் பிரிக்கவும் கூடாது..... அப்படி பண்றதுக்கு பதில் கருவுலையே கலச்சி இருந்தா கூட அந்த பாவ அளவு கம்மியா போயிருக்கும். உயிரோட பாகம் பிரிக்கறது பிள்ளைங்களுக்கு நரகத்துக்கு மேல..... சூப்பர் சிஸ்![]()
Very truth baby, chinna pillaiku appa amma 2 per mattumthan ulagam. Avangale illana athu epdi santhosama irukum