கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உன் சிரிப்பினில் 17 The End

Chellam

Well-known member
அருமையான கதை.தன்னுடைய கேடு கெட்ட மகனுக்கு புத்திசாலி மருமகள் தான் வேண்டும் என்று ஆசைப்பட்டு கேட்டு இன்னொருவர் சொல் கேட்டு அவளை வேண்டாம் என்று சொன்ன பெரிய மனிதரும் அவர் மகனும் என்னவானார்கள் என்று தெரியவில்லையே. அம்பிகா சுயநலம் மிக்க அம்மா என்னை ஆச்சரியப் படுத்திய இன்னொரு கதாபாத்திரம்! வசு இவள் ஒரு தேவதை என்று தோன்றுகிறது.தீபன் இவரை சொல்ல வார்த்தைகளே இல்லை.மொத்தத்தில் நான் மிகவும் ரசித்து படித்தேன்.
 
அருமையான கதை.தன்னுடைய கேடு கெட்ட மகனுக்கு புத்திசாலி மருமகள் தான் வேண்டும் என்று ஆசைப்பட்டு கேட்டு இன்னொருவர் சொல் கேட்டு அவளை வேண்டாம் என்று சொன்ன பெரிய மனிதரும் அவர் மகனும் என்னவானார்கள் என்று தெரியவில்லையே. அம்பிகா சுயநலம் மிக்க அம்மா என்னை ஆச்சரியப் படுத்திய இன்னொரு கதாபாத்திரம்! வசு இவள் ஒரு தேவதை என்று தோன்றுகிறது.தீபன் இவரை சொல்ல வார்த்தைகளே இல்லை.மொத்தத்தில் நான் மிகவும் ரசித்து படித்தேன்.
கதை உங்களுக்கு பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சிங்க…

ஐயோ- ஷெண்பகமூர்த்தி பாத்திரம் அதுக்கு மேல mention செய்ய தோன்றவில்லை. சின்ன கதை என்று விட்டுவிட்டேன். தேங்க்ஸ் - விருப்பங்கள் அண்ட் கமெண்ட்ஸ் போட்டதுக்கு.
 

Latha S

Administrator
Staff member
நிறைவான குடும்பக் கதை. வசு தேவதைப் பெண். கடைசி வரை சுயநலமில்லாமல் வாழ்பவள் நம் மனதை கவர்ந்தவள். விமலின் முடிவு மனதை பிசைந்தாலும் ஒரு விதத்தில் அவனுக்கு இயற்கையே விடுதலை கொடுத்து விட்டது. தீபன் அவனை பற்றி என்ன சொல்ல. யதார்த்தமான நாயகன். சரியான நேரத்தில் வாழக்கையை நன்றாகவே புரிந்து கொண்டு தான் முன்னேறியதோடு வசுவுக்கும் வழி காட்டியாக துணை யானான்.

மொத்தத்தில் மிகவும் பிடித்திருந்தது மா.. எழுத்து நடையும் அருமை மா. வாழ்த்துகள். மேலும் நிறைய நல்ல குடும்பக் கதைகள் எழுத வாழ்த்துகள்.
 
கதையை படித்து, உங்களோட கருத்துக்களை சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ் ம்மா…
 
Top