என்னைத் தேடும் நான்
அத்தியயாயம் ==7
சசி வேலைக்கு போக ஆரம்பித்தாள். அதற்கு ஸ்ரீ காட்டிய எதிர்ப்பு கண்டு பார்க்கவியே பயந்துவிட்டாள்.
“இப்ப சசி எதுக்கு வேலைக்கு போகணும்? என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. என் அனுமதி கேட்கவில்லை. என்ன நிணச்சிட்டு இருக்கீங்க எல்லோரும்? அம்மா இது நீ அவளுக்கு கொடுக்கிற இடம். “
ஸ்ரீயின் கத்தல் நாலு வீடு தாண்டி கூட கேட்டிருக்கும். அந்தளவு அவன் படு ஆவேசமாக முட்டுக் கட்டை போட்டான். பார்கவி எவ்வளவோ எடுத்துச் சொன்னாள். படித்துவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டுமா? வேலைக்கு போனால் என்ன தப்பு? கொஞ்சம் யோசிடா என்று சொல்லி சமாதானப் படுத்த முயன்றாள்.
“அவ வேலைக்கு போனா......இங்க ஒரு கொலை விழும். புருஷனனுக்கு போதிய வருமானம் சம்பாதிக்க துப்பில்லை. அதான் பொண்டாட்டிய வேலைக்கு .அனுப்பறான்னு கேலி பேச மாட்டாங்க.? தேவையா எனக்கு? என்று அவன் கடுமையாக சொல்ல பார்கவி சொன்னாள்.
“உனக்கு கொலை தானே பண்ணணும்? சரிடா நான் தயார். நீ என்னை வெட்டி போட்டிடு. ஒண்ணு தெரிஞ்சுக்கோ. பொம்பளை ஒண்ணும் புருஷனின் பிராப்பர்டி இல்லே. அவளுக்குன்னு ஒரு சுய மரியாதை இருக்கு. விருப்பு வெறுப்பு இருக்கு. அவ போவா. நீ எதிர்ப்பு தெரிவிச்சு, அப்ப தான் நீ ஆம்பளைன்னு நிரூபிக்க ஆசைப்பட்டா அது நடக்காது. அவ்வளவு தான் சொல்வேன்.” அம்மாவின் இந்த அதிரடி பதிலில் அடங்கிப் போனான் அவன். உள்ளுக்குள்ளேயே அவன் கொதித்துக் கொண்டிருந்ததை கவனித்தாள் சசி. மாமியாரிடம் தனியாக சமயம் பார்த்து சொன்னாள்.
“அத்தே.. இவர் இவ்வளவு தூரம் எதிர்க்கும் போது நான் வேலைக்கு போவது சரியாகுமா? மன கசப்புடன் எப்படி அத்த சேர்ந்து வாழ முடியும்? கணவன் மனைவியா மௌன நாடகம் நடத்த, இது என்ன சிறிது நேர சினிமா படமா.? படம் முடிந்ததும் வேஷத்தை கலைச்சிட்டு போக.. அவர் அனுமதியோடு போவது தானே நல்லது. நான் கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கவா? அவருக்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டாமா?”
சசி இப்படி மாமியாரிடம் சொல்வதை ஸ்ரீ மறைந்து நின்று கேட்டான். அவனுக்குள் குற்ற உணர்வு தோன்றியது. மனைவியை நேசிப்பது என்பது வெறும் படுக்கை அறை சமாச்சாரம் மட்டுமல்ல என்று அவன் மனசாட்சி குத்திக் காட்டியது. “டேய்......உன் அனுமதி வேணும்னு நினைக்கிறா. அப்ப அவளை நீ நம்பக் கூடாதா? அழகான மனைவியை நாலு பேர் வக்கிரமா பார்க்கத் தான் செய்வாங்க. அவள் மனசில் களங்கம் இல்லை என்கிற போது அவள் போகட்டுமே......உனக்கு பெருமை தானே?”
இந்த நல்ல புத்தி அவனுக்கு வர அவள் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள் என்பதால் வந்தது தான். இரவு அவள் பால் கொண்டு வந்து கொடுத்த போது கணிவாக பேச்சுக் கொடுத்தான். ஒரு யுத்தம் நடக்கப் போவுது என்று பயந்து கொண்டு வந்த சசிக்கு அவன்
“உக்காரு சசி. இன்னிக்கு டின்னருக்கு நீ செய்த சப்பாத்தி குர்மா கிளாசிக்கா இருந்துச்சு. உன் கை மணமே மணம்.” அவள் வலது கையை எடுத்து அவன் மென்மையாக முத்தமிட்டான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த அக்கறையும் அன்பும் அவள் வேலைக்குப் போனால் மாறிவிடுமே. அதை அவளால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? அவள் மெதுவாகச் சொன்னாள்.
“தேங்க்ஸ் ஸ்ரீஉண்க பாராட்டுக்கு. நான் நல்ல யோசித்துப் பார்த்தேன். வேலைக்கு போவதில் சிக்கல் இருக்கு. நான் போகலை. சந்தோஷமா?”
சிக்கல் அவன் மனசில் தான் என்று சொல்லாமல் அவள் பண்போடு பேசியது அவன் குற்ற உணர்ச்சியை மேலும் அதிகரித்தது.
“சசி......நான் மறுப்பு சொன்னதிலிருந்து என்னையே எனக்குப் பிடிக்கல்லை. நான் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன். அப்படி இருக்கும் போது ஒரு சிறை கைதி போல் உன்னை நடத்த என்னால் எப்படி முடிக்கிறதுன்னு என்னை நானே கேட்டுக்கிட்டேன். ஆணாதிக்கம் என்பது ஒரு ஆணுக்கு அவன் பிறக்கும் போதே, கர்ணனின் கவச குண்டலம் போல கூடவே பிறந்துவிடுகிறது போலும். ஐ ஆம் ஸாரி சசி. நீ வேலைக்குப் போகலாம்.”
சசி உடனே மகிழந்து குதித்து விடவில்லை. அவள் நிதானமா சொன்னாள்.
“ஒரு குழந்தை எப்ப பிறக்கணுமோ அந்த நேரத்தில் இயல்பா பிறந்தா தான் நல்லது. இன்று நட்சத்திரம் நல்லாயிருக்கு. இன்னைக்கு பிரசவிக்கட்டும் என்று செயற்கை முறையில் பிரசவிக்க வைத்தால், அது எப்படி முரண்பாடாக இருக்கோ அப்படித்தான் உங்க சம்மதமும்.”
“நீ என்ன சொல்றே சசி?”
.“உங்க மனசு இயல்பா இந்த விஷயத்தில் சம்மதம் தெரிவிக்கணும். வலிந்து மனசை அதுக்கு சம்மதிக்க தூண்டக் கூடாது. உண்மையில் உங்களுக்கு ஆட்சேபம் இல்லையே?”
சசி எவ்வளவு விவேகமா பேசுக்கிறாள்! அதில் அவன் மயங்கினான். அந்த நிமிஷம் அவனுக்கு மனைவியை மிகவும் பிடித்துவிட்டது.
“மனப்பூர்வமா சொல்றேன் சசி. நீ வேலைக்குப் போ.” ஒரு அரிய புஷ்பம் மலர்ந்தது போல் அவனுள் ஒரு திருப்தி தோன்றியது. பெருந்தன்மை தானே ஆணுக்கு அழகு?. ஒரு பெண் கணவனை நம்பித் தானே அவன் கையால் தாலி வாங்கிக் கொள்கிறாள்.?
அவன் அவளை அணைத்துக் கொள்கிறான்.
“தேங்க்ஸ் ஸ்ரீ. இப்ப நான் நிம்மதியா வேலைக்குப் போவேன்.”
அன்று இரவு அவர்களுக்குள் நல்ல புரிதல் வந்திருந்ததாக சசி உணர்ந்தாள். அவள் நிம்மதியாக சந்தோஷமாக தூங்கினாள். ஆனால் ஸ்ரீ மனசில் சங்கடம் மறுபடியும் தலை தூக்கியது. அவசரப்பட்டு அனுமதி வழங்கி விட்டோமோ?. என்று உள்ளுக்குள் குறுகுறுக்க விட்டு விட்டு தூங்கினான். சசியை அதிகமாக நேசித்தது தான் தன் வலிக்கு காரணமோ என்று அவனால் யோசிக்க முடிந்தது. அது தான் உண்மை என்றும் பட்டது. குழந்தை தன் பொம்மை என்று அதை இடுக்கிக் கொண்டு திரிவது போன்ற மனநிலை தான் இது.
அவனின் சின்ன வயதில் ஒரு சொந்தக்கார குடும்பம் நாலு நாள் அவன் வீட்டில் தங்க நேர்ந்தது. அவர்கள் நாலு வயது குழந்தை பெரிய பொம்மை ஒன்றை வைதிருந்தது, அந்த பொம்மையை சிறுவனான அவன் ஆச்சரியத்துடன் பார்த்தான். அவன் பொம்மை வைத்து விளையாடியது இல்லை. அவன் பையன் என்பதால் அவன் விளையாட்டு சாமான் எல்லாம் பேட்டரி கார், தண்டவா;ளத்தில் ஓடும் பொம்மை ரயில் ஸ்டேஷன் என்று தான் இருக்கும். எனவே அந்தக் குழந்தையை விட ரெண்டு வயசு பெரியவனான அவனுக்கு அக்குழந்தை அந்த பொம்மையை வைத்துக் கொண்டு விளையாடுவது தமாஷாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. வேடிக்கை பார்த்தான்.
பொம்மைக்கு உடை மாற்றுவது, குளிப்பாட்டுவது. சோறு ஊட்டுவது என்று அவள் தனியாகவே விளையாடினாள். அந்த பொம்மையை சாயித்தால் கண்களை மூடும். கீ கொடுத்தால் பேர் சொல்லும். குட் மரர்னிங் சொல்லும். தொட்டில் கட்ட சொல்லி அதில் தூங்க பண்ணுவாள்.
“குடு நான் தூங்க வைக்கறேன்....” என்று அவன் பிடுங்கிக் கொள்ள, சிறுமி அழுத அழுகை அவனுக்கு இன்னும் நினைவிருக்கிறது. என் பொம்மை என் பொம்மை பிடுங்கிட்டான் குடு குடு என்று உச்ச ஸ்தாயியில் அவள் அழுகை கண்டு பயந்துவிட்டான் அவன். எல்லோரும் ஓடி வந்துவிட்டனர். அவன் அப்பா அவனை அடித்துவிட்டார்.
“இனிமே குழந்தைக்கிட்டே ஏதாவது வம்பு பண்ணினே தொலச்சிடுவேன்” என்று கடுமையாக சத்தம் போட்டார். அப்படி என்ன தப்பு செய்தோம்? அப்பா இப்படி அடிச்சிட்டார் என்று அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. சிறுமி பொம்மையை எங்கு போனாலும் இடுக்கிக் கொண்டே போனாள். தூங்கும் போது அதுக்கு போர்த்திவிட்டு. அதன் மேல் ஒரு கைகயை அணைத்தாற் போல் வைத்து தன் அருகே படுக்க வைத்துக் கொண்டாள்.
நைசாக அந்த பொம்மையை அவன் உருவிக் கொண்டு வந்து கையை காலை அசைத்துப் பார்த்தான். அம்மா பார்கவி பார்த்துவிட்டாள். அவனிடமிருந்து பொம்மையை வாங்கிக் கொண்டாள். மென்மையாக சொன்னாள்.
“ஸ்ரீ அந்த பொம்மையை அவள் உயிருள்ள குழந்தையாவே நினைக்கறா. அதை ஒண்ணும் பண்ணிடாதப்பா. அவளுக்கு அந்த பொம்மை தான் உலகமே ஸோ.......நீ புரிஞ்சுக்கிட்டு சமத்தா, சண்டை போடாம இருக்கணும் சரியா? பொம்மையை தொடாதே.” என்று எடுத்துச் சொன்னாள்.
நாம உயிரா நினைக்கிற எதையுமே நாம பிரியவோ, அடுத்தவங்க அதை சொந்தம் கொண்டாடவோ விரும்ப மாட்டோம். அது பொருளாக இருந்தால் சரி. அதே உயிருள்ள மனிதர்களா இருந்தா? ஸ்ரீ அந்தக் குழந்தை பொம்மையை சொந்தம் கொண்டாடிய மாதிரி, சசியை சொந்தம் கொண்டாடினான். அவளுக்கு மணவி என்ற முகம் தவிர வேறு முகங்கள் இருந்தன. அது இயற்கை தான். ஆனால் அதை பொறுத்துக் கொள்கிற அளவுக்கு அவனுக்கு விவேகமில்லை. இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.
ஸ்ரீ இந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தான். அந்தக் குழந்தையை போல் நடந்துக்கறோம் என்று அவன் அறிவு சொன்னாலும் அவனால் அந்த நினைப்பை விட முடியவில்லை. மனைவியை நேசித்தும் அவளோடு இன்பமாக அவனுக்கு வாழத் தெரியவில்லை.
சசிக்கு கணவன் மேல் அளவு கடந்த காதல் உண்டு. ஆனால் அவனை ஒரு கூண்டுக்குள் அடைக்க அவள் நிணைக்கவில்லை. அவள் அன்பு அவனை சுதந்திரமாக இருக்க விட்டது. அவன் மேல் முழு நம்பிக்கை வைக்க முடிந்தது. அவன் செய்யும் தவறுகளுக்கு அவளே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு மன்னிக்கத் தயாராக இருந்தாள். ஊஞ்சல் மேலே செல்லும், கீழேயும் வரும் அது போல் தான் மனிதர்கள். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. அவனும் அப்படித்தான் வாழக்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.
சிக்கல் என்பது அற்ப காரணங்களுக்கு கூட வரும். ஒரு முறை அவள் தக்காளி கட்ட பண்ணிக் கொண்டிருக்கும் போது அவன் அபூர்வமாக அடுக்களைக்குள் வந்தான். பார்கவி குளித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன சசி இப்படி தக்காளி நறுக்கறே?” என்றான்.
“ஏன்? நல்லாத் தானே நறுக்கறேன்.”
“தக்காளியின் உச்சியில் கருப்பா இருக்கும் பாகத்தை வெட்டி எடுத்திட்டு கட்ட செய். அதோடு கட்ட செய்யற. அதான் சொன்னேன்.” என்றான். உனக்கென்ன தெரியும் அடுப்பு காரியங்களை பத்தி. எல்லாம்? எனக்குத் தெரியும். கொஞ்சம் உங்க வேலையை பார்த்திட்டுப் போங்க ராசா.... என்று அவள் சொல்லவில்லை.
“அப்படியா? இது வரை எனக்குத் தோனாம போச்சே. நல்ல ஐடியா தான்.” என்றாள். இதே போல் அவள் சொல்வதை அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தாள்.
“பல் தேக்காம காப்பி குடிக்காதீங்க..” என்று அவள் பல முறை சொல்லியும் அவன் அதை அலட்சியப்படுத்தியே வந்தான். அறையில் புத்தகங்களை அடுக்கி வைக்க மாட்டான். களைந்த துணிகளை வாஷிங் மிஷினில் போடச் சொல்லி அவள் கேட்டுக் கொண்டாள். அதெல்லாம் அவள் வேலை தான் என்பது அவன் எண்ணம். அறையை சுத்தம் செய்ய கொஞ்சம் தமாதமானால்......
“என்ன இது குப்பைக் கிடங்கு மாதிரி இருக்கு? படிச்சவ இப்படித்தான் அறையை வச்சிருப்பியா? வேலைக்கா போறே? வீட்டிலே தானே இருக்கே?.. சுத்தம் செய்ய என்ன வலிக்குது உனக்கு.” என்று அதிகாரம் பண்ணுவான். அவள் அப்போது வேலைக்கு போகாத சமயம். தேவயில்லாம வாக்குவாதம் செய்ய வேண்டாம் என்று அவள்....
“ஸாரி.... ஸாரி இப்ப பண்ணிடறேன். கொஞ்சம் கிச்சனில் பிஸியா இருந்தேன்.” என்று ஒரு அழகிய முறுவலுடன் சொல்வாள்.
பார்கவி சொல்வாள் “டேய் அவள் என்ன உன் வேலைக்காரியா? அறையை நீ சுத்தம் செய்யலாமே. எல்லாத்தையும் பரத்தி போடறது நீ தானே? எதுக்கெடுத்தாலும் பொம்பளை தான் செய்யணும்னு அந்த ஆட்டிட்டியூட் தப்பு டா.. வீட்டிலே ஆயிரம் வேலை இருக்கு. சிறு சிறு ஒத்தாசை நீ செய்யக் கூடாதா? பழகிக்கோ. எல்லாம் என் தப்பு தான். ஒரே புள்ளைன்னு செல்லம் கொடுத்து வளர்த்தேன் பாரு.....”
“அம்மா.....உன் கிட்டே அதுக்குள்ளே கோகள் மூட்டிவிட்டாளா? என் கிட்டே இப்ப பண்ணிடறேன் ஸாரி அப்படின்னு ஒரு நாடகம். நல்ல மாமியார் நல்ல மருமகள்.” என்பான்.
“போடா..... அவ ஒண்ணும் சொல்லலை. நீ தான் எட்டு வீடு கேக்கும்படி சத்தம் போட்டியே. உன் அப்பாவை பாரு அவர் காரியத்தை அவர் செஞ்சுக்கறார். உன்னை சமைக்கவும் துவைக்கவுமா சொல்றோம்?. கொடியில் காயப்போட்ட துணியை மழை வந்தா, நாங்க இல்லாத போது, எடுத்து வைக்கணும் என்று கூடவா உனக்கு சொல்லித் தரணும்.? புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி எப்பவும் லேப்-டாப்பும் கையுமா இருக்கே.”
அப்பா அவனை முறைத்துப் பார்ப்பார்.
“ஏண்டா......உனக்கு டிமென்ஷியாவா? கீறல் விழுந்த பிளேட் மாதிரி எத்தனை தடவை சொன்னாலும் உன் மனசில் பதியாதா?” என்பார்.
அப்பாவிடம் மட்டும் அவன் பதிலுக்கு கத்த மாட்டான். அந்த மரியாதை இருக்கே அதுவே பெரிசு என்று அவர் நினைத்துக் கொள்வார். .
“அத்தே...... விடுங்க. மெதுவா புரிஞ்சுப்பார். என் முன்னாடி நீங்க திட்டினா அவருக்கு அது அவமானமா தெரியும்.” என்பாள்.
சசியின் இந்த குணமே பார்க்கவிக்கு பிடிக்கும். மகள் இல்லாத குறையை அவள் இவளிடம் கண்டு பூரித்துப் போனாள்.
ஸ்ரீ மனதில் ஒரு சைக்கலாஜிகல் பிரச்சனை உருவாக்கி வளர்வதை இருவரும் உணரவே இல்லை. காலம் கடந்து உணர்ந்த போது அந்த மூர்க்கம் கண்டு அரண்டு போனார்கள்.
தேடல் தொடரும் .
.
என்னைத் தேடும் நான்
அத்தியயாயம் ==7
சசி வேலைக்கு போக ஆரம்பித்தாள். அதற்கு ஸ்ரீ காட்டிய எதிர்ப்பு கண்டு பார்க்கவியே பயந்துவிட்டாள்.
“இப்ப சசி எதுக்கு வேலைக்கு போகணும்? என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. என் அனுமதி கேட்கவில்லை. என்ன நிணச்சிட்டு இருக்கீங்க எல்லோரும்? அம்மா இது நீ அவளுக்கு கொடுக்கிற இடம். “
ஸ்ரீயின் கத்தல் நாலு வீடு தாண்டி கூட கேட்டிருக்கும். அந்தளவு அவன் படு ஆவேசமாக முட்டுக் கட்டை போட்டான். பார்கவி எவ்வளவோ எடுத்துச் சொன்னாள். படித்துவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டுமா? வேலைக்கு போனால் என்ன தப்பு? கொஞ்சம் யோசிடா என்று சொல்லி சமாதானப் படுத்த முயன்றாள்.
“அவ வேலைக்கு போனா......இங்க ஒரு கொலை விழும். புருஷனனுக்கு போதிய வருமானம் சம்பாதிக்க துப்பில்லை. அதான் பொண்டாட்டிய வேலைக்கு .அனுப்பறான்னு கேலி பேச மாட்டாங்க.? தேவையா எனக்கு? என்று அவன் கடுமையாக சொல்ல பார்கவி சொன்னாள்.
“உனக்கு கொலை தானே பண்ணணும்? சரிடா நான் தயார். நீ என்னை வெட்டி போட்டிடு. ஒண்ணு தெரிஞ்சுக்கோ. பொம்பளை ஒண்ணும் புருஷனின் பிராப்பர்டி இல்லே. அவளுக்குன்னு ஒரு சுய மரியாதை இருக்கு. விருப்பு வெறுப்பு இருக்கு. அவ போவா. நீ எதிர்ப்பு தெரிவிச்சு, அப்ப தான் நீ ஆம்பளைன்னு நிரூபிக்க ஆசைப்பட்டா அது நடக்காது. அவ்வளவு தான் சொல்வேன்.” அம்மாவின் இந்த அதிரடி பதிலில் அடங்கிப் போனான் அவன். உள்ளுக்குள்ளேயே அவன் கொதித்துக் கொண்டிருந்ததை கவனித்தாள் சசி. மாமியாரிடம் தனியாக சமயம் பார்த்து சொன்னாள்.
“அத்தே.. இவர் இவ்வளவு தூரம் எதிர்க்கும் போது நான் வேலைக்கு போவது சரியாகுமா? மன கசப்புடன் எப்படி அத்த சேர்ந்து வாழ முடியும்? கணவன் மனைவியா மௌன நாடகம் நடத்த, இது என்ன சிறிது நேர சினிமா படமா.? படம் முடிந்ததும் வேஷத்தை கலைச்சிட்டு போக.. அவர் அனுமதியோடு போவது தானே நல்லது. நான் கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கவா? அவருக்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டாமா?”
சசி இப்படி மாமியாரிடம் சொல்வதை ஸ்ரீ மறைந்து நின்று கேட்டான். அவனுக்குள் குற்ற உணர்வு தோன்றியது. மனைவியை நேசிப்பது என்பது வெறும் படுக்கை அறை சமாச்சாரம் மட்டுமல்ல என்று அவன் மனசாட்சி குத்திக் காட்டியது. “டேய்......உன் அனுமதி வேணும்னு நினைக்கிறா. அப்ப அவளை நீ நம்பக் கூடாதா? அழகான மனைவியை நாலு பேர் வக்கிரமா பார்க்கத் தான் செய்வாங்க. அவள் மனசில் களங்கம் இல்லை என்கிற போது அவள் போகட்டுமே......உனக்கு பெருமை தானே?”
இந்த நல்ல புத்தி அவனுக்கு வர அவள் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள் என்பதால் வந்தது தான். இரவு அவள் பால் கொண்டு வந்து கொடுத்த போது கணிவாக பேச்சுக் கொடுத்தான். ஒரு யுத்தம் நடக்கப் போவுது என்று பயந்து கொண்டு வந்த சசிக்கு அவன்
“உக்காரு சசி. இன்னிக்கு டின்னருக்கு நீ செய்த சப்பாத்தி குர்மா கிளாசிக்கா இருந்துச்சு. உன் கை மணமே மணம்.” அவள் வலது கையை எடுத்து அவன் மென்மையாக முத்தமிட்டான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த அக்கறையும் அன்பும் அவள் வேலைக்குப் போனால் மாறிவிடுமே. அதை அவளால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? அவள் மெதுவாகச் சொன்னாள்.
“தேங்க்ஸ் ஸ்ரீஉண்க பாராட்டுக்கு. நான் நல்ல யோசித்துப் பார்த்தேன். வேலைக்கு போவதில் சிக்கல் இருக்கு. நான் போகலை. சந்தோஷமா?”
சிக்கல் அவன் மனசில் தான் என்று சொல்லாமல் அவள் பண்போடு பேசியது அவன் குற்ற உணர்ச்சியை மேலும் அதிகரித்தது.
“சசி......நான் மறுப்பு சொன்னதிலிருந்து என்னையே எனக்குப் பிடிக்கல்லை. நான் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன். அப்படி இருக்கும் போது ஒரு சிறை கைதி போல் உன்னை நடத்த என்னால் எப்படி முடிக்கிறதுன்னு என்னை நானே கேட்டுக்கிட்டேன். ஆணாதிக்கம் என்பது ஒரு ஆணுக்கு அவன் பிறக்கும் போதே, கர்ணனின் கவச குண்டலம் போல கூடவே பிறந்துவிடுகிறது போலும். ஐ ஆம் ஸாரி சசி. நீ வேலைக்குப் போகலாம்.”
சசி உடனே மகிழந்து குதித்து விடவில்லை. அவள் நிதானமா சொன்னாள்.
“ஒரு குழந்தை எப்ப பிறக்கணுமோ அந்த நேரத்தில் இயல்பா பிறந்தா தான் நல்லது. இன்று நட்சத்திரம் நல்லாயிருக்கு. இன்னைக்கு பிரசவிக்கட்டும் என்று செயற்கை முறையில் பிரசவிக்க வைத்தால், அது எப்படி முரண்பாடாக இருக்கோ அப்படித்தான் உங்க சம்மதமும்.”
“நீ என்ன சொல்றே சசி?”
.“உங்க மனசு இயல்பா இந்த விஷயத்தில் சம்மதம் தெரிவிக்கணும். வலிந்து மனசை அதுக்கு சம்மதிக்க தூண்டக் கூடாது. உண்மையில் உங்களுக்கு ஆட்சேபம் இல்லையே?”
சசி எவ்வளவு விவேகமா பேசுக்கிறாள்! அதில் அவன் மயங்கினான். அந்த நிமிஷம் அவனுக்கு மனைவியை மிகவும் பிடித்துவிட்டது.
“மனப்பூர்வமா சொல்றேன் சசி. நீ வேலைக்குப் போ.” ஒரு அரிய புஷ்பம் மலர்ந்தது போல் அவனுள் ஒரு திருப்தி தோன்றியது. பெருந்தன்மை தானே ஆணுக்கு அழகு?. ஒரு பெண் கணவனை நம்பித் தானே அவன் கையால் தாலி வாங்கிக் கொள்கிறாள்.?
அவன் அவளை அணைத்துக் கொள்கிறான்.
“தேங்க்ஸ் ஸ்ரீ. இப்ப நான் நிம்மதியா வேலைக்குப் போவேன்.”
அன்று இரவு அவர்களுக்குள் நல்ல புரிதல் வந்திருந்ததாக சசி உணர்ந்தாள். அவள் நிம்மதியாக சந்தோஷமாக தூங்கினாள். ஆனால் ஸ்ரீ மனசில் சங்கடம் மறுபடியும் தலை தூக்கியது. அவசரப்பட்டு அனுமதி வழங்கி விட்டோமோ?. என்று உள்ளுக்குள் குறுகுறுக்க விட்டு விட்டு தூங்கினான். சசியை அதிகமாக நேசித்தது தான் தன் வலிக்கு காரணமோ என்று அவனால் யோசிக்க முடிந்தது. அது தான் உண்மை என்றும் பட்டது. குழந்தை தன் பொம்மை என்று அதை இடுக்கிக் கொண்டு திரிவது போன்ற மனநிலை தான் இது.
அவனின் சின்ன வயதில் ஒரு சொந்தக்கார குடும்பம் நாலு நாள் அவன் வீட்டில் தங்க நேர்ந்தது. அவர்கள் நாலு வயது குழந்தை பெரிய பொம்மை ஒன்றை வைதிருந்தது, அந்த பொம்மையை சிறுவனான அவன் ஆச்சரியத்துடன் பார்த்தான். அவன் பொம்மை வைத்து விளையாடியது இல்லை. அவன் பையன் என்பதால் அவன் விளையாட்டு சாமான் எல்லாம் பேட்டரி கார், தண்டவா;ளத்தில் ஓடும் பொம்மை ரயில் ஸ்டேஷன் என்று தான் இருக்கும். எனவே அந்தக் குழந்தையை விட ரெண்டு வயசு பெரியவனான அவனுக்கு அக்குழந்தை அந்த பொம்மையை வைத்துக் கொண்டு விளையாடுவது தமாஷாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. வேடிக்கை பார்த்தான்.
பொம்மைக்கு உடை மாற்றுவது, குளிப்பாட்டுவது. சோறு ஊட்டுவது என்று அவள் தனியாகவே விளையாடினாள். அந்த பொம்மையை சாயித்தால் கண்களை மூடும். கீ கொடுத்தால் பேர் சொல்லும். குட் மரர்னிங் சொல்லும். தொட்டில் கட்ட சொல்லி அதில் தூங்க பண்ணுவாள்.
“குடு நான் தூங்க வைக்கறேன்....” என்று அவன் பிடுங்கிக் கொள்ள, சிறுமி அழுத அழுகை அவனுக்கு இன்னும் நினைவிருக்கிறது. என் பொம்மை என் பொம்மை பிடுங்கிட்டான் குடு குடு என்று உச்ச ஸ்தாயியில் அவள் அழுகை கண்டு பயந்துவிட்டான் அவன். எல்லோரும் ஓடி வந்துவிட்டனர். அவன் அப்பா அவனை அடித்துவிட்டார்.
“இனிமே குழந்தைக்கிட்டே ஏதாவது வம்பு பண்ணினே தொலச்சிடுவேன்” என்று கடுமையாக சத்தம் போட்டார். அப்படி என்ன தப்பு செய்தோம்? அப்பா இப்படி அடிச்சிட்டார் என்று அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. சிறுமி பொம்மையை எங்கு போனாலும் இடுக்கிக் கொண்டே போனாள். தூங்கும் போது அதுக்கு போர்த்திவிட்டு. அதன் மேல் ஒரு கைகயை அணைத்தாற் போல் வைத்து தன் அருகே படுக்க வைத்துக் கொண்டாள்.
நைசாக அந்த பொம்மையை அவன் உருவிக் கொண்டு வந்து கையை காலை அசைத்துப் பார்த்தான். அம்மா பார்கவி பார்த்துவிட்டாள். அவனிடமிருந்து பொம்மையை வாங்கிக் கொண்டாள். மென்மையாக சொன்னாள்.
“ஸ்ரீ அந்த பொம்மையை அவள் உயிருள்ள குழந்தையாவே நினைக்கறா. அதை ஒண்ணும் பண்ணிடாதப்பா. அவளுக்கு அந்த பொம்மை தான் உலகமே ஸோ.......நீ புரிஞ்சுக்கிட்டு சமத்தா, சண்டை போடாம இருக்கணும் சரியா? பொம்மையை தொடாதே.” என்று எடுத்துச் சொன்னாள்.
நாம உயிரா நினைக்கிற எதையுமே நாம பிரியவோ, அடுத்தவங்க அதை சொந்தம் கொண்டாடவோ விரும்ப மாட்டோம். அது பொருளாக இருந்தால் சரி. அதே உயிருள்ள மனிதர்களா இருந்தா? ஸ்ரீ அந்தக் குழந்தை பொம்மையை சொந்தம் கொண்டாடிய மாதிரி, சசியை சொந்தம் கொண்டாடினான். அவளுக்கு மணவி என்ற முகம் தவிர வேறு முகங்கள் இருந்தன. அது இயற்கை தான். ஆனால் அதை பொறுத்துக் கொள்கிற அளவுக்கு அவனுக்கு விவேகமில்லை. இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.
ஸ்ரீ இந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தான். அந்தக் குழந்தையை போல் நடந்துக்கறோம் என்று அவன் அறிவு சொன்னாலும் அவனால் அந்த நினைப்பை விட முடியவில்லை. மனைவியை நேசித்தும் அவளோடு இன்பமாக அவனுக்கு வாழத் தெரியவில்லை.
சசிக்கு கணவன் மேல் அளவு கடந்த காதல் உண்டு. ஆனால் அவனை ஒரு கூண்டுக்குள் அடைக்க அவள் நிணைக்கவில்லை. அவள் அன்பு அவனை சுதந்திரமாக இருக்க விட்டது. அவன் மேல் முழு நம்பிக்கை வைக்க முடிந்தது. அவன் செய்யும் தவறுகளுக்கு அவளே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு மன்னிக்கத் தயாராக இருந்தாள். ஊஞ்சல் மேலே செல்லும், கீழேயும் வரும் அது போல் தான் மனிதர்கள். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. அவனும் அப்படித்தான் வாழக்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.
சிக்கல் என்பது அற்ப காரணங்களுக்கு கூட வரும். ஒரு முறை அவள் தக்காளி கட்ட பண்ணிக் கொண்டிருக்கும் போது அவன் அபூர்வமாக அடுக்களைக்குள் வந்தான். பார்கவி குளித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன சசி இப்படி தக்காளி நறுக்கறே?” என்றான்.
“ஏன்? நல்லாத் தானே நறுக்கறேன்.”
“தக்காளியின் உச்சியில் கருப்பா இருக்கும் பாகத்தை வெட்டி எடுத்திட்டு கட்ட செய். அதோடு கட்ட செய்யற. அதான் சொன்னேன்.” என்றான். உனக்கென்ன தெரியும் அடுப்பு காரியங்களை பத்தி. எல்லாம்? எனக்குத் தெரியும். கொஞ்சம் உங்க வேலையை பார்த்திட்டுப் போங்க ராசா.... என்று அவள் சொல்லவில்லை.
“அப்படியா? இது வரை எனக்குத் தோனாம போச்சே. நல்ல ஐடியா தான்.” என்றாள். இதே போல் அவள் சொல்வதை அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தாள்.
“பல் தேக்காம காப்பி குடிக்காதீங்க..” என்று அவள் பல முறை சொல்லியும் அவன் அதை அலட்சியப்படுத்தியே வந்தான். அறையில் புத்தகங்களை அடுக்கி வைக்க மாட்டான். களைந்த துணிகளை வாஷிங் மிஷினில் போடச் சொல்லி அவள் கேட்டுக் கொண்டாள். அதெல்லாம் அவள் வேலை தான் என்பது அவன் எண்ணம். அறையை சுத்தம் செய்ய கொஞ்சம் தமாதமானால்......
“என்ன இது குப்பைக் கிடங்கு மாதிரி இருக்கு? படிச்சவ இப்படித்தான் அறையை வச்சிருப்பியா? வேலைக்கா போறே? வீட்டிலே தானே இருக்கே?.. சுத்தம் செய்ய என்ன வலிக்குது உனக்கு.” என்று அதிகாரம் பண்ணுவான். அவள் அப்போது வேலைக்கு போகாத சமயம். தேவயில்லாம வாக்குவாதம் செய்ய வேண்டாம் என்று அவள்....
“ஸாரி.... ஸாரி இப்ப பண்ணிடறேன். கொஞ்சம் கிச்சனில் பிஸியா இருந்தேன்.” என்று ஒரு அழகிய முறுவலுடன் சொல்வாள்.
பார்கவி சொல்வாள் “டேய் அவள் என்ன உன் வேலைக்காரியா? அறையை நீ சுத்தம் செய்யலாமே. எல்லாத்தையும் பரத்தி போடறது நீ தானே? எதுக்கெடுத்தாலும் பொம்பளை தான் செய்யணும்னு அந்த ஆட்டிட்டியூட் தப்பு டா.. வீட்டிலே ஆயிரம் வேலை இருக்கு. சிறு சிறு ஒத்தாசை நீ செய்யக் கூடாதா? பழகிக்கோ. எல்லாம் என் தப்பு தான். ஒரே புள்ளைன்னு செல்லம் கொடுத்து வளர்த்தேன் பாரு.....”
“அம்மா.....உன் கிட்டே அதுக்குள்ளே கோகள் மூட்டிவிட்டாளா? என் கிட்டே இப்ப பண்ணிடறேன் ஸாரி அப்படின்னு ஒரு நாடகம். நல்ல மாமியார் நல்ல மருமகள்.” என்பான்.
“போடா..... அவ ஒண்ணும் சொல்லலை. நீ தான் எட்டு வீடு கேக்கும்படி சத்தம் போட்டியே. உன் அப்பாவை பாரு அவர் காரியத்தை அவர் செஞ்சுக்கறார். உன்னை சமைக்கவும் துவைக்கவுமா சொல்றோம்?. கொடியில் காயப்போட்ட துணியை மழை வந்தா, நாங்க இல்லாத போது, எடுத்து வைக்கணும் என்று கூடவா உனக்கு சொல்லித் தரணும்.? புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி எப்பவும் லேப்-டாப்பும் கையுமா இருக்கே.”
அப்பா அவனை முறைத்துப் பார்ப்பார்.
“ஏண்டா......உனக்கு டிமென்ஷியாவா? கீறல் விழுந்த பிளேட் மாதிரி எத்தனை தடவை சொன்னாலும் உன் மனசில் பதியாதா?” என்பார்.
அப்பாவிடம் மட்டும் அவன் பதிலுக்கு கத்த மாட்டான். அந்த மரியாதை இருக்கே அதுவே பெரிசு என்று அவர் நினைத்துக் கொள்வார். .
“அத்தே...... விடுங்க. மெதுவா புரிஞ்சுப்பார். என் முன்னாடி நீங்க திட்டினா அவருக்கு அது அவமானமா தெரியும்.” என்பாள்.
சசியின் இந்த குணமே பார்க்கவிக்கு பிடிக்கும். மகள் இல்லாத குறையை அவள் இவளிடம் கண்டு பூரித்துப் போனாள்.
ஸ்ரீ மனதில் ஒரு சைக்கலாஜிகல் பிரச்சனை உருவாக்கி வளர்வதை இருவரும் உணரவே இல்லை. காலம் கடந்து உணர்ந்த போது அந்த மூர்க்கம் கண்டு அரண்டு போனார்கள்.
தேடல் தொடரும் .
.
என்னைத் தேடும் நான்
அத்தியயாயம் ==7
சசி வேலைக்கு போக ஆரம்பித்தாள். அதற்கு ஸ்ரீ காட்டிய எதிர்ப்பு கண்டு பார்க்கவியே பயந்துவிட்டாள்.
“இப்ப சசி எதுக்கு வேலைக்கு போகணும்? என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. என் அனுமதி கேட்கவில்லை. என்ன நிணச்சிட்டு இருக்கீங்க எல்லோரும்? அம்மா இது நீ அவளுக்கு கொடுக்கிற இடம். “
ஸ்ரீயின் கத்தல் நாலு வீடு தாண்டி கூட கேட்டிருக்கும். அந்தளவு அவன் படு ஆவேசமாக முட்டுக் கட்டை போட்டான். பார்கவி எவ்வளவோ எடுத்துச் சொன்னாள். படித்துவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டுமா? வேலைக்கு போனால் என்ன தப்பு? கொஞ்சம் யோசிடா என்று சொல்லி சமாதானப் படுத்த முயன்றாள்.
“அவ வேலைக்கு போனா......இங்க ஒரு கொலை விழும். புருஷனனுக்கு போதிய வருமானம் சம்பாதிக்க துப்பில்லை. அதான் பொண்டாட்டிய வேலைக்கு .அனுப்பறான்னு கேலி பேச மாட்டாங்க.? தேவையா எனக்கு? என்று அவன் கடுமையாக சொல்ல பார்கவி சொன்னாள்.
“உனக்கு கொலை தானே பண்ணணும்? சரிடா நான் தயார். நீ என்னை வெட்டி போட்டிடு. ஒண்ணு தெரிஞ்சுக்கோ. பொம்பளை ஒண்ணும் புருஷனின் பிராப்பர்டி இல்லே. அவளுக்குன்னு ஒரு சுய மரியாதை இருக்கு. விருப்பு வெறுப்பு இருக்கு. அவ போவா. நீ எதிர்ப்பு தெரிவிச்சு, அப்ப தான் நீ ஆம்பளைன்னு நிரூபிக்க ஆசைப்பட்டா அது நடக்காது. அவ்வளவு தான் சொல்வேன்.” அம்மாவின் இந்த அதிரடி பதிலில் அடங்கிப் போனான் அவன். உள்ளுக்குள்ளேயே அவன் கொதித்துக் கொண்டிருந்ததை கவனித்தாள் சசி. மாமியாரிடம் தனியாக சமயம் பார்த்து சொன்னாள்.
“அத்தே.. இவர் இவ்வளவு தூரம் எதிர்க்கும் போது நான் வேலைக்கு போவது சரியாகுமா? மன கசப்புடன் எப்படி அத்த சேர்ந்து வாழ முடியும்? கணவன் மனைவியா மௌன நாடகம் நடத்த, இது என்ன சிறிது நேர சினிமா படமா.? படம் முடிந்ததும் வேஷத்தை கலைச்சிட்டு போக.. அவர் அனுமதியோடு போவது தானே நல்லது. நான் கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கவா? அவருக்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டாமா?”
சசி இப்படி மாமியாரிடம் சொல்வதை ஸ்ரீ மறைந்து நின்று கேட்டான். அவனுக்குள் குற்ற உணர்வு தோன்றியது. மனைவியை நேசிப்பது என்பது வெறும் படுக்கை அறை சமாச்சாரம் மட்டுமல்ல என்று அவன் மனசாட்சி குத்திக் காட்டியது. “டேய்......உன் அனுமதி வேணும்னு நினைக்கிறா. அப்ப அவளை நீ நம்பக் கூடாதா? அழகான மனைவியை நாலு பேர் வக்கிரமா பார்க்கத் தான் செய்வாங்க. அவள் மனசில் களங்கம் இல்லை என்கிற போது அவள் போகட்டுமே......உனக்கு பெருமை தானே?”
இந்த நல்ல புத்தி அவனுக்கு வர அவள் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள் என்பதால் வந்தது தான். இரவு அவள் பால் கொண்டு வந்து கொடுத்த போது கணிவாக பேச்சுக் கொடுத்தான். ஒரு யுத்தம் நடக்கப் போவுது என்று பயந்து கொண்டு வந்த சசிக்கு அவன்
“உக்காரு சசி. இன்னிக்கு டின்னருக்கு நீ செய்த சப்பாத்தி குர்மா கிளாசிக்கா இருந்துச்சு. உன் கை மணமே மணம்.” அவள் வலது கையை எடுத்து அவன் மென்மையாக முத்தமிட்டான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த அக்கறையும் அன்பும் அவள் வேலைக்குப் போனால் மாறிவிடுமே. அதை அவளால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? அவள் மெதுவாகச் சொன்னாள்.
“தேங்க்ஸ் ஸ்ரீஉண்க பாராட்டுக்கு. நான் நல்ல யோசித்துப் பார்த்தேன். வேலைக்கு போவதில் சிக்கல் இருக்கு. நான் போகலை. சந்தோஷமா?”
சிக்கல் அவன் மனசில் தான் என்று சொல்லாமல் அவள் பண்போடு பேசியது அவன் குற்ற உணர்ச்சியை மேலும் அதிகரித்தது.
“சசி......நான் மறுப்பு சொன்னதிலிருந்து என்னையே எனக்குப் பிடிக்கல்லை. நான் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன். அப்படி இருக்கும் போது ஒரு சிறை கைதி போல் உன்னை நடத்த என்னால் எப்படி முடிக்கிறதுன்னு என்னை நானே கேட்டுக்கிட்டேன். ஆணாதிக்கம் என்பது ஒரு ஆணுக்கு அவன் பிறக்கும் போதே, கர்ணனின் கவச குண்டலம் போல கூடவே பிறந்துவிடுகிறது போலும். ஐ ஆம் ஸாரி சசி. நீ வேலைக்குப் போகலாம்.”
சசி உடனே மகிழந்து குதித்து விடவில்லை. அவள் நிதானமா சொன்னாள்.
“ஒரு குழந்தை எப்ப பிறக்கணுமோ அந்த நேரத்தில் இயல்பா பிறந்தா தான் நல்லது. இன்று நட்சத்திரம் நல்லாயிருக்கு. இன்னைக்கு பிரசவிக்கட்டும் என்று செயற்கை முறையில் பிரசவிக்க வைத்தால், அது எப்படி முரண்பாடாக இருக்கோ அப்படித்தான் உங்க சம்மதமும்.”
“நீ என்ன சொல்றே சசி?”
.“உங்க மனசு இயல்பா இந்த விஷயத்தில் சம்மதம் தெரிவிக்கணும். வலிந்து மனசை அதுக்கு சம்மதிக்க தூண்டக் கூடாது. உண்மையில் உங்களுக்கு ஆட்சேபம் இல்லையே?”
சசி எவ்வளவு விவேகமா பேசுக்கிறாள்! அதில் அவன் மயங்கினான். அந்த நிமிஷம் அவனுக்கு மனைவியை மிகவும் பிடித்துவிட்டது.
“மனப்பூர்வமா சொல்றேன் சசி. நீ வேலைக்குப் போ.” ஒரு அரிய புஷ்பம் மலர்ந்தது போல் அவனுள் ஒரு திருப்தி தோன்றியது. பெருந்தன்மை தானே ஆணுக்கு அழகு?. ஒரு பெண் கணவனை நம்பித் தானே அவன் கையால் தாலி வாங்கிக் கொள்கிறாள்.?
அவன் அவளை அணைத்துக் கொள்கிறான்.
“தேங்க்ஸ் ஸ்ரீ. இப்ப நான் நிம்மதியா வேலைக்குப் போவேன்.”
அன்று இரவு அவர்களுக்குள் நல்ல புரிதல் வந்திருந்ததாக சசி உணர்ந்தாள். அவள் நிம்மதியாக சந்தோஷமாக தூங்கினாள். ஆனால் ஸ்ரீ மனசில் சங்கடம் மறுபடியும் தலை தூக்கியது. அவசரப்பட்டு அனுமதி வழங்கி விட்டோமோ?. என்று உள்ளுக்குள் குறுகுறுக்க விட்டு விட்டு தூங்கினான். சசியை அதிகமாக நேசித்தது தான் தன் வலிக்கு காரணமோ என்று அவனால் யோசிக்க முடிந்தது. அது தான் உண்மை என்றும் பட்டது. குழந்தை தன் பொம்மை என்று அதை இடுக்கிக் கொண்டு திரிவது போன்ற மனநிலை தான் இது.
அவனின் சின்ன வயதில் ஒரு சொந்தக்கார குடும்பம் நாலு நாள் அவன் வீட்டில் தங்க நேர்ந்தது. அவர்கள் நாலு வயது குழந்தை பெரிய பொம்மை ஒன்றை வைதிருந்தது, அந்த பொம்மையை சிறுவனான அவன் ஆச்சரியத்துடன் பார்த்தான். அவன் பொம்மை வைத்து விளையாடியது இல்லை. அவன் பையன் என்பதால் அவன் விளையாட்டு சாமான் எல்லாம் பேட்டரி கார், தண்டவா;ளத்தில் ஓடும் பொம்மை ரயில் ஸ்டேஷன் என்று தான் இருக்கும். எனவே அந்தக் குழந்தையை விட ரெண்டு வயசு பெரியவனான அவனுக்கு அக்குழந்தை அந்த பொம்மையை வைத்துக் கொண்டு விளையாடுவது தமாஷாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. வேடிக்கை பார்த்தான்.
பொம்மைக்கு உடை மாற்றுவது, குளிப்பாட்டுவது. சோறு ஊட்டுவது என்று அவள் தனியாகவே விளையாடினாள். அந்த பொம்மையை சாயித்தால் கண்களை மூடும். கீ கொடுத்தால் பேர் சொல்லும். குட் மரர்னிங் சொல்லும். தொட்டில் கட்ட சொல்லி அதில் தூங்க பண்ணுவாள்.
“குடு நான் தூங்க வைக்கறேன்....” என்று அவன் பிடுங்கிக் கொள்ள, சிறுமி அழுத அழுகை அவனுக்கு இன்னும் நினைவிருக்கிறது. என் பொம்மை என் பொம்மை பிடுங்கிட்டான் குடு குடு என்று உச்ச ஸ்தாயியில் அவள் அழுகை கண்டு பயந்துவிட்டான் அவன். எல்லோரும் ஓடி வந்துவிட்டனர். அவன் அப்பா அவனை அடித்துவிட்டார்.
“இனிமே குழந்தைக்கிட்டே ஏதாவது வம்பு பண்ணினே தொலச்சிடுவேன்” என்று கடுமையாக சத்தம் போட்டார். அப்படி என்ன தப்பு செய்தோம்? அப்பா இப்படி அடிச்சிட்டார் என்று அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. சிறுமி பொம்மையை எங்கு போனாலும் இடுக்கிக் கொண்டே போனாள். தூங்கும் போது அதுக்கு போர்த்திவிட்டு. அதன் மேல் ஒரு கைகயை அணைத்தாற் போல் வைத்து தன் அருகே படுக்க வைத்துக் கொண்டாள்.
நைசாக அந்த பொம்மையை அவன் உருவிக் கொண்டு வந்து கையை காலை அசைத்துப் பார்த்தான். அம்மா பார்கவி பார்த்துவிட்டாள். அவனிடமிருந்து பொம்மையை வாங்கிக் கொண்டாள். மென்மையாக சொன்னாள்.
“ஸ்ரீ அந்த பொம்மையை அவள் உயிருள்ள குழந்தையாவே நினைக்கறா. அதை ஒண்ணும் பண்ணிடாதப்பா. அவளுக்கு அந்த பொம்மை தான் உலகமே ஸோ.......நீ புரிஞ்சுக்கிட்டு சமத்தா, சண்டை போடாம இருக்கணும் சரியா? பொம்மையை தொடாதே.” என்று எடுத்துச் சொன்னாள்.
நாம உயிரா நினைக்கிற எதையுமே நாம பிரியவோ, அடுத்தவங்க அதை சொந்தம் கொண்டாடவோ விரும்ப மாட்டோம். அது பொருளாக இருந்தால் சரி. அதே உயிருள்ள மனிதர்களா இருந்தா? ஸ்ரீ அந்தக் குழந்தை பொம்மையை சொந்தம் கொண்டாடிய மாதிரி, சசியை சொந்தம் கொண்டாடினான். அவளுக்கு மணவி என்ற முகம் தவிர வேறு முகங்கள் இருந்தன. அது இயற்கை தான். ஆனால் அதை பொறுத்துக் கொள்கிற அளவுக்கு அவனுக்கு விவேகமில்லை. இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.
ஸ்ரீ இந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தான். அந்தக் குழந்தையை போல் நடந்துக்கறோம் என்று அவன் அறிவு சொன்னாலும் அவனால் அந்த நினைப்பை விட முடியவில்லை. மனைவியை நேசித்தும் அவளோடு இன்பமாக அவனுக்கு வாழத் தெரியவில்லை.
சசிக்கு கணவன் மேல் அளவு கடந்த காதல் உண்டு. ஆனால் அவனை ஒரு கூண்டுக்குள் அடைக்க அவள் நிணைக்கவில்லை. அவள் அன்பு அவனை சுதந்திரமாக இருக்க விட்டது. அவன் மேல் முழு நம்பிக்கை வைக்க முடிந்தது. அவன் செய்யும் தவறுகளுக்கு அவளே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு மன்னிக்கத் தயாராக இருந்தாள். ஊஞ்சல் மேலே செல்லும், கீழேயும் வரும் அது போல் தான் மனிதர்கள். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. அவனும் அப்படித்தான் வாழக்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.
சிக்கல் என்பது அற்ப காரணங்களுக்கு கூட வரும். ஒரு முறை அவள் தக்காளி கட்ட பண்ணிக் கொண்டிருக்கும் போது அவன் அபூர்வமாக அடுக்களைக்குள் வந்தான். பார்கவி குளித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன சசி இப்படி தக்காளி நறுக்கறே?” என்றான்.
“ஏன்? நல்லாத் தானே நறுக்கறேன்.”
“தக்காளியின் உச்சியில் கருப்பா இருக்கும் பாகத்தை வெட்டி எடுத்திட்டு கட்ட செய். அதோடு கட்ட செய்யற. அதான் சொன்னேன்.” என்றான். உனக்கென்ன தெரியும் அடுப்பு காரியங்களை பத்தி. எல்லாம்? எனக்குத் தெரியும். கொஞ்சம் உங்க வேலையை பார்த்திட்டுப் போங்க ராசா.... என்று அவள் சொல்லவில்லை.
“அப்படியா? இது வரை எனக்குத் தோனாம போச்சே. நல்ல ஐடியா தான்.” என்றாள். இதே போல் அவள் சொல்வதை அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தாள்.
“பல் தேக்காம காப்பி குடிக்காதீங்க..” என்று அவள் பல முறை சொல்லியும் அவன் அதை அலட்சியப்படுத்தியே வந்தான். அறையில் புத்தகங்களை அடுக்கி வைக்க மாட்டான். களைந்த துணிகளை வாஷிங் மிஷினில் போடச் சொல்லி அவள் கேட்டுக் கொண்டாள். அதெல்லாம் அவள் வேலை தான் என்பது அவன் எண்ணம். அறையை சுத்தம் செய்ய கொஞ்சம் தமாதமானால்......
“என்ன இது குப்பைக் கிடங்கு மாதிரி இருக்கு? படிச்சவ இப்படித்தான் அறையை வச்சிருப்பியா? வேலைக்கா போறே? வீட்டிலே தானே இருக்கே?.. சுத்தம் செய்ய என்ன வலிக்குது உனக்கு.” என்று அதிகாரம் பண்ணுவான். அவள் அப்போது வேலைக்கு போகாத சமயம். தேவயில்லாம வாக்குவாதம் செய்ய வேண்டாம் என்று அவள்....
“ஸாரி.... ஸாரி இப்ப பண்ணிடறேன். கொஞ்சம் கிச்சனில் பிஸியா இருந்தேன்.” என்று ஒரு அழகிய முறுவலுடன் சொல்வாள்.
பார்கவி சொல்வாள் “டேய் அவள் என்ன உன் வேலைக்காரியா? அறையை நீ சுத்தம் செய்யலாமே. எல்லாத்தையும் பரத்தி போடறது நீ தானே? எதுக்கெடுத்தாலும் பொம்பளை தான் செய்யணும்னு அந்த ஆட்டிட்டியூட் தப்பு டா.. வீட்டிலே ஆயிரம் வேலை இருக்கு. சிறு சிறு ஒத்தாசை நீ செய்யக் கூடாதா? பழகிக்கோ. எல்லாம் என் தப்பு தான். ஒரே புள்ளைன்னு செல்லம் கொடுத்து வளர்த்தேன் பாரு.....”
“அம்மா.....உன் கிட்டே அதுக்குள்ளே கோகள் மூட்டிவிட்டாளா? என் கிட்டே இப்ப பண்ணிடறேன் ஸாரி அப்படின்னு ஒரு நாடகம். நல்ல மாமியார் நல்ல மருமகள்.” என்பான்.
“போடா..... அவ ஒண்ணும் சொல்லலை. நீ தான் எட்டு வீடு கேக்கும்படி சத்தம் போட்டியே. உன் அப்பாவை பாரு அவர் காரியத்தை அவர் செஞ்சுக்கறார். உன்னை சமைக்கவும் துவைக்கவுமா சொல்றோம்?. கொடியில் காயப்போட்ட துணியை மழை வந்தா, நாங்க இல்லாத போது, எடுத்து வைக்கணும் என்று கூடவா உனக்கு சொல்லித் தரணும்.? புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி எப்பவும் லேப்-டாப்பும் கையுமா இருக்கே.”
அப்பா அவனை முறைத்துப் பார்ப்பார்.
“ஏண்டா......உனக்கு டிமென்ஷியாவா? கீறல் விழுந்த பிளேட் மாதிரி எத்தனை தடவை சொன்னாலும் உன் மனசில் பதியாதா?” என்பார்.
அப்பாவிடம் மட்டும் அவன் பதிலுக்கு கத்த மாட்டான். அந்த மரியாதை இருக்கே அதுவே பெரிசு என்று அவர் நினைத்துக் கொள்வார். .
“அத்தே...... விடுங்க. மெதுவா புரிஞ்சுப்பார். என் முன்னாடி நீங்க திட்டினா அவருக்கு அது அவமானமா தெரியும்.” என்பாள்.
சசியின் இந்த குணமே பார்க்கவிக்கு பிடிக்கும். மகள் இல்லாத குறையை அவள் இவளிடம் கண்டு பூரித்துப் போனாள்.
ஸ்ரீ மனதில் ஒரு சைக்கலாஜிகல் பிரச்சனை உருவாக்கி வளர்வதை இருவரும் உணரவே இல்லை. காலம் கடந்து உணர்ந்த போது அந்த மூர்க்கம் கண்டு அரண்டு போனார்கள்.
தேடல் தொடரும் .
.
என்னைத் தேடும் நான்
அத்தியயாயம் ==7
சசி வேலைக்கு போக ஆரம்பித்தாள். அதற்கு ஸ்ரீ காட்டிய எதிர்ப்பு கண்டு பார்க்கவியே பயந்துவிட்டாள்.
“இப்ப சசி எதுக்கு வேலைக்கு போகணும்? என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. என் அனுமதி கேட்கவில்லை. என்ன நிணச்சிட்டு இருக்கீங்க எல்லோரும்? அம்மா இது நீ அவளுக்கு கொடுக்கிற இடம். “
ஸ்ரீயின் கத்தல் நாலு வீடு தாண்டி கூட கேட்டிருக்கும். அந்தளவு அவன் படு ஆவேசமாக முட்டுக் கட்டை போட்டான். பார்கவி எவ்வளவோ எடுத்துச் சொன்னாள். படித்துவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டுமா? வேலைக்கு போனால் என்ன தப்பு? கொஞ்சம் யோசிடா என்று சொல்லி சமாதானப் படுத்த முயன்றாள்.
“அவ வேலைக்கு போனா......இங்க ஒரு கொலை விழும். புருஷனனுக்கு போதிய வருமானம் சம்பாதிக்க துப்பில்லை. அதான் பொண்டாட்டிய வேலைக்கு .அனுப்பறான்னு கேலி பேச மாட்டாங்க.? தேவையா எனக்கு? என்று அவன் கடுமையாக சொல்ல பார்கவி சொன்னாள்.
“உனக்கு கொலை தானே பண்ணணும்? சரிடா நான் தயார். நீ என்னை வெட்டி போட்டிடு. ஒண்ணு தெரிஞ்சுக்கோ. பொம்பளை ஒண்ணும் புருஷனின் பிராப்பர்டி இல்லே. அவளுக்குன்னு ஒரு சுய மரியாதை இருக்கு. விருப்பு வெறுப்பு இருக்கு. அவ போவா. நீ எதிர்ப்பு தெரிவிச்சு, அப்ப தான் நீ ஆம்பளைன்னு நிரூபிக்க ஆசைப்பட்டா அது நடக்காது. அவ்வளவு தான் சொல்வேன்.” அம்மாவின் இந்த அதிரடி பதிலில் அடங்கிப் போனான் அவன். உள்ளுக்குள்ளேயே அவன் கொதித்துக் கொண்டிருந்ததை கவனித்தாள் சசி. மாமியாரிடம் தனியாக சமயம் பார்த்து சொன்னாள்.
“அத்தே.. இவர் இவ்வளவு தூரம் எதிர்க்கும் போது நான் வேலைக்கு போவது சரியாகுமா? மன கசப்புடன் எப்படி அத்த சேர்ந்து வாழ முடியும்? கணவன் மனைவியா மௌன நாடகம் நடத்த, இது என்ன சிறிது நேர சினிமா படமா.? படம் முடிந்ததும் வேஷத்தை கலைச்சிட்டு போக.. அவர் அனுமதியோடு போவது தானே நல்லது. நான் கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கவா? அவருக்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டாமா?”
சசி இப்படி மாமியாரிடம் சொல்வதை ஸ்ரீ மறைந்து நின்று கேட்டான். அவனுக்குள் குற்ற உணர்வு தோன்றியது. மனைவியை நேசிப்பது என்பது வெறும் படுக்கை அறை சமாச்சாரம் மட்டுமல்ல என்று அவன் மனசாட்சி குத்திக் காட்டியது. “டேய்......உன் அனுமதி வேணும்னு நினைக்கிறா. அப்ப அவளை நீ நம்பக் கூடாதா? அழகான மனைவியை நாலு பேர் வக்கிரமா பார்க்கத் தான் செய்வாங்க. அவள் மனசில் களங்கம் இல்லை என்கிற போது அவள் போகட்டுமே......உனக்கு பெருமை தானே?”
இந்த நல்ல புத்தி அவனுக்கு வர அவள் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள் என்பதால் வந்தது தான். இரவு அவள் பால் கொண்டு வந்து கொடுத்த போது கணிவாக பேச்சுக் கொடுத்தான். ஒரு யுத்தம் நடக்கப் போவுது என்று பயந்து கொண்டு வந்த சசிக்கு அவன்
“உக்காரு சசி. இன்னிக்கு டின்னருக்கு நீ செய்த சப்பாத்தி குர்மா கிளாசிக்கா இருந்துச்சு. உன் கை மணமே மணம்.” அவள் வலது கையை எடுத்து அவன் மென்மையாக முத்தமிட்டான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த அக்கறையும் அன்பும் அவள் வேலைக்குப் போனால் மாறிவிடுமே. அதை அவளால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? அவள் மெதுவாகச் சொன்னாள்.
“தேங்க்ஸ் ஸ்ரீஉண்க பாராட்டுக்கு. நான் நல்ல யோசித்துப் பார்த்தேன். வேலைக்கு போவதில் சிக்கல் இருக்கு. நான் போகலை. சந்தோஷமா?”
சிக்கல் அவன் மனசில் தான் என்று சொல்லாமல் அவள் பண்போடு பேசியது அவன் குற்ற உணர்ச்சியை மேலும் அதிகரித்தது.
“சசி......நான் மறுப்பு சொன்னதிலிருந்து என்னையே எனக்குப் பிடிக்கல்லை. நான் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன். அப்படி இருக்கும் போது ஒரு சிறை கைதி போல் உன்னை நடத்த என்னால் எப்படி முடிக்கிறதுன்னு என்னை நானே கேட்டுக்கிட்டேன். ஆணாதிக்கம் என்பது ஒரு ஆணுக்கு அவன் பிறக்கும் போதே, கர்ணனின் கவச குண்டலம் போல கூடவே பிறந்துவிடுகிறது போலும். ஐ ஆம் ஸாரி சசி. நீ வேலைக்குப் போகலாம்.”
சசி உடனே மகிழந்து குதித்து விடவில்லை. அவள் நிதானமா சொன்னாள்.
“ஒரு குழந்தை எப்ப பிறக்கணுமோ அந்த நேரத்தில் இயல்பா பிறந்தா தான் நல்லது. இன்று நட்சத்திரம் நல்லாயிருக்கு. இன்னைக்கு பிரசவிக்கட்டும் என்று செயற்கை முறையில் பிரசவிக்க வைத்தால், அது எப்படி முரண்பாடாக இருக்கோ அப்படித்தான் உங்க சம்மதமும்.”
“நீ என்ன சொல்றே சசி?”
.“உங்க மனசு இயல்பா இந்த விஷயத்தில் சம்மதம் தெரிவிக்கணும். வலிந்து மனசை அதுக்கு சம்மதிக்க தூண்டக் கூடாது. உண்மையில் உங்களுக்கு ஆட்சேபம் இல்லையே?”
சசி எவ்வளவு விவேகமா பேசுக்கிறாள்! அதில் அவன் மயங்கினான். அந்த நிமிஷம் அவனுக்கு மனைவியை மிகவும் பிடித்துவிட்டது.
“மனப்பூர்வமா சொல்றேன் சசி. நீ வேலைக்குப் போ.” ஒரு அரிய புஷ்பம் மலர்ந்தது போல் அவனுள் ஒரு திருப்தி தோன்றியது. பெருந்தன்மை தானே ஆணுக்கு அழகு?. ஒரு பெண் கணவனை நம்பித் தானே அவன் கையால் தாலி வாங்கிக் கொள்கிறாள்.?
அவன் அவளை அணைத்துக் கொள்கிறான்.
“தேங்க்ஸ் ஸ்ரீ. இப்ப நான் நிம்மதியா வேலைக்குப் போவேன்.”
அன்று இரவு அவர்களுக்குள் நல்ல புரிதல் வந்திருந்ததாக சசி உணர்ந்தாள். அவள் நிம்மதியாக சந்தோஷமாக தூங்கினாள். ஆனால் ஸ்ரீ மனசில் சங்கடம் மறுபடியும் தலை தூக்கியது. அவசரப்பட்டு அனுமதி வழங்கி விட்டோமோ?. என்று உள்ளுக்குள் குறுகுறுக்க விட்டு விட்டு தூங்கினான். சசியை அதிகமாக நேசித்தது தான் தன் வலிக்கு காரணமோ என்று அவனால் யோசிக்க முடிந்தது. அது தான் உண்மை என்றும் பட்டது. குழந்தை தன் பொம்மை என்று அதை இடுக்கிக் கொண்டு திரிவது போன்ற மனநிலை தான் இது.
அவனின் சின்ன வயதில் ஒரு சொந்தக்கார குடும்பம் நாலு நாள் அவன் வீட்டில் தங்க நேர்ந்தது. அவர்கள் நாலு வயது குழந்தை பெரிய பொம்மை ஒன்றை வைதிருந்தது, அந்த பொம்மையை சிறுவனான அவன் ஆச்சரியத்துடன் பார்த்தான். அவன் பொம்மை வைத்து விளையாடியது இல்லை. அவன் பையன் என்பதால் அவன் விளையாட்டு சாமான் எல்லாம் பேட்டரி கார், தண்டவா;ளத்தில் ஓடும் பொம்மை ரயில் ஸ்டேஷன் என்று தான் இருக்கும். எனவே அந்தக் குழந்தையை விட ரெண்டு வயசு பெரியவனான அவனுக்கு அக்குழந்தை அந்த பொம்மையை வைத்துக் கொண்டு விளையாடுவது தமாஷாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. வேடிக்கை பார்த்தான்.
பொம்மைக்கு உடை மாற்றுவது, குளிப்பாட்டுவது. சோறு ஊட்டுவது என்று அவள் தனியாகவே விளையாடினாள். அந்த பொம்மையை சாயித்தால் கண்களை மூடும். கீ கொடுத்தால் பேர் சொல்லும். குட் மரர்னிங் சொல்லும். தொட்டில் கட்ட சொல்லி அதில் தூங்க பண்ணுவாள்.
“குடு நான் தூங்க வைக்கறேன்....” என்று அவன் பிடுங்கிக் கொள்ள, சிறுமி அழுத அழுகை அவனுக்கு இன்னும் நினைவிருக்கிறது. என் பொம்மை என் பொம்மை பிடுங்கிட்டான் குடு குடு என்று உச்ச ஸ்தாயியில் அவள் அழுகை கண்டு பயந்துவிட்டான் அவன். எல்லோரும் ஓடி வந்துவிட்டனர். அவன் அப்பா அவனை அடித்துவிட்டார்.
“இனிமே குழந்தைக்கிட்டே ஏதாவது வம்பு பண்ணினே தொலச்சிடுவேன்” என்று கடுமையாக சத்தம் போட்டார். அப்படி என்ன தப்பு செய்தோம்? அப்பா இப்படி அடிச்சிட்டார் என்று அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. சிறுமி பொம்மையை எங்கு போனாலும் இடுக்கிக் கொண்டே போனாள். தூங்கும் போது அதுக்கு போர்த்திவிட்டு. அதன் மேல் ஒரு கைகயை அணைத்தாற் போல் வைத்து தன் அருகே படுக்க வைத்துக் கொண்டாள்.
நைசாக அந்த பொம்மையை அவன் உருவிக் கொண்டு வந்து கையை காலை அசைத்துப் பார்த்தான். அம்மா பார்கவி பார்த்துவிட்டாள். அவனிடமிருந்து பொம்மையை வாங்கிக் கொண்டாள். மென்மையாக சொன்னாள்.
“ஸ்ரீ அந்த பொம்மையை அவள் உயிருள்ள குழந்தையாவே நினைக்கறா. அதை ஒண்ணும் பண்ணிடாதப்பா. அவளுக்கு அந்த பொம்மை தான் உலகமே ஸோ.......நீ புரிஞ்சுக்கிட்டு சமத்தா, சண்டை போடாம இருக்கணும் சரியா? பொம்மையை தொடாதே.” என்று எடுத்துச் சொன்னாள்.
நாம உயிரா நினைக்கிற எதையுமே நாம பிரியவோ, அடுத்தவங்க அதை சொந்தம் கொண்டாடவோ விரும்ப மாட்டோம். அது பொருளாக இருந்தால் சரி. அதே உயிருள்ள மனிதர்களா இருந்தா? ஸ்ரீ அந்தக் குழந்தை பொம்மையை சொந்தம் கொண்டாடிய மாதிரி, சசியை சொந்தம் கொண்டாடினான். அவளுக்கு மணவி என்ற முகம் தவிர வேறு முகங்கள் இருந்தன. அது இயற்கை தான். ஆனால் அதை பொறுத்துக் கொள்கிற அளவுக்கு அவனுக்கு விவேகமில்லை. இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.
ஸ்ரீ இந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தான். அந்தக் குழந்தையை போல் நடந்துக்கறோம் என்று அவன் அறிவு சொன்னாலும் அவனால் அந்த நினைப்பை விட முடியவில்லை. மனைவியை நேசித்தும் அவளோடு இன்பமாக அவனுக்கு வாழத் தெரியவில்லை.
சசிக்கு கணவன் மேல் அளவு கடந்த காதல் உண்டு. ஆனால் அவனை ஒரு கூண்டுக்குள் அடைக்க அவள் நிணைக்கவில்லை. அவள் அன்பு அவனை சுதந்திரமாக இருக்க விட்டது. அவன் மேல் முழு நம்பிக்கை வைக்க முடிந்தது. அவன் செய்யும் தவறுகளுக்கு அவளே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு மன்னிக்கத் தயாராக இருந்தாள். ஊஞ்சல் மேலே செல்லும், கீழேயும் வரும் அது போல் தான் மனிதர்கள். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. அவனும் அப்படித்தான் வாழக்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.
சிக்கல் என்பது அற்ப காரணங்களுக்கு கூட வரும். ஒரு முறை அவள் தக்காளி கட்ட பண்ணிக் கொண்டிருக்கும் போது அவன் அபூர்வமாக அடுக்களைக்குள் வந்தான். பார்கவி குளித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன சசி இப்படி தக்காளி நறுக்கறே?” என்றான்.
“ஏன்? நல்லாத் தானே நறுக்கறேன்.”
“தக்காளியின் உச்சியில் கருப்பா இருக்கும் பாகத்தை வெட்டி எடுத்திட்டு கட்ட செய். அதோடு கட்ட செய்யற. அதான் சொன்னேன்.” என்றான். உனக்கென்ன தெரியும் அடுப்பு காரியங்களை பத்தி. எல்லாம்? எனக்குத் தெரியும். கொஞ்சம் உங்க வேலையை பார்த்திட்டுப் போங்க ராசா.... என்று அவள் சொல்லவில்லை.
“அப்படியா? இது வரை எனக்குத் தோனாம போச்சே. நல்ல ஐடியா தான்.” என்றாள். இதே போல் அவள் சொல்வதை அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தாள்.
“பல் தேக்காம காப்பி குடிக்காதீங்க..” என்று அவள் பல முறை சொல்லியும் அவன் அதை அலட்சியப்படுத்தியே வந்தான். அறையில் புத்தகங்களை அடுக்கி வைக்க மாட்டான். களைந்த துணிகளை வாஷிங் மிஷினில் போடச் சொல்லி அவள் கேட்டுக் கொண்டாள். அதெல்லாம் அவள் வேலை தான் என்பது அவன் எண்ணம். அறையை சுத்தம் செய்ய கொஞ்சம் தமாதமானால்......
“என்ன இது குப்பைக் கிடங்கு மாதிரி இருக்கு? படிச்சவ இப்படித்தான் அறையை வச்சிருப்பியா? வேலைக்கா போறே? வீட்டிலே தானே இருக்கே?.. சுத்தம் செய்ய என்ன வலிக்குது உனக்கு.” என்று அதிகாரம் பண்ணுவான். அவள் அப்போது வேலைக்கு போகாத சமயம். தேவயில்லாம வாக்குவாதம் செய்ய வேண்டாம் என்று அவள்....
“ஸாரி.... ஸாரி இப்ப பண்ணிடறேன். கொஞ்சம் கிச்சனில் பிஸியா இருந்தேன்.” என்று ஒரு அழகிய முறுவலுடன் சொல்வாள்.
பார்கவி சொல்வாள் “டேய் அவள் என்ன உன் வேலைக்காரியா? அறையை நீ சுத்தம் செய்யலாமே. எல்லாத்தையும் பரத்தி போடறது நீ தானே? எதுக்கெடுத்தாலும் பொம்பளை தான் செய்யணும்னு அந்த ஆட்டிட்டியூட் தப்பு டா.. வீட்டிலே ஆயிரம் வேலை இருக்கு. சிறு சிறு ஒத்தாசை நீ செய்யக் கூடாதா? பழகிக்கோ. எல்லாம் என் தப்பு தான். ஒரே புள்ளைன்னு செல்லம் கொடுத்து வளர்த்தேன் பாரு.....”
“அம்மா.....உன் கிட்டே அதுக்குள்ளே கோகள் மூட்டிவிட்டாளா? என் கிட்டே இப்ப பண்ணிடறேன் ஸாரி அப்படின்னு ஒரு நாடகம். நல்ல மாமியார் நல்ல மருமகள்.” என்பான்.
“போடா..... அவ ஒண்ணும் சொல்லலை. நீ தான் எட்டு வீடு கேக்கும்படி சத்தம் போட்டியே. உன் அப்பாவை பாரு அவர் காரியத்தை அவர் செஞ்சுக்கறார். உன்னை சமைக்கவும் துவைக்கவுமா சொல்றோம்?. கொடியில் காயப்போட்ட துணியை மழை வந்தா, நாங்க இல்லாத போது, எடுத்து வைக்கணும் என்று கூடவா உனக்கு சொல்லித் தரணும்.? புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி எப்பவும் லேப்-டாப்பும் கையுமா இருக்கே.”
அப்பா அவனை முறைத்துப் பார்ப்பார்.
“ஏண்டா......உனக்கு டிமென்ஷியாவா? கீறல் விழுந்த பிளேட் மாதிரி எத்தனை தடவை சொன்னாலும் உன் மனசில் பதியாதா?” என்பார்.
அப்பாவிடம் மட்டும் அவன் பதிலுக்கு கத்த மாட்டான். அந்த மரியாதை இருக்கே அதுவே பெரிசு என்று அவர் நினைத்துக் கொள்வார். .
“அத்தே...... விடுங்க. மெதுவா புரிஞ்சுப்பார். என் முன்னாடி நீங்க திட்டினா அவருக்கு அது அவமானமா தெரியும்.” என்பாள்.
சசியின் இந்த குணமே பார்க்கவிக்கு பிடிக்கும். மகள் இல்லாத குறையை அவள் இவளிடம் கண்டு பூரித்துப் போனாள்.
ஸ்ரீ மனதில் ஒரு சைக்கலாஜிகல் பிரச்சனை உருவாக்கி வளர்வதை இருவரும் உணரவே இல்லை. காலம் கடந்து உணர்ந்த போது அந்த மூர்க்கம் கண்டு அரண்டு போனார்கள்.
தேடல் தொடரும் .
.
என்னைத் தேடும் நான்
அத்தியயாயம் ==7
சசி வேலைக்கு போக ஆரம்பித்தாள். அதற்கு ஸ்ரீ காட்டிய எதிர்ப்பு கண்டு பார்க்கவியே பயந்துவிட்டாள்.
“இப்ப சசி எதுக்கு வேலைக்கு போகணும்? என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. என் அனுமதி கேட்கவில்லை. என்ன நிணச்சிட்டு இருக்கீங்க எல்லோரும்? அம்மா இது நீ அவளுக்கு கொடுக்கிற இடம். “
ஸ்ரீயின் கத்தல் நாலு வீடு தாண்டி கூட கேட்டிருக்கும். அந்தளவு அவன் படு ஆவேசமாக முட்டுக் கட்டை போட்டான். பார்கவி எவ்வளவோ எடுத்துச் சொன்னாள். படித்துவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டுமா? வேலைக்கு போனால் என்ன தப்பு? கொஞ்சம் யோசிடா என்று சொல்லி சமாதானப் படுத்த முயன்றாள்.
“அவ வேலைக்கு போனா......இங்க ஒரு கொலை விழும். புருஷனனுக்கு போதிய வருமானம் சம்பாதிக்க துப்பில்லை. அதான் பொண்டாட்டிய வேலைக்கு .அனுப்பறான்னு கேலி பேச மாட்டாங்க.? தேவையா எனக்கு? என்று அவன் கடுமையாக சொல்ல பார்கவி சொன்னாள்.
“உனக்கு கொலை தானே பண்ணணும்? சரிடா நான் தயார். நீ என்னை வெட்டி போட்டிடு. ஒண்ணு தெரிஞ்சுக்கோ. பொம்பளை ஒண்ணும் புருஷனின் பிராப்பர்டி இல்லே. அவளுக்குன்னு ஒரு சுய மரியாதை இருக்கு. விருப்பு வெறுப்பு இருக்கு. அவ போவா. நீ எதிர்ப்பு தெரிவிச்சு, அப்ப தான் நீ ஆம்பளைன்னு நிரூபிக்க ஆசைப்பட்டா அது நடக்காது. அவ்வளவு தான் சொல்வேன்.” அம்மாவின் இந்த அதிரடி பதிலில் அடங்கிப் போனான் அவன். உள்ளுக்குள்ளேயே அவன் கொதித்துக் கொண்டிருந்ததை கவனித்தாள் சசி. மாமியாரிடம் தனியாக சமயம் பார்த்து சொன்னாள்.
“அத்தே.. இவர் இவ்வளவு தூரம் எதிர்க்கும் போது நான் வேலைக்கு போவது சரியாகுமா? மன கசப்புடன் எப்படி அத்த சேர்ந்து வாழ முடியும்? கணவன் மனைவியா மௌன நாடகம் நடத்த, இது என்ன சிறிது நேர சினிமா படமா.? படம் முடிந்ததும் வேஷத்தை கலைச்சிட்டு போக.. அவர் அனுமதியோடு போவது தானே நல்லது. நான் கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கவா? அவருக்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டாமா?”
சசி இப்படி மாமியாரிடம் சொல்வதை ஸ்ரீ மறைந்து நின்று கேட்டான். அவனுக்குள் குற்ற உணர்வு தோன்றியது. மனைவியை நேசிப்பது என்பது வெறும் படுக்கை அறை சமாச்சாரம் மட்டுமல்ல என்று அவன் மனசாட்சி குத்திக் காட்டியது. “டேய்......உன் அனுமதி வேணும்னு நினைக்கிறா. அப்ப அவளை நீ நம்பக் கூடாதா? அழகான மனைவியை நாலு பேர் வக்கிரமா பார்க்கத் தான் செய்வாங்க. அவள் மனசில் களங்கம் இல்லை என்கிற போது அவள் போகட்டுமே......உனக்கு பெருமை தானே?”
இந்த நல்ல புத்தி அவனுக்கு வர அவள் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள் என்பதால் வந்தது தான். இரவு அவள் பால் கொண்டு வந்து கொடுத்த போது கணிவாக பேச்சுக் கொடுத்தான். ஒரு யுத்தம் நடக்கப் போவுது என்று பயந்து கொண்டு வந்த சசிக்கு அவன்
“உக்காரு சசி. இன்னிக்கு டின்னருக்கு நீ செய்த சப்பாத்தி குர்மா கிளாசிக்கா இருந்துச்சு. உன் கை மணமே மணம்.” அவள் வலது கையை எடுத்து அவன் மென்மையாக முத்தமிட்டான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த அக்கறையும் அன்பும் அவள் வேலைக்குப் போனால் மாறிவிடுமே. அதை அவளால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? அவள் மெதுவாகச் சொன்னாள்.
“தேங்க்ஸ் ஸ்ரீஉண்க பாராட்டுக்கு. நான் நல்ல யோசித்துப் பார்த்தேன். வேலைக்கு போவதில் சிக்கல் இருக்கு. நான் போகலை. சந்தோஷமா?”
சிக்கல் அவன் மனசில் தான் என்று சொல்லாமல் அவள் பண்போடு பேசியது அவன் குற்ற உணர்ச்சியை மேலும் அதிகரித்தது.
“சசி......நான் மறுப்பு சொன்னதிலிருந்து என்னையே எனக்குப் பிடிக்கல்லை. நான் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன். அப்படி இருக்கும் போது ஒரு சிறை கைதி போல் உன்னை நடத்த என்னால் எப்படி முடிக்கிறதுன்னு என்னை நானே கேட்டுக்கிட்டேன். ஆணாதிக்கம் என்பது ஒரு ஆணுக்கு அவன் பிறக்கும் போதே, கர்ணனின் கவச குண்டலம் போல கூடவே பிறந்துவிடுகிறது போலும். ஐ ஆம் ஸாரி சசி. நீ வேலைக்குப் போகலாம்.”
சசி உடனே மகிழந்து குதித்து விடவில்லை. அவள் நிதானமா சொன்னாள்.
“ஒரு குழந்தை எப்ப பிறக்கணுமோ அந்த நேரத்தில் இயல்பா பிறந்தா தான் நல்லது. இன்று நட்சத்திரம் நல்லாயிருக்கு. இன்னைக்கு பிரசவிக்கட்டும் என்று செயற்கை முறையில் பிரசவிக்க வைத்தால், அது எப்படி முரண்பாடாக இருக்கோ அப்படித்தான் உங்க சம்மதமும்.”
“நீ என்ன சொல்றே சசி?”
.“உங்க மனசு இயல்பா இந்த விஷயத்தில் சம்மதம் தெரிவிக்கணும். வலிந்து மனசை அதுக்கு சம்மதிக்க தூண்டக் கூடாது. உண்மையில் உங்களுக்கு ஆட்சேபம் இல்லையே?”
சசி எவ்வளவு விவேகமா பேசுக்கிறாள்! அதில் அவன் மயங்கினான். அந்த நிமிஷம் அவனுக்கு மனைவியை மிகவும் பிடித்துவிட்டது.
“மனப்பூர்வமா சொல்றேன் சசி. நீ வேலைக்குப் போ.” ஒரு அரிய புஷ்பம் மலர்ந்தது போல் அவனுள் ஒரு திருப்தி தோன்றியது. பெருந்தன்மை தானே ஆணுக்கு அழகு?. ஒரு பெண் கணவனை நம்பித் தானே அவன் கையால் தாலி வாங்கிக் கொள்கிறாள்.?
அவன் அவளை அணைத்துக் கொள்கிறான்.
“தேங்க்ஸ் ஸ்ரீ. இப்ப நான் நிம்மதியா வேலைக்குப் போவேன்.”
அன்று இரவு அவர்களுக்குள் நல்ல புரிதல் வந்திருந்ததாக சசி உணர்ந்தாள். அவள் நிம்மதியாக சந்தோஷமாக தூங்கினாள். ஆனால் ஸ்ரீ மனசில் சங்கடம் மறுபடியும் தலை தூக்கியது. அவசரப்பட்டு அனுமதி வழங்கி விட்டோமோ?. என்று உள்ளுக்குள் குறுகுறுக்க விட்டு விட்டு தூங்கினான். சசியை அதிகமாக நேசித்தது தான் தன் வலிக்கு காரணமோ என்று அவனால் யோசிக்க முடிந்தது. அது தான் உண்மை என்றும் பட்டது. குழந்தை தன் பொம்மை என்று அதை இடுக்கிக் கொண்டு திரிவது போன்ற மனநிலை தான் இது.
அவனின் சின்ன வயதில் ஒரு சொந்தக்கார குடும்பம் நாலு நாள் அவன் வீட்டில் தங்க நேர்ந்தது. அவர்கள் நாலு வயது குழந்தை பெரிய பொம்மை ஒன்றை வைதிருந்தது, அந்த பொம்மையை சிறுவனான அவன் ஆச்சரியத்துடன் பார்த்தான். அவன் பொம்மை வைத்து விளையாடியது இல்லை. அவன் பையன் என்பதால் அவன் விளையாட்டு சாமான் எல்லாம் பேட்டரி கார், தண்டவா;ளத்தில் ஓடும் பொம்மை ரயில் ஸ்டேஷன் என்று தான் இருக்கும். எனவே அந்தக் குழந்தையை விட ரெண்டு வயசு பெரியவனான அவனுக்கு அக்குழந்தை அந்த பொம்மையை வைத்துக் கொண்டு விளையாடுவது தமாஷாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. வேடிக்கை பார்த்தான்.
பொம்மைக்கு உடை மாற்றுவது, குளிப்பாட்டுவது. சோறு ஊட்டுவது என்று அவள் தனியாகவே விளையாடினாள். அந்த பொம்மையை சாயித்தால் கண்களை மூடும். கீ கொடுத்தால் பேர் சொல்லும். குட் மரர்னிங் சொல்லும். தொட்டில் கட்ட சொல்லி அதில் தூங்க பண்ணுவாள்.
“குடு நான் தூங்க வைக்கறேன்....” என்று அவன் பிடுங்கிக் கொள்ள, சிறுமி அழுத அழுகை அவனுக்கு இன்னும் நினைவிருக்கிறது. என் பொம்மை என் பொம்மை பிடுங்கிட்டான் குடு குடு என்று உச்ச ஸ்தாயியில் அவள் அழுகை கண்டு பயந்துவிட்டான் அவன். எல்லோரும் ஓடி வந்துவிட்டனர். அவன் அப்பா அவனை அடித்துவிட்டார்.
“இனிமே குழந்தைக்கிட்டே ஏதாவது வம்பு பண்ணினே தொலச்சிடுவேன்” என்று கடுமையாக சத்தம் போட்டார். அப்படி என்ன தப்பு செய்தோம்? அப்பா இப்படி அடிச்சிட்டார் என்று அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. சிறுமி பொம்மையை எங்கு போனாலும் இடுக்கிக் கொண்டே போனாள். தூங்கும் போது அதுக்கு போர்த்திவிட்டு. அதன் மேல் ஒரு கைகயை அணைத்தாற் போல் வைத்து தன் அருகே படுக்க வைத்துக் கொண்டாள்.
நைசாக அந்த பொம்மையை அவன் உருவிக் கொண்டு வந்து கையை காலை அசைத்துப் பார்த்தான். அம்மா பார்கவி பார்த்துவிட்டாள். அவனிடமிருந்து பொம்மையை வாங்கிக் கொண்டாள். மென்மையாக சொன்னாள்.
“ஸ்ரீ அந்த பொம்மையை அவள் உயிருள்ள குழந்தையாவே நினைக்கறா. அதை ஒண்ணும் பண்ணிடாதப்பா. அவளுக்கு அந்த பொம்மை தான் உலகமே ஸோ.......நீ புரிஞ்சுக்கிட்டு சமத்தா, சண்டை போடாம இருக்கணும் சரியா? பொம்மையை தொடாதே.” என்று எடுத்துச் சொன்னாள்.
நாம உயிரா நினைக்கிற எதையுமே நாம பிரியவோ, அடுத்தவங்க அதை சொந்தம் கொண்டாடவோ விரும்ப மாட்டோம். அது பொருளாக இருந்தால் சரி. அதே உயிருள்ள மனிதர்களா இருந்தா? ஸ்ரீ அந்தக் குழந்தை பொம்மையை சொந்தம் கொண்டாடிய மாதிரி, சசியை சொந்தம் கொண்டாடினான். அவளுக்கு மணவி என்ற முகம் தவிர வேறு முகங்கள் இருந்தன. அது இயற்கை தான். ஆனால் அதை பொறுத்துக் கொள்கிற அளவுக்கு அவனுக்கு விவேகமில்லை. இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.
ஸ்ரீ இந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தான். அந்தக் குழந்தையை போல் நடந்துக்கறோம் என்று அவன் அறிவு சொன்னாலும் அவனால் அந்த நினைப்பை விட முடியவில்லை. மனைவியை நேசித்தும் அவளோடு இன்பமாக அவனுக்கு வாழத் தெரியவில்லை.
சசிக்கு கணவன் மேல் அளவு கடந்த காதல் உண்டு. ஆனால் அவனை ஒரு கூண்டுக்குள் அடைக்க அவள் நிணைக்கவில்லை. அவள் அன்பு அவனை சுதந்திரமாக இருக்க விட்டது. அவன் மேல் முழு நம்பிக்கை வைக்க முடிந்தது. அவன் செய்யும் தவறுகளுக்கு அவளே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு மன்னிக்கத் தயாராக இருந்தாள். ஊஞ்சல் மேலே செல்லும், கீழேயும் வரும் அது போல் தான் மனிதர்கள். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. அவனும் அப்படித்தான் வாழக்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.
சிக்கல் என்பது அற்ப காரணங்களுக்கு கூட வரும். ஒரு முறை அவள் தக்காளி கட்ட பண்ணிக் கொண்டிருக்கும் போது அவன் அபூர்வமாக அடுக்களைக்குள் வந்தான். பார்கவி குளித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன சசி இப்படி தக்காளி நறுக்கறே?” என்றான்.
“ஏன்? நல்லாத் தானே நறுக்கறேன்.”
“தக்காளியின் உச்சியில் கருப்பா இருக்கும் பாகத்தை வெட்டி எடுத்திட்டு கட்ட செய். அதோடு கட்ட செய்யற. அதான் சொன்னேன்.” என்றான். உனக்கென்ன தெரியும் அடுப்பு காரியங்களை பத்தி. எல்லாம்? எனக்குத் தெரியும். கொஞ்சம் உங்க வேலையை பார்த்திட்டுப் போங்க ராசா.... என்று அவள் சொல்லவில்லை.
“அப்படியா? இது வரை எனக்குத் தோனாம போச்சே. நல்ல ஐடியா தான்.” என்றாள். இதே போல் அவள் சொல்வதை அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தாள்.
“பல் தேக்காம காப்பி குடிக்காதீங்க..” என்று அவள் பல முறை சொல்லியும் அவன் அதை அலட்சியப்படுத்தியே வந்தான். அறையில் புத்தகங்களை அடுக்கி வைக்க மாட்டான். களைந்த துணிகளை வாஷிங் மிஷினில் போடச் சொல்லி அவள் கேட்டுக் கொண்டாள். அதெல்லாம் அவள் வேலை தான் என்பது அவன் எண்ணம். அறையை சுத்தம் செய்ய கொஞ்சம் தமாதமானால்......
“என்ன இது குப்பைக் கிடங்கு மாதிரி இருக்கு? படிச்சவ இப்படித்தான் அறையை வச்சிருப்பியா? வேலைக்கா போறே? வீட்டிலே தானே இருக்கே?.. சுத்தம் செய்ய என்ன வலிக்குது உனக்கு.” என்று அதிகாரம் பண்ணுவான். அவள் அப்போது வேலைக்கு போகாத சமயம். தேவயில்லாம வாக்குவாதம் செய்ய வேண்டாம் என்று அவள்....
“ஸாரி.... ஸாரி இப்ப பண்ணிடறேன். கொஞ்சம் கிச்சனில் பிஸியா இருந்தேன்.” என்று ஒரு அழகிய முறுவலுடன் சொல்வாள்.
பார்கவி சொல்வாள் “டேய் அவள் என்ன உன் வேலைக்காரியா? அறையை நீ சுத்தம் செய்யலாமே. எல்லாத்தையும் பரத்தி போடறது நீ தானே? எதுக்கெடுத்தாலும் பொம்பளை தான் செய்யணும்னு அந்த ஆட்டிட்டியூட் தப்பு டா.. வீட்டிலே ஆயிரம் வேலை இருக்கு. சிறு சிறு ஒத்தாசை நீ செய்யக் கூடாதா? பழகிக்கோ. எல்லாம் என் தப்பு தான். ஒரே புள்ளைன்னு செல்லம் கொடுத்து வளர்த்தேன் பாரு.....”
“அம்மா.....உன் கிட்டே அதுக்குள்ளே கோகள் மூட்டிவிட்டாளா? என் கிட்டே இப்ப பண்ணிடறேன் ஸாரி அப்படின்னு ஒரு நாடகம். நல்ல மாமியார் நல்ல மருமகள்.” என்பான்.
“போடா..... அவ ஒண்ணும் சொல்லலை. நீ தான் எட்டு வீடு கேக்கும்படி சத்தம் போட்டியே. உன் அப்பாவை பாரு அவர் காரியத்தை அவர் செஞ்சுக்கறார். உன்னை சமைக்கவும் துவைக்கவுமா சொல்றோம்?. கொடியில் காயப்போட்ட துணியை மழை வந்தா, நாங்க இல்லாத போது, எடுத்து வைக்கணும் என்று கூடவா உனக்கு சொல்லித் தரணும்.? புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி எப்பவும் லேப்-டாப்பும் கையுமா இருக்கே.”
அப்பா அவனை முறைத்துப் பார்ப்பார்.
“ஏண்டா......உனக்கு டிமென்ஷியாவா? கீறல் விழுந்த பிளேட் மாதிரி எத்தனை தடவை சொன்னாலும் உன் மனசில் பதியாதா?” என்பார்.
அப்பாவிடம் மட்டும் அவன் பதிலுக்கு கத்த மாட்டான். அந்த மரியாதை இருக்கே அதுவே பெரிசு என்று அவர் நினைத்துக் கொள்வார். .
“அத்தே...... விடுங்க. மெதுவா புரிஞ்சுப்பார். என் முன்னாடி நீங்க திட்டினா அவருக்கு அது அவமானமா தெரியும்.” என்பாள்.
சசியின் இந்த குணமே பார்க்கவிக்கு பிடிக்கும். மகள் இல்லாத குறையை அவள் இவளிடம் கண்டு பூரித்துப் போனாள்.
ஸ்ரீ மனதில் ஒரு சைக்கலாஜிகல் பிரச்சனை உருவாக்கி வளர்வதை இருவரும் உணரவே இல்லை. காலம் கடந்து உணர்ந்த போது அந்த மூர்க்கம் கண்டு அரண்டு போனார்கள்.
தேடல் தொடரும் .
.
என்னைத் தேடும் நான்
அத்தியயாயம் ==7
சசி வேலைக்கு போக ஆரம்பித்தாள். அதற்கு ஸ்ரீ காட்டிய எதிர்ப்பு கண்டு பார்க்கவியே பயந்துவிட்டாள்.
“இப்ப சசி எதுக்கு வேலைக்கு போகணும்? என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. என் அனுமதி கேட்கவில்லை. என்ன நிணச்சிட்டு இருக்கீங்க எல்லோரும்? அம்மா இது நீ அவளுக்கு கொடுக்கிற இடம். “
ஸ்ரீயின் கத்தல் நாலு வீடு தாண்டி கூட கேட்டிருக்கும். அந்தளவு அவன் படு ஆவேசமாக முட்டுக் கட்டை போட்டான். பார்கவி எவ்வளவோ எடுத்துச் சொன்னாள். படித்துவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டுமா? வேலைக்கு போனால் என்ன தப்பு? கொஞ்சம் யோசிடா என்று சொல்லி சமாதானப் படுத்த முயன்றாள்.
“அவ வேலைக்கு போனா......இங்க ஒரு கொலை விழும். புருஷனனுக்கு போதிய வருமானம் சம்பாதிக்க துப்பில்லை. அதான் பொண்டாட்டிய வேலைக்கு .அனுப்பறான்னு கேலி பேச மாட்டாங்க.? தேவையா எனக்கு? என்று அவன் கடுமையாக சொல்ல பார்கவி சொன்னாள்.
“உனக்கு கொலை தானே பண்ணணும்? சரிடா நான் தயார். நீ என்னை வெட்டி போட்டிடு. ஒண்ணு தெரிஞ்சுக்கோ. பொம்பளை ஒண்ணும் புருஷனின் பிராப்பர்டி இல்லே. அவளுக்குன்னு ஒரு சுய மரியாதை இருக்கு. விருப்பு வெறுப்பு இருக்கு. அவ போவா. நீ எதிர்ப்பு தெரிவிச்சு, அப்ப தான் நீ ஆம்பளைன்னு நிரூபிக்க ஆசைப்பட்டா அது நடக்காது. அவ்வளவு தான் சொல்வேன்.” அம்மாவின் இந்த அதிரடி பதிலில் அடங்கிப் போனான் அவன். உள்ளுக்குள்ளேயே அவன் கொதித்துக் கொண்டிருந்ததை கவனித்தாள் சசி. மாமியாரிடம் தனியாக சமயம் பார்த்து சொன்னாள்.
“அத்தே.. இவர் இவ்வளவு தூரம் எதிர்க்கும் போது நான் வேலைக்கு போவது சரியாகுமா? மன கசப்புடன் எப்படி அத்த சேர்ந்து வாழ முடியும்? கணவன் மனைவியா மௌன நாடகம் நடத்த, இது என்ன சிறிது நேர சினிமா படமா.? படம் முடிந்ததும் வேஷத்தை கலைச்சிட்டு போக.. அவர் அனுமதியோடு போவது தானே நல்லது. நான் கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கவா? அவருக்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டாமா?”
சசி இப்படி மாமியாரிடம் சொல்வதை ஸ்ரீ மறைந்து நின்று கேட்டான். அவனுக்குள் குற்ற உணர்வு தோன்றியது. மனைவியை நேசிப்பது என்பது வெறும் படுக்கை அறை சமாச்சாரம் மட்டுமல்ல என்று அவன் மனசாட்சி குத்திக் காட்டியது. “டேய்......உன் அனுமதி வேணும்னு நினைக்கிறா. அப்ப அவளை நீ நம்பக் கூடாதா? அழகான மனைவியை நாலு பேர் வக்கிரமா பார்க்கத் தான் செய்வாங்க. அவள் மனசில் களங்கம் இல்லை என்கிற போது அவள் போகட்டுமே......உனக்கு பெருமை தானே?”
இந்த நல்ல புத்தி அவனுக்கு வர அவள் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள் என்பதால் வந்தது தான். இரவு அவள் பால் கொண்டு வந்து கொடுத்த போது கணிவாக பேச்சுக் கொடுத்தான். ஒரு யுத்தம் நடக்கப் போவுது என்று பயந்து கொண்டு வந்த சசிக்கு அவன்
“உக்காரு சசி. இன்னிக்கு டின்னருக்கு நீ செய்த சப்பாத்தி குர்மா கிளாசிக்கா இருந்துச்சு. உன் கை மணமே மணம்.” அவள் வலது கையை எடுத்து அவன் மென்மையாக முத்தமிட்டான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த அக்கறையும் அன்பும் அவள் வேலைக்குப் போனால் மாறிவிடுமே. அதை அவளால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? அவள் மெதுவாகச் சொன்னாள்.
“தேங்க்ஸ் ஸ்ரீஉண்க பாராட்டுக்கு. நான் நல்ல யோசித்துப் பார்த்தேன். வேலைக்கு போவதில் சிக்கல் இருக்கு. நான் போகலை. சந்தோஷமா?”
சிக்கல் அவன் மனசில் தான் என்று சொல்லாமல் அவள் பண்போடு பேசியது அவன் குற்ற உணர்ச்சியை மேலும் அதிகரித்தது.
“சசி......நான் மறுப்பு சொன்னதிலிருந்து என்னையே எனக்குப் பிடிக்கல்லை. நான் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன். அப்படி இருக்கும் போது ஒரு சிறை கைதி போல் உன்னை நடத்த என்னால் எப்படி முடிக்கிறதுன்னு என்னை நானே கேட்டுக்கிட்டேன். ஆணாதிக்கம் என்பது ஒரு ஆணுக்கு அவன் பிறக்கும் போதே, கர்ணனின் கவச குண்டலம் போல கூடவே பிறந்துவிடுகிறது போலும். ஐ ஆம் ஸாரி சசி. நீ வேலைக்குப் போகலாம்.”
சசி உடனே மகிழந்து குதித்து விடவில்லை. அவள் நிதானமா சொன்னாள்.
“ஒரு குழந்தை எப்ப பிறக்கணுமோ அந்த நேரத்தில் இயல்பா பிறந்தா தான் நல்லது. இன்று நட்சத்திரம் நல்லாயிருக்கு. இன்னைக்கு பிரசவிக்கட்டும் என்று செயற்கை முறையில் பிரசவிக்க வைத்தால், அது எப்படி முரண்பாடாக இருக்கோ அப்படித்தான் உங்க சம்மதமும்.”
“நீ என்ன சொல்றே சசி?”
.“உங்க மனசு இயல்பா இந்த விஷயத்தில் சம்மதம் தெரிவிக்கணும். வலிந்து மனசை அதுக்கு சம்மதிக்க தூண்டக் கூடாது. உண்மையில் உங்களுக்கு ஆட்சேபம் இல்லையே?”
சசி எவ்வளவு விவேகமா பேசுக்கிறாள்! அதில் அவன் மயங்கினான். அந்த நிமிஷம் அவனுக்கு மனைவியை மிகவும் பிடித்துவிட்டது.
“மனப்பூர்வமா சொல்றேன் சசி. நீ வேலைக்குப் போ.” ஒரு அரிய புஷ்பம் மலர்ந்தது போல் அவனுள் ஒரு திருப்தி தோன்றியது. பெருந்தன்மை தானே ஆணுக்கு அழகு?. ஒரு பெண் கணவனை நம்பித் தானே அவன் கையால் தாலி வாங்கிக் கொள்கிறாள்.?
அவன் அவளை அணைத்துக் கொள்கிறான்.
“தேங்க்ஸ் ஸ்ரீ. இப்ப நான் நிம்மதியா வேலைக்குப் போவேன்.”
அன்று இரவு அவர்களுக்குள் நல்ல புரிதல் வந்திருந்ததாக சசி உணர்ந்தாள். அவள் நிம்மதியாக சந்தோஷமாக தூங்கினாள். ஆனால் ஸ்ரீ மனசில் சங்கடம் மறுபடியும் தலை தூக்கியது. அவசரப்பட்டு அனுமதி வழங்கி விட்டோமோ?. என்று உள்ளுக்குள் குறுகுறுக்க விட்டு விட்டு தூங்கினான். சசியை அதிகமாக நேசித்தது தான் தன் வலிக்கு காரணமோ என்று அவனால் யோசிக்க முடிந்தது. அது தான் உண்மை என்றும் பட்டது. குழந்தை தன் பொம்மை என்று அதை இடுக்கிக் கொண்டு திரிவது போன்ற மனநிலை தான் இது.
அவனின் சின்ன வயதில் ஒரு சொந்தக்கார குடும்பம் நாலு நாள் அவன் வீட்டில் தங்க நேர்ந்தது. அவர்கள் நாலு வயது குழந்தை பெரிய பொம்மை ஒன்றை வைதிருந்தது, அந்த பொம்மையை சிறுவனான அவன் ஆச்சரியத்துடன் பார்த்தான். அவன் பொம்மை வைத்து விளையாடியது இல்லை. அவன் பையன் என்பதால் அவன் விளையாட்டு சாமான் எல்லாம் பேட்டரி கார், தண்டவா;ளத்தில் ஓடும் பொம்மை ரயில் ஸ்டேஷன் என்று தான் இருக்கும். எனவே அந்தக் குழந்தையை விட ரெண்டு வயசு பெரியவனான அவனுக்கு அக்குழந்தை அந்த பொம்மையை வைத்துக் கொண்டு விளையாடுவது தமாஷாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. வேடிக்கை பார்த்தான்.
பொம்மைக்கு உடை மாற்றுவது, குளிப்பாட்டுவது. சோறு ஊட்டுவது என்று அவள் தனியாகவே விளையாடினாள். அந்த பொம்மையை சாயித்தால் கண்களை மூடும். கீ கொடுத்தால் பேர் சொல்லும். குட் மரர்னிங் சொல்லும். தொட்டில் கட்ட சொல்லி அதில் தூங்க பண்ணுவாள்.
“குடு நான் தூங்க வைக்கறேன்....” என்று அவன் பிடுங்கிக் கொள்ள, சிறுமி அழுத அழுகை அவனுக்கு இன்னும் நினைவிருக்கிறது. என் பொம்மை என் பொம்மை பிடுங்கிட்டான் குடு குடு என்று உச்ச ஸ்தாயியில் அவள் அழுகை கண்டு பயந்துவிட்டான் அவன். எல்லோரும் ஓடி வந்துவிட்டனர். அவன் அப்பா அவனை அடித்துவிட்டார்.
“இனிமே குழந்தைக்கிட்டே ஏதாவது வம்பு பண்ணினே தொலச்சிடுவேன்” என்று கடுமையாக சத்தம் போட்டார். அப்படி என்ன தப்பு செய்தோம்? அப்பா இப்படி அடிச்சிட்டார் என்று அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. சிறுமி பொம்மையை எங்கு போனாலும் இடுக்கிக் கொண்டே போனாள். தூங்கும் போது அதுக்கு போர்த்திவிட்டு. அதன் மேல் ஒரு கைகயை அணைத்தாற் போல் வைத்து தன் அருகே படுக்க வைத்துக் கொண்டாள்.
நைசாக அந்த பொம்மையை அவன் உருவிக் கொண்டு வந்து கையை காலை அசைத்துப் பார்த்தான். அம்மா பார்கவி பார்த்துவிட்டாள். அவனிடமிருந்து பொம்மையை வாங்கிக் கொண்டாள். மென்மையாக சொன்னாள்.
“ஸ்ரீ அந்த பொம்மையை அவள் உயிருள்ள குழந்தையாவே நினைக்கறா. அதை ஒண்ணும் பண்ணிடாதப்பா. அவளுக்கு அந்த பொம்மை தான் உலகமே ஸோ.......நீ புரிஞ்சுக்கிட்டு சமத்தா, சண்டை போடாம இருக்கணும் சரியா? பொம்மையை தொடாதே.” என்று எடுத்துச் சொன்னாள்.
நாம உயிரா நினைக்கிற எதையுமே நாம பிரியவோ, அடுத்தவங்க அதை சொந்தம் கொண்டாடவோ விரும்ப மாட்டோம். அது பொருளாக இருந்தால் சரி. அதே உயிருள்ள மனிதர்களா இருந்தா? ஸ்ரீ அந்தக் குழந்தை பொம்மையை சொந்தம் கொண்டாடிய மாதிரி, சசியை சொந்தம் கொண்டாடினான். அவளுக்கு மணவி என்ற முகம் தவிர வேறு முகங்கள் இருந்தன. அது இயற்கை தான். ஆனால் அதை பொறுத்துக் கொள்கிற அளவுக்கு அவனுக்கு விவேகமில்லை. இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.
ஸ்ரீ இந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தான். அந்தக் குழந்தையை போல் நடந்துக்கறோம் என்று அவன் அறிவு சொன்னாலும் அவனால் அந்த நினைப்பை விட முடியவில்லை. மனைவியை நேசித்தும் அவளோடு இன்பமாக அவனுக்கு வாழத் தெரியவில்லை.
சசிக்கு கணவன் மேல் அளவு கடந்த காதல் உண்டு. ஆனால் அவனை ஒரு கூண்டுக்குள் அடைக்க அவள் நிணைக்கவில்லை. அவள் அன்பு அவனை சுதந்திரமாக இருக்க விட்டது. அவன் மேல் முழு நம்பிக்கை வைக்க முடிந்தது. அவன் செய்யும் தவறுகளுக்கு அவளே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு மன்னிக்கத் தயாராக இருந்தாள். ஊஞ்சல் மேலே செல்லும், கீழேயும் வரும் அது போல் தான் மனிதர்கள். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. அவனும் அப்படித்தான் வாழக்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.
சிக்கல் என்பது அற்ப காரணங்களுக்கு கூட வரும். ஒரு முறை அவள் தக்காளி கட்ட பண்ணிக் கொண்டிருக்கும் போது அவன் அபூர்வமாக அடுக்களைக்குள் வந்தான். பார்கவி குளித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன சசி இப்படி தக்காளி நறுக்கறே?” என்றான்.
“ஏன்? நல்லாத் தானே நறுக்கறேன்.”
“தக்காளியின் உச்சியில் கருப்பா இருக்கும் பாகத்தை வெட்டி எடுத்திட்டு கட்ட செய். அதோடு கட்ட செய்யற. அதான் சொன்னேன்.” என்றான். உனக்கென்ன தெரியும் அடுப்பு காரியங்களை பத்தி. எல்லாம்? எனக்குத் தெரியும். கொஞ்சம் உங்க வேலையை பார்த்திட்டுப் போங்க ராசா.... என்று அவள் சொல்லவில்லை.
“அப்படியா? இது வரை எனக்குத் தோனாம போச்சே. நல்ல ஐடியா தான்.” என்றாள். இதே போல் அவள் சொல்வதை அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தாள்.
“பல் தேக்காம காப்பி குடிக்காதீங்க..” என்று அவள் பல முறை சொல்லியும் அவன் அதை அலட்சியப்படுத்தியே வந்தான். அறையில் புத்தகங்களை அடுக்கி வைக்க மாட்டான். களைந்த துணிகளை வாஷிங் மிஷினில் போடச் சொல்லி அவள் கேட்டுக் கொண்டாள். அதெல்லாம் அவள் வேலை தான் என்பது அவன் எண்ணம். அறையை சுத்தம் செய்ய கொஞ்சம் தமாதமானால்......
“என்ன இது குப்பைக் கிடங்கு மாதிரி இருக்கு? படிச்சவ இப்படித்தான் அறையை வச்சிருப்பியா? வேலைக்கா போறே? வீட்டிலே தானே இருக்கே?.. சுத்தம் செய்ய என்ன வலிக்குது உனக்கு.” என்று அதிகாரம் பண்ணுவான். அவள் அப்போது வேலைக்கு போகாத சமயம். தேவயில்லாம வாக்குவாதம் செய்ய வேண்டாம் என்று அவள்....
“ஸாரி.... ஸாரி இப்ப பண்ணிடறேன். கொஞ்சம் கிச்சனில் பிஸியா இருந்தேன்.” என்று ஒரு அழகிய முறுவலுடன் சொல்வாள்.
பார்கவி சொல்வாள் “டேய் அவள் என்ன உன் வேலைக்காரியா? அறையை நீ சுத்தம் செய்யலாமே. எல்லாத்தையும் பரத்தி போடறது நீ தானே? எதுக்கெடுத்தாலும் பொம்பளை தான் செய்யணும்னு அந்த ஆட்டிட்டியூட் தப்பு டா.. வீட்டிலே ஆயிரம் வேலை இருக்கு. சிறு சிறு ஒத்தாசை நீ செய்யக் கூடாதா? பழகிக்கோ. எல்லாம் என் தப்பு தான். ஒரே புள்ளைன்னு செல்லம் கொடுத்து வளர்த்தேன் பாரு.....”
“அம்மா.....உன் கிட்டே அதுக்குள்ளே கோகள் மூட்டிவிட்டாளா? என் கிட்டே இப்ப பண்ணிடறேன் ஸாரி அப்படின்னு ஒரு நாடகம். நல்ல மாமியார் நல்ல மருமகள்.” என்பான்.
“போடா..... அவ ஒண்ணும் சொல்லலை. நீ தான் எட்டு வீடு கேக்கும்படி சத்தம் போட்டியே. உன் அப்பாவை பாரு அவர் காரியத்தை அவர் செஞ்சுக்கறார். உன்னை சமைக்கவும் துவைக்கவுமா சொல்றோம்?. கொடியில் காயப்போட்ட துணியை மழை வந்தா, நாங்க இல்லாத போது, எடுத்து வைக்கணும் என்று கூடவா உனக்கு சொல்லித் தரணும்.? புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி எப்பவும் லேப்-டாப்பும் கையுமா இருக்கே.”
அப்பா அவனை முறைத்துப் பார்ப்பார்.
“ஏண்டா......உனக்கு டிமென்ஷியாவா? கீறல் விழுந்த பிளேட் மாதிரி எத்தனை தடவை சொன்னாலும் உன் மனசில் பதியாதா?” என்பார்.
அப்பாவிடம் மட்டும் அவன் பதிலுக்கு கத்த மாட்டான். அந்த மரியாதை இருக்கே அதுவே பெரிசு என்று அவர் நினைத்துக் கொள்வார். .
“அத்தே...... விடுங்க. மெதுவா புரிஞ்சுப்பார். என் முன்னாடி நீங்க திட்டினா அவருக்கு அது அவமானமா தெரியும்.” என்பாள்.
சசியின் இந்த குணமே பார்க்கவிக்கு பிடிக்கும். மகள் இல்லாத குறையை அவள் இவளிடம் கண்டு பூரித்துப் போனாள்.
ஸ்ரீ மனதில் ஒரு சைக்கலாஜிகல் பிரச்சனை உருவாக்கி வளர்வதை இருவரும் உணரவே இல்லை. காலம் கடந்து உணர்ந்த போது அந்த மூர்க்கம் கண்டு அரண்டு போனார்கள்.
தேடல் தொடரும் .
.
என்னைத் தேடும் நான்
அத்தியயாயம் ==7
சசி வேலைக்கு போக ஆரம்பித்தாள். அதற்கு ஸ்ரீ காட்டிய எதிர்ப்பு கண்டு பார்க்கவியே பயந்துவிட்டாள்.
“இப்ப சசி எதுக்கு வேலைக்கு போகணும்? என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. என் அனுமதி கேட்கவில்லை. என்ன நிணச்சிட்டு இருக்கீங்க எல்லோரும்? அம்மா இது நீ அவளுக்கு கொடுக்கிற இடம். “
ஸ்ரீயின் கத்தல் நாலு வீடு தாண்டி கூட கேட்டிருக்கும். அந்தளவு அவன் படு ஆவேசமாக முட்டுக் கட்டை போட்டான். பார்கவி எவ்வளவோ எடுத்துச் சொன்னாள். படித்துவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டுமா? வேலைக்கு போனால் என்ன தப்பு? கொஞ்சம் யோசிடா என்று சொல்லி சமாதானப் படுத்த முயன்றாள்.
“அவ வேலைக்கு போனா......இங்க ஒரு கொலை விழும். புருஷனனுக்கு போதிய வருமானம் சம்பாதிக்க துப்பில்லை. அதான் பொண்டாட்டிய வேலைக்கு .அனுப்பறான்னு கேலி பேச மாட்டாங்க.? தேவையா எனக்கு? என்று அவன் கடுமையாக சொல்ல பார்கவி சொன்னாள்.
“உனக்கு கொலை தானே பண்ணணும்? சரிடா நான் தயார். நீ என்னை வெட்டி போட்டிடு. ஒண்ணு தெரிஞ்சுக்கோ. பொம்பளை ஒண்ணும் புருஷனின் பிராப்பர்டி இல்லே. அவளுக்குன்னு ஒரு சுய மரியாதை இருக்கு. விருப்பு வெறுப்பு இருக்கு. அவ போவா. நீ எதிர்ப்பு தெரிவிச்சு, அப்ப தான் நீ ஆம்பளைன்னு நிரூபிக்க ஆசைப்பட்டா அது நடக்காது. அவ்வளவு தான் சொல்வேன்.” அம்மாவின் இந்த அதிரடி பதிலில் அடங்கிப் போனான் அவன். உள்ளுக்குள்ளேயே அவன் கொதித்துக் கொண்டிருந்ததை கவனித்தாள் சசி. மாமியாரிடம் தனியாக சமயம் பார்த்து சொன்னாள்.
“அத்தே.. இவர் இவ்வளவு தூரம் எதிர்க்கும் போது நான் வேலைக்கு போவது சரியாகுமா? மன கசப்புடன் எப்படி அத்த சேர்ந்து வாழ முடியும்? கணவன் மனைவியா மௌன நாடகம் நடத்த, இது என்ன சிறிது நேர சினிமா படமா.? படம் முடிந்ததும் வேஷத்தை கலைச்சிட்டு போக.. அவர் அனுமதியோடு போவது தானே நல்லது. நான் கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கவா? அவருக்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டாமா?”
சசி இப்படி மாமியாரிடம் சொல்வதை ஸ்ரீ மறைந்து நின்று கேட்டான். அவனுக்குள் குற்ற உணர்வு தோன்றியது. மனைவியை நேசிப்பது என்பது வெறும் படுக்கை அறை சமாச்சாரம் மட்டுமல்ல என்று அவன் மனசாட்சி குத்திக் காட்டியது. “டேய்......உன் அனுமதி வேணும்னு நினைக்கிறா. அப்ப அவளை நீ நம்பக் கூடாதா? அழகான மனைவியை நாலு பேர் வக்கிரமா பார்க்கத் தான் செய்வாங்க. அவள் மனசில் களங்கம் இல்லை என்கிற போது அவள் போகட்டுமே......உனக்கு பெருமை தானே?”
இந்த நல்ல புத்தி அவனுக்கு வர அவள் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள் என்பதால் வந்தது தான். இரவு அவள் பால் கொண்டு வந்து கொடுத்த போது கணிவாக பேச்சுக் கொடுத்தான். ஒரு யுத்தம் நடக்கப் போவுது என்று பயந்து கொண்டு வந்த சசிக்கு அவன்
“உக்காரு சசி. இன்னிக்கு டின்னருக்கு நீ செய்த சப்பாத்தி குர்மா கிளாசிக்கா இருந்துச்சு. உன் கை மணமே மணம்.” அவள் வலது கையை எடுத்து அவன் மென்மையாக முத்தமிட்டான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த அக்கறையும் அன்பும் அவள் வேலைக்குப் போனால் மாறிவிடுமே. அதை அவளால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? அவள் மெதுவாகச் சொன்னாள்.
“தேங்க்ஸ் ஸ்ரீஉண்க பாராட்டுக்கு. நான் நல்ல யோசித்துப் பார்த்தேன். வேலைக்கு போவதில் சிக்கல் இருக்கு. நான் போகலை. சந்தோஷமா?”
சிக்கல் அவன் மனசில் தான் என்று சொல்லாமல் அவள் பண்போடு பேசியது அவன் குற்ற உணர்ச்சியை மேலும் அதிகரித்தது.
“சசி......நான் மறுப்பு சொன்னதிலிருந்து என்னையே எனக்குப் பிடிக்கல்லை. நான் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன். அப்படி இருக்கும் போது ஒரு சிறை கைதி போல் உன்னை நடத்த என்னால் எப்படி முடிக்கிறதுன்னு என்னை நானே கேட்டுக்கிட்டேன். ஆணாதிக்கம் என்பது ஒரு ஆணுக்கு அவன் பிறக்கும் போதே, கர்ணனின் கவச குண்டலம் போல கூடவே பிறந்துவிடுகிறது போலும். ஐ ஆம் ஸாரி சசி. நீ வேலைக்குப் போகலாம்.”
சசி உடனே மகிழந்து குதித்து விடவில்லை. அவள் நிதானமா சொன்னாள்.
“ஒரு குழந்தை எப்ப பிறக்கணுமோ அந்த நேரத்தில் இயல்பா பிறந்தா தான் நல்லது. இன்று நட்சத்திரம் நல்லாயிருக்கு. இன்னைக்கு பிரசவிக்கட்டும் என்று செயற்கை முறையில் பிரசவிக்க வைத்தால், அது எப்படி முரண்பாடாக இருக்கோ அப்படித்தான் உங்க சம்மதமும்.”
“நீ என்ன சொல்றே சசி?”
.“உங்க மனசு இயல்பா இந்த விஷயத்தில் சம்மதம் தெரிவிக்கணும். வலிந்து மனசை அதுக்கு சம்மதிக்க தூண்டக் கூடாது. உண்மையில் உங்களுக்கு ஆட்சேபம் இல்லையே?”
சசி எவ்வளவு விவேகமா பேசுக்கிறாள்! அதில் அவன் மயங்கினான். அந்த நிமிஷம் அவனுக்கு மனைவியை மிகவும் பிடித்துவிட்டது.
“மனப்பூர்வமா சொல்றேன் சசி. நீ வேலைக்குப் போ.” ஒரு அரிய புஷ்பம் மலர்ந்தது போல் அவனுள் ஒரு திருப்தி தோன்றியது. பெருந்தன்மை தானே ஆணுக்கு அழகு?. ஒரு பெண் கணவனை நம்பித் தானே அவன் கையால் தாலி வாங்கிக் கொள்கிறாள்.?
அவன் அவளை அணைத்துக் கொள்கிறான்.
“தேங்க்ஸ் ஸ்ரீ. இப்ப நான் நிம்மதியா வேலைக்குப் போவேன்.”
அன்று இரவு அவர்களுக்குள் நல்ல புரிதல் வந்திருந்ததாக சசி உணர்ந்தாள். அவள் நிம்மதியாக சந்தோஷமாக தூங்கினாள். ஆனால் ஸ்ரீ மனசில் சங்கடம் மறுபடியும் தலை தூக்கியது. அவசரப்பட்டு அனுமதி வழங்கி விட்டோமோ?. என்று உள்ளுக்குள் குறுகுறுக்க விட்டு விட்டு தூங்கினான். சசியை அதிகமாக நேசித்தது தான் தன் வலிக்கு காரணமோ என்று அவனால் யோசிக்க முடிந்தது. அது தான் உண்மை என்றும் பட்டது. குழந்தை தன் பொம்மை என்று அதை இடுக்கிக் கொண்டு திரிவது போன்ற மனநிலை தான் இது.
அவனின் சின்ன வயதில் ஒரு சொந்தக்கார குடும்பம் நாலு நாள் அவன் வீட்டில் தங்க நேர்ந்தது. அவர்கள் நாலு வயது குழந்தை பெரிய பொம்மை ஒன்றை வைதிருந்தது, அந்த பொம்மையை சிறுவனான அவன் ஆச்சரியத்துடன் பார்த்தான். அவன் பொம்மை வைத்து விளையாடியது இல்லை. அவன் பையன் என்பதால் அவன் விளையாட்டு சாமான் எல்லாம் பேட்டரி கார், தண்டவா;ளத்தில் ஓடும் பொம்மை ரயில் ஸ்டேஷன் என்று தான் இருக்கும். எனவே அந்தக் குழந்தையை விட ரெண்டு வயசு பெரியவனான அவனுக்கு அக்குழந்தை அந்த பொம்மையை வைத்துக் கொண்டு விளையாடுவது தமாஷாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. வேடிக்கை பார்த்தான்.
பொம்மைக்கு உடை மாற்றுவது, குளிப்பாட்டுவது. சோறு ஊட்டுவது என்று அவள் தனியாகவே விளையாடினாள். அந்த பொம்மையை சாயித்தால் கண்களை மூடும். கீ கொடுத்தால் பேர் சொல்லும். குட் மரர்னிங் சொல்லும். தொட்டில் கட்ட சொல்லி அதில் தூங்க பண்ணுவாள்.
“குடு நான் தூங்க வைக்கறேன்....” என்று அவன் பிடுங்கிக் கொள்ள, சிறுமி அழுத அழுகை அவனுக்கு இன்னும் நினைவிருக்கிறது. என் பொம்மை என் பொம்மை பிடுங்கிட்டான் குடு குடு என்று உச்ச ஸ்தாயியில் அவள் அழுகை கண்டு பயந்துவிட்டான் அவன். எல்லோரும் ஓடி வந்துவிட்டனர். அவன் அப்பா அவனை அடித்துவிட்டார்.
“இனிமே குழந்தைக்கிட்டே ஏதாவது வம்பு பண்ணினே தொலச்சிடுவேன்” என்று கடுமையாக சத்தம் போட்டார். அப்படி என்ன தப்பு செய்தோம்? அப்பா இப்படி அடிச்சிட்டார் என்று அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. சிறுமி பொம்மையை எங்கு போனாலும் இடுக்கிக் கொண்டே போனாள். தூங்கும் போது அதுக்கு போர்த்திவிட்டு. அதன் மேல் ஒரு கைகயை அணைத்தாற் போல் வைத்து தன் அருகே படுக்க வைத்துக் கொண்டாள்.
நைசாக அந்த பொம்மையை அவன் உருவிக் கொண்டு வந்து கையை காலை அசைத்துப் பார்த்தான். அம்மா பார்கவி பார்த்துவிட்டாள். அவனிடமிருந்து பொம்மையை வாங்கிக் கொண்டாள். மென்மையாக சொன்னாள்.
“ஸ்ரீ அந்த பொம்மையை அவள் உயிருள்ள குழந்தையாவே நினைக்கறா. அதை ஒண்ணும் பண்ணிடாதப்பா. அவளுக்கு அந்த பொம்மை தான் உலகமே ஸோ.......நீ புரிஞ்சுக்கிட்டு சமத்தா, சண்டை போடாம இருக்கணும் சரியா? பொம்மையை தொடாதே.” என்று எடுத்துச் சொன்னாள்.
நாம உயிரா நினைக்கிற எதையுமே நாம பிரியவோ, அடுத்தவங்க அதை சொந்தம் கொண்டாடவோ விரும்ப மாட்டோம். அது பொருளாக இருந்தால் சரி. அதே உயிருள்ள மனிதர்களா இருந்தா? ஸ்ரீ அந்தக் குழந்தை பொம்மையை சொந்தம் கொண்டாடிய மாதிரி, சசியை சொந்தம் கொண்டாடினான். அவளுக்கு மணவி என்ற முகம் தவிர வேறு முகங்கள் இருந்தன. அது இயற்கை தான். ஆனால் அதை பொறுத்துக் கொள்கிற அளவுக்கு அவனுக்கு விவேகமில்லை. இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.
ஸ்ரீ இந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தான். அந்தக் குழந்தையை போல் நடந்துக்கறோம் என்று அவன் அறிவு சொன்னாலும் அவனால் அந்த நினைப்பை விட முடியவில்லை. மனைவியை நேசித்தும் அவளோடு இன்பமாக அவனுக்கு வாழத் தெரியவில்லை.
சசிக்கு கணவன் மேல் அளவு கடந்த காதல் உண்டு. ஆனால் அவனை ஒரு கூண்டுக்குள் அடைக்க அவள் நிணைக்கவில்லை. அவள் அன்பு அவனை சுதந்திரமாக இருக்க விட்டது. அவன் மேல் முழு நம்பிக்கை வைக்க முடிந்தது. அவன் செய்யும் தவறுகளுக்கு அவளே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு மன்னிக்கத் தயாராக இருந்தாள். ஊஞ்சல் மேலே செல்லும், கீழேயும் வரும் அது போல் தான் மனிதர்கள். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. அவனும் அப்படித்தான் வாழக்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.
சிக்கல் என்பது அற்ப காரணங்களுக்கு கூட வரும். ஒரு முறை அவள் தக்காளி கட்ட பண்ணிக் கொண்டிருக்கும் போது அவன் அபூர்வமாக அடுக்களைக்குள் வந்தான். பார்கவி குளித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன சசி இப்படி தக்காளி நறுக்கறே?” என்றான்.
“ஏன்? நல்லாத் தானே நறுக்கறேன்.”
“தக்காளியின் உச்சியில் கருப்பா இருக்கும் பாகத்தை வெட்டி எடுத்திட்டு கட்ட செய். அதோடு கட்ட செய்யற. அதான் சொன்னேன்.” என்றான். உனக்கென்ன தெரியும் அடுப்பு காரியங்களை பத்தி. எல்லாம்? எனக்குத் தெரியும். கொஞ்சம் உங்க வேலையை பார்த்திட்டுப் போங்க ராசா.... என்று அவள் சொல்லவில்லை.
“அப்படியா? இது வரை எனக்குத் தோனாம போச்சே. நல்ல ஐடியா தான்.” என்றாள். இதே போல் அவள் சொல்வதை அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தாள்.
“பல் தேக்காம காப்பி குடிக்காதீங்க..” என்று அவள் பல முறை சொல்லியும் அவன் அதை அலட்சியப்படுத்தியே வந்தான். அறையில் புத்தகங்களை அடுக்கி வைக்க மாட்டான். களைந்த துணிகளை வாஷிங் மிஷினில் போடச் சொல்லி அவள் கேட்டுக் கொண்டாள். அதெல்லாம் அவள் வேலை தான் என்பது அவன் எண்ணம். அறையை சுத்தம் செய்ய கொஞ்சம் தமாதமானால்......
“என்ன இது குப்பைக் கிடங்கு மாதிரி இருக்கு? படிச்சவ இப்படித்தான் அறையை வச்சிருப்பியா? வேலைக்கா போறே? வீட்டிலே தானே இருக்கே?.. சுத்தம் செய்ய என்ன வலிக்குது உனக்கு.” என்று அதிகாரம் பண்ணுவான். அவள் அப்போது வேலைக்கு போகாத சமயம். தேவயில்லாம வாக்குவாதம் செய்ய வேண்டாம் என்று அவள்....
“ஸாரி.... ஸாரி இப்ப பண்ணிடறேன். கொஞ்சம் கிச்சனில் பிஸியா இருந்தேன்.” என்று ஒரு அழகிய முறுவலுடன் சொல்வாள்.
பார்கவி சொல்வாள் “டேய் அவள் என்ன உன் வேலைக்காரியா? அறையை நீ சுத்தம் செய்யலாமே. எல்லாத்தையும் பரத்தி போடறது நீ தானே? எதுக்கெடுத்தாலும் பொம்பளை தான் செய்யணும்னு அந்த ஆட்டிட்டியூட் தப்பு டா.. வீட்டிலே ஆயிரம் வேலை இருக்கு. சிறு சிறு ஒத்தாசை நீ செய்யக் கூடாதா? பழகிக்கோ. எல்லாம் என் தப்பு தான். ஒரே புள்ளைன்னு செல்லம் கொடுத்து வளர்த்தேன் பாரு.....”
“அம்மா.....உன் கிட்டே அதுக்குள்ளே கோகள் மூட்டிவிட்டாளா? என் கிட்டே இப்ப பண்ணிடறேன் ஸாரி அப்படின்னு ஒரு நாடகம். நல்ல மாமியார் நல்ல மருமகள்.” என்பான்.
“போடா..... அவ ஒண்ணும் சொல்லலை. நீ தான் எட்டு வீடு கேக்கும்படி சத்தம் போட்டியே. உன் அப்பாவை பாரு அவர் காரியத்தை அவர் செஞ்சுக்கறார். உன்னை சமைக்கவும் துவைக்கவுமா சொல்றோம்?. கொடியில் காயப்போட்ட துணியை மழை வந்தா, நாங்க இல்லாத போது, எடுத்து வைக்கணும் என்று கூடவா உனக்கு சொல்லித் தரணும்.? புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி எப்பவும் லேப்-டாப்பும் கையுமா இருக்கே.”
அப்பா அவனை முறைத்துப் பார்ப்பார்.
“ஏண்டா......உனக்கு டிமென்ஷியாவா? கீறல் விழுந்த பிளேட் மாதிரி எத்தனை தடவை சொன்னாலும் உன் மனசில் பதியாதா?” என்பார்.
அப்பாவிடம் மட்டும் அவன் பதிலுக்கு கத்த மாட்டான். அந்த மரியாதை இருக்கே அதுவே பெரிசு என்று அவர் நினைத்துக் கொள்வார். .
“அத்தே...... விடுங்க. மெதுவா புரிஞ்சுப்பார். என் முன்னாடி நீங்க திட்டினா அவருக்கு அது அவமானமா தெரியும்.” என்பாள்.
சசியின் இந்த குணமே பார்க்கவிக்கு பிடிக்கும். மகள் இல்லாத குறையை அவள் இவளிடம் கண்டு பூரித்துப் போனாள்.
ஸ்ரீ மனதில் ஒரு சைக்கலாஜிகல் பிரச்சனை உருவாக்கி வளர்வதை இருவரும் உணரவே இல்லை. காலம் கடந்து உணர்ந்த போது அந்த மூர்க்கம் கண்டு அரண்டு போனார்கள்.
தேடல் தொடரும் .
.
என்னைத் தேடும் நான்
அத்தியயாயம் ==7
சசி வேலைக்கு போக ஆரம்பித்தாள். அதற்கு ஸ்ரீ காட்டிய எதிர்ப்பு கண்டு பார்க்கவியே பயந்துவிட்டாள்.
“இப்ப சசி எதுக்கு வேலைக்கு போகணும்? என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. என் அனுமதி கேட்கவில்லை. என்ன நிணச்சிட்டு இருக்கீங்க எல்லோரும்? அம்மா இது நீ அவளுக்கு கொடுக்கிற இடம். “
ஸ்ரீயின் கத்தல் நாலு வீடு தாண்டி கூட கேட்டிருக்கும். அந்தளவு அவன் படு ஆவேசமாக முட்டுக் கட்டை போட்டான். பார்கவி எவ்வளவோ எடுத்துச் சொன்னாள். படித்துவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டுமா? வேலைக்கு போனால் என்ன தப்பு? கொஞ்சம் யோசிடா என்று சொல்லி சமாதானப் படுத்த முயன்றாள்.
“அவ வேலைக்கு போனா......இங்க ஒரு கொலை விழும். புருஷனனுக்கு போதிய வருமானம் சம்பாதிக்க துப்பில்லை. அதான் பொண்டாட்டிய வேலைக்கு .அனுப்பறான்னு கேலி பேச மாட்டாங்க.? தேவையா எனக்கு? என்று அவன் கடுமையாக சொல்ல பார்கவி சொன்னாள்.
“உனக்கு கொலை தானே பண்ணணும்? சரிடா நான் தயார். நீ என்னை வெட்டி போட்டிடு. ஒண்ணு தெரிஞ்சுக்கோ. பொம்பளை ஒண்ணும் புருஷனின் பிராப்பர்டி இல்லே. அவளுக்குன்னு ஒரு சுய மரியாதை இருக்கு. விருப்பு வெறுப்பு இருக்கு. அவ போவா. நீ எதிர்ப்பு தெரிவிச்சு, அப்ப தான் நீ ஆம்பளைன்னு நிரூபிக்க ஆசைப்பட்டா அது நடக்காது. அவ்வளவு தான் சொல்வேன்.” அம்மாவின் இந்த அதிரடி பதிலில் அடங்கிப் போனான் அவன். உள்ளுக்குள்ளேயே அவன் கொதித்துக் கொண்டிருந்ததை கவனித்தாள் சசி. மாமியாரிடம் தனியாக சமயம் பார்த்து சொன்னாள்.
“அத்தே.. இவர் இவ்வளவு தூரம் எதிர்க்கும் போது நான் வேலைக்கு போவது சரியாகுமா? மன கசப்புடன் எப்படி அத்த சேர்ந்து வாழ முடியும்? கணவன் மனைவியா மௌன நாடகம் நடத்த, இது என்ன சிறிது நேர சினிமா படமா.? படம் முடிந்ததும் வேஷத்தை கலைச்சிட்டு போக.. அவர் அனுமதியோடு போவது தானே நல்லது. நான் கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கவா? அவருக்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டாமா?”
சசி இப்படி மாமியாரிடம் சொல்வதை ஸ்ரீ மறைந்து நின்று கேட்டான். அவனுக்குள் குற்ற உணர்வு தோன்றியது. மனைவியை நேசிப்பது என்பது வெறும் படுக்கை அறை சமாச்சாரம் மட்டுமல்ல என்று அவன் மனசாட்சி குத்திக் காட்டியது. “டேய்......உன் அனுமதி வேணும்னு நினைக்கிறா. அப்ப அவளை நீ நம்பக் கூடாதா? அழகான மனைவியை நாலு பேர் வக்கிரமா பார்க்கத் தான் செய்வாங்க. அவள் மனசில் களங்கம் இல்லை என்கிற போது அவள் போகட்டுமே......உனக்கு பெருமை தானே?”
இந்த நல்ல புத்தி அவனுக்கு வர அவள் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள் என்பதால் வந்தது தான். இரவு அவள் பால் கொண்டு வந்து கொடுத்த போது கணிவாக பேச்சுக் கொடுத்தான். ஒரு யுத்தம் நடக்கப் போவுது என்று பயந்து கொண்டு வந்த சசிக்கு அவன்
“உக்காரு சசி. இன்னிக்கு டின்னருக்கு நீ செய்த சப்பாத்தி குர்மா கிளாசிக்கா இருந்துச்சு. உன் கை மணமே மணம்.” அவள் வலது கையை எடுத்து அவன் மென்மையாக முத்தமிட்டான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த அக்கறையும் அன்பும் அவள் வேலைக்குப் போனால் மாறிவிடுமே. அதை அவளால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? அவள் மெதுவாகச் சொன்னாள்.
“தேங்க்ஸ் ஸ்ரீஉண்க பாராட்டுக்கு. நான் நல்ல யோசித்துப் பார்த்தேன். வேலைக்கு போவதில் சிக்கல் இருக்கு. நான் போகலை. சந்தோஷமா?”
சிக்கல் அவன் மனசில் தான் என்று சொல்லாமல் அவள் பண்போடு பேசியது அவன் குற்ற உணர்ச்சியை மேலும் அதிகரித்தது.
“சசி......நான் மறுப்பு சொன்னதிலிருந்து என்னையே எனக்குப் பிடிக்கல்லை. நான் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன். அப்படி இருக்கும் போது ஒரு சிறை கைதி போல் உன்னை நடத்த என்னால் எப்படி முடிக்கிறதுன்னு என்னை நானே கேட்டுக்கிட்டேன். ஆணாதிக்கம் என்பது ஒரு ஆணுக்கு அவன் பிறக்கும் போதே, கர்ணனின் கவச குண்டலம் போல கூடவே பிறந்துவிடுகிறது போலும். ஐ ஆம் ஸாரி சசி. நீ வேலைக்குப் போகலாம்.”
சசி உடனே மகிழந்து குதித்து விடவில்லை. அவள் நிதானமா சொன்னாள்.
“ஒரு குழந்தை எப்ப பிறக்கணுமோ அந்த நேரத்தில் இயல்பா பிறந்தா தான் நல்லது. இன்று நட்சத்திரம் நல்லாயிருக்கு. இன்னைக்கு பிரசவிக்கட்டும் என்று செயற்கை முறையில் பிரசவிக்க வைத்தால், அது எப்படி முரண்பாடாக இருக்கோ அப்படித்தான் உங்க சம்மதமும்.”
“நீ என்ன சொல்றே சசி?”
.“உங்க மனசு இயல்பா இந்த விஷயத்தில் சம்மதம் தெரிவிக்கணும். வலிந்து மனசை அதுக்கு சம்மதிக்க தூண்டக் கூடாது. உண்மையில் உங்களுக்கு ஆட்சேபம் இல்லையே?”
சசி எவ்வளவு விவேகமா பேசுக்கிறாள்! அதில் அவன் மயங்கினான். அந்த நிமிஷம் அவனுக்கு மனைவியை மிகவும் பிடித்துவிட்டது.
“மனப்பூர்வமா சொல்றேன் சசி. நீ வேலைக்குப் போ.” ஒரு அரிய புஷ்பம் மலர்ந்தது போல் அவனுள் ஒரு திருப்தி தோன்றியது. பெருந்தன்மை தானே ஆணுக்கு அழகு?. ஒரு பெண் கணவனை நம்பித் தானே அவன் கையால் தாலி வாங்கிக் கொள்கிறாள்.?
அவன் அவளை அணைத்துக் கொள்கிறான்.
“தேங்க்ஸ் ஸ்ரீ. இப்ப நான் நிம்மதியா வேலைக்குப் போவேன்.”
அன்று இரவு அவர்களுக்குள் நல்ல புரிதல் வந்திருந்ததாக சசி உணர்ந்தாள். அவள் நிம்மதியாக சந்தோஷமாக தூங்கினாள். ஆனால் ஸ்ரீ மனசில் சங்கடம் மறுபடியும் தலை தூக்கியது. அவசரப்பட்டு அனுமதி வழங்கி விட்டோமோ?. என்று உள்ளுக்குள் குறுகுறுக்க விட்டு விட்டு தூங்கினான். சசியை அதிகமாக நேசித்தது தான் தன் வலிக்கு காரணமோ என்று அவனால் யோசிக்க முடிந்தது. அது தான் உண்மை என்றும் பட்டது. குழந்தை தன் பொம்மை என்று அதை இடுக்கிக் கொண்டு திரிவது போன்ற மனநிலை தான் இது.
அவனின் சின்ன வயதில் ஒரு சொந்தக்கார குடும்பம் நாலு நாள் அவன் வீட்டில் தங்க நேர்ந்தது. அவர்கள் நாலு வயது குழந்தை பெரிய பொம்மை ஒன்றை வைதிருந்தது, அந்த பொம்மையை சிறுவனான அவன் ஆச்சரியத்துடன் பார்த்தான். அவன் பொம்மை வைத்து விளையாடியது இல்லை. அவன் பையன் என்பதால் அவன் விளையாட்டு சாமான் எல்லாம் பேட்டரி கார், தண்டவா;ளத்தில் ஓடும் பொம்மை ரயில் ஸ்டேஷன் என்று தான் இருக்கும். எனவே அந்தக் குழந்தையை விட ரெண்டு வயசு பெரியவனான அவனுக்கு அக்குழந்தை அந்த பொம்மையை வைத்துக் கொண்டு விளையாடுவது தமாஷாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. வேடிக்கை பார்த்தான்.
பொம்மைக்கு உடை மாற்றுவது, குளிப்பாட்டுவது. சோறு ஊட்டுவது என்று அவள் தனியாகவே விளையாடினாள். அந்த பொம்மையை சாயித்தால் கண்களை மூடும். கீ கொடுத்தால் பேர் சொல்லும். குட் மரர்னிங் சொல்லும். தொட்டில் கட்ட சொல்லி அதில் தூங்க பண்ணுவாள்.
“குடு நான் தூங்க வைக்கறேன்....” என்று அவன் பிடுங்கிக் கொள்ள, சிறுமி அழுத அழுகை அவனுக்கு இன்னும் நினைவிருக்கிறது. என் பொம்மை என் பொம்மை பிடுங்கிட்டான் குடு குடு என்று உச்ச ஸ்தாயியில் அவள் அழுகை கண்டு பயந்துவிட்டான் அவன். எல்லோரும் ஓடி வந்துவிட்டனர். அவன் அப்பா அவனை அடித்துவிட்டார்.
“இனிமே குழந்தைக்கிட்டே ஏதாவது வம்பு பண்ணினே தொலச்சிடுவேன்” என்று கடுமையாக சத்தம் போட்டார். அப்படி என்ன தப்பு செய்தோம்? அப்பா இப்படி அடிச்சிட்டார் என்று அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. சிறுமி பொம்மையை எங்கு போனாலும் இடுக்கிக் கொண்டே போனாள். தூங்கும் போது அதுக்கு போர்த்திவிட்டு. அதன் மேல் ஒரு கைகயை அணைத்தாற் போல் வைத்து தன் அருகே படுக்க வைத்துக் கொண்டாள்.
நைசாக அந்த பொம்மையை அவன் உருவிக் கொண்டு வந்து கையை காலை அசைத்துப் பார்த்தான். அம்மா பார்கவி பார்த்துவிட்டாள். அவனிடமிருந்து பொம்மையை வாங்கிக் கொண்டாள். மென்மையாக சொன்னாள்.
“ஸ்ரீ அந்த பொம்மையை அவள் உயிருள்ள குழந்தையாவே நினைக்கறா. அதை ஒண்ணும் பண்ணிடாதப்பா. அவளுக்கு அந்த பொம்மை தான் உலகமே ஸோ.......நீ புரிஞ்சுக்கிட்டு சமத்தா, சண்டை போடாம இருக்கணும் சரியா? பொம்மையை தொடாதே.” என்று எடுத்துச் சொன்னாள்.
நாம உயிரா நினைக்கிற எதையுமே நாம பிரியவோ, அடுத்தவங்க அதை சொந்தம் கொண்டாடவோ விரும்ப மாட்டோம். அது பொருளாக இருந்தால் சரி. அதே உயிருள்ள மனிதர்களா இருந்தா? ஸ்ரீ அந்தக் குழந்தை பொம்மையை சொந்தம் கொண்டாடிய மாதிரி, சசியை சொந்தம் கொண்டாடினான். அவளுக்கு மணவி என்ற முகம் தவிர வேறு முகங்கள் இருந்தன. அது இயற்கை தான். ஆனால் அதை பொறுத்துக் கொள்கிற அளவுக்கு அவனுக்கு விவேகமில்லை. இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.
ஸ்ரீ இந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தான். அந்தக் குழந்தையை போல் நடந்துக்கறோம் என்று அவன் அறிவு சொன்னாலும் அவனால் அந்த நினைப்பை விட முடியவில்லை. மனைவியை நேசித்தும் அவளோடு இன்பமாக அவனுக்கு வாழத் தெரியவில்லை.
சசிக்கு கணவன் மேல் அளவு கடந்த காதல் உண்டு. ஆனால் அவனை ஒரு கூண்டுக்குள் அடைக்க அவள் நிணைக்கவில்லை. அவள் அன்பு அவனை சுதந்திரமாக இருக்க விட்டது. அவன் மேல் முழு நம்பிக்கை வைக்க முடிந்தது. அவன் செய்யும் தவறுகளுக்கு அவளே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு மன்னிக்கத் தயாராக இருந்தாள். ஊஞ்சல் மேலே செல்லும், கீழேயும் வரும் அது போல் தான் மனிதர்கள். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. அவனும் அப்படித்தான் வாழக்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.
சிக்கல் என்பது அற்ப காரணங்களுக்கு கூட வரும். ஒரு முறை அவள் தக்காளி கட்ட பண்ணிக் கொண்டிருக்கும் போது அவன் அபூர்வமாக அடுக்களைக்குள் வந்தான். பார்கவி குளித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன சசி இப்படி தக்காளி நறுக்கறே?” என்றான்.
“ஏன்? நல்லாத் தானே நறுக்கறேன்.”
“தக்காளியின் உச்சியில் கருப்பா இருக்கும் பாகத்தை வெட்டி எடுத்திட்டு கட்ட செய். அதோடு கட்ட செய்யற. அதான் சொன்னேன்.” என்றான். உனக்கென்ன தெரியும் அடுப்பு காரியங்களை பத்தி. எல்லாம்? எனக்குத் தெரியும். கொஞ்சம் உங்க வேலையை பார்த்திட்டுப் போங்க ராசா.... என்று அவள் சொல்லவில்லை.
“அப்படியா? இது வரை எனக்குத் தோனாம போச்சே. நல்ல ஐடியா தான்.” என்றாள். இதே போல் அவள் சொல்வதை அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தாள்.
“பல் தேக்காம காப்பி குடிக்காதீங்க..” என்று அவள் பல முறை சொல்லியும் அவன் அதை அலட்சியப்படுத்தியே வந்தான். அறையில் புத்தகங்களை அடுக்கி வைக்க மாட்டான். களைந்த துணிகளை வாஷிங் மிஷினில் போடச் சொல்லி அவள் கேட்டுக் கொண்டாள். அதெல்லாம் அவள் வேலை தான் என்பது அவன் எண்ணம். அறையை சுத்தம் செய்ய கொஞ்சம் தமாதமானால்......
“என்ன இது குப்பைக் கிடங்கு மாதிரி இருக்கு? படிச்சவ இப்படித்தான் அறையை வச்சிருப்பியா? வேலைக்கா போறே? வீட்டிலே தானே இருக்கே?.. சுத்தம் செய்ய என்ன வலிக்குது உனக்கு.” என்று அதிகாரம் பண்ணுவான். அவள் அப்போது வேலைக்கு போகாத சமயம். தேவயில்லாம வாக்குவாதம் செய்ய வேண்டாம் என்று அவள்....
“ஸாரி.... ஸாரி இப்ப பண்ணிடறேன். கொஞ்சம் கிச்சனில் பிஸியா இருந்தேன்.” என்று ஒரு அழகிய முறுவலுடன் சொல்வாள்.
பார்கவி சொல்வாள் “டேய் அவள் என்ன உன் வேலைக்காரியா? அறையை நீ சுத்தம் செய்யலாமே. எல்லாத்தையும் பரத்தி போடறது நீ தானே? எதுக்கெடுத்தாலும் பொம்பளை தான் செய்யணும்னு அந்த ஆட்டிட்டியூட் தப்பு டா.. வீட்டிலே ஆயிரம் வேலை இருக்கு. சிறு சிறு ஒத்தாசை நீ செய்யக் கூடாதா? பழகிக்கோ. எல்லாம் என் தப்பு தான். ஒரே புள்ளைன்னு செல்லம் கொடுத்து வளர்த்தேன் பாரு.....”
“அம்மா.....உன் கிட்டே அதுக்குள்ளே கோகள் மூட்டிவிட்டாளா? என் கிட்டே இப்ப பண்ணிடறேன் ஸாரி அப்படின்னு ஒரு நாடகம். நல்ல மாமியார் நல்ல மருமகள்.” என்பான்.
“போடா..... அவ ஒண்ணும் சொல்லலை. நீ தான் எட்டு வீடு கேக்கும்படி சத்தம் போட்டியே. உன் அப்பாவை பாரு அவர் காரியத்தை அவர் செஞ்சுக்கறார். உன்னை சமைக்கவும் துவைக்கவுமா சொல்றோம்?. கொடியில் காயப்போட்ட துணியை மழை வந்தா, நாங்க இல்லாத போது, எடுத்து வைக்கணும் என்று கூடவா உனக்கு சொல்லித் தரணும்.? புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி எப்பவும் லேப்-டாப்பும் கையுமா இருக்கே.”
அப்பா அவனை முறைத்துப் பார்ப்பார்.
“ஏண்டா......உனக்கு டிமென்ஷியாவா? கீறல் விழுந்த பிளேட் மாதிரி எத்தனை தடவை சொன்னாலும் உன் மனசில் பதியாதா?” என்பார்.
அப்பாவிடம் மட்டும் அவன் பதிலுக்கு கத்த மாட்டான். அந்த மரியாதை இருக்கே அதுவே பெரிசு என்று அவர் நினைத்துக் கொள்வார். .
“அத்தே...... விடுங்க. மெதுவா புரிஞ்சுப்பார். என் முன்னாடி நீங்க திட்டினா அவருக்கு அது அவமானமா தெரியும்.” என்பாள்.
சசியின் இந்த குணமே பார்க்கவிக்கு பிடிக்கும். மகள் இல்லாத குறையை அவள் இவளிடம் கண்டு பூரித்துப் போனாள்.
ஸ்ரீ மனதில் ஒரு சைக்கலாஜிகல் பிரச்சனை உருவாக்கி வளர்வதை இருவரும் உணரவே இல்லை. காலம் கடந்து உணர்ந்த போது அந்த மூர்க்கம் கண்டு அரண்டு போனார்கள்.
தேடல் தொடரும் .
.
என்னைத் தேடும் நான்
அத்தியயாயம் ==7
சசி வேலைக்கு போக ஆரம்பித்தாள். அதற்கு ஸ்ரீ காட்டிய எதிர்ப்பு கண்டு பார்க்கவியே பயந்துவிட்டாள்.
“இப்ப சசி எதுக்கு வேலைக்கு போகணும்? என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. என் அனுமதி கேட்கவில்லை. என்ன நிணச்சிட்டு இருக்கீங்க எல்லோரும்? அம்மா இது நீ அவளுக்கு கொடுக்கிற இடம். “
ஸ்ரீயின் கத்தல் நாலு வீடு தாண்டி கூட கேட்டிருக்கும். அந்தளவு அவன் படு ஆவேசமாக முட்டுக் கட்டை போட்டான். பார்கவி எவ்வளவோ எடுத்துச் சொன்னாள். படித்துவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டுமா? வேலைக்கு போனால் என்ன தப்பு? கொஞ்சம் யோசிடா என்று சொல்லி சமாதானப் படுத்த முயன்றாள்.
“அவ வேலைக்கு போனா......இங்க ஒரு கொலை விழும். புருஷனனுக்கு போதிய வருமானம் சம்பாதிக்க துப்பில்லை. அதான் பொண்டாட்டிய வேலைக்கு .அனுப்பறான்னு கேலி பேச மாட்டாங்க.? தேவையா எனக்கு? என்று அவன் கடுமையாக சொல்ல பார்கவி சொன்னாள்.
“உனக்கு கொலை தானே பண்ணணும்? சரிடா நான் தயார். நீ என்னை வெட்டி போட்டிடு. ஒண்ணு தெரிஞ்சுக்கோ. பொம்பளை ஒண்ணும் புருஷனின் பிராப்பர்டி இல்லே. அவளுக்குன்னு ஒரு சுய மரியாதை இருக்கு. விருப்பு வெறுப்பு இருக்கு. அவ போவா. நீ எதிர்ப்பு தெரிவிச்சு, அப்ப தான் நீ ஆம்பளைன்னு நிரூபிக்க ஆசைப்பட்டா அது நடக்காது. அவ்வளவு தான் சொல்வேன்.” அம்மாவின் இந்த அதிரடி பதிலில் அடங்கிப் போனான் அவன். உள்ளுக்குள்ளேயே அவன் கொதித்துக் கொண்டிருந்ததை கவனித்தாள் சசி. மாமியாரிடம் தனியாக சமயம் பார்த்து சொன்னாள்.
“அத்தே.. இவர் இவ்வளவு தூரம் எதிர்க்கும் போது நான் வேலைக்கு போவது சரியாகுமா? மன கசப்புடன் எப்படி அத்த சேர்ந்து வாழ முடியும்? கணவன் மனைவியா மௌன நாடகம் நடத்த, இது என்ன சிறிது நேர சினிமா படமா.? படம் முடிந்ததும் வேஷத்தை கலைச்சிட்டு போக.. அவர் அனுமதியோடு போவது தானே நல்லது. நான் கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கவா? அவருக்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டாமா?”
சசி இப்படி மாமியாரிடம் சொல்வதை ஸ்ரீ மறைந்து நின்று கேட்டான். அவனுக்குள் குற்ற உணர்வு தோன்றியது. மனைவியை நேசிப்பது என்பது வெறும் படுக்கை அறை சமாச்சாரம் மட்டுமல்ல என்று அவன் மனசாட்சி குத்திக் காட்டியது. “டேய்......உன் அனுமதி வேணும்னு நினைக்கிறா. அப்ப அவளை நீ நம்பக் கூடாதா? அழகான மனைவியை நாலு பேர் வக்கிரமா பார்க்கத் தான் செய்வாங்க. அவள் மனசில் களங்கம் இல்லை என்கிற போது அவள் போகட்டுமே......உனக்கு பெருமை தானே?”
இந்த நல்ல புத்தி அவனுக்கு வர அவள் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள் என்பதால் வந்தது தான். இரவு அவள் பால் கொண்டு வந்து கொடுத்த போது கணிவாக பேச்சுக் கொடுத்தான். ஒரு யுத்தம் நடக்கப் போவுது என்று பயந்து கொண்டு வந்த சசிக்கு அவன்
“உக்காரு சசி. இன்னிக்கு டின்னருக்கு நீ செய்த சப்பாத்தி குர்மா கிளாசிக்கா இருந்துச்சு. உன் கை மணமே மணம்.” அவள் வலது கையை எடுத்து அவன் மென்மையாக முத்தமிட்டான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த அக்கறையும் அன்பும் அவள் வேலைக்குப் போனால் மாறிவிடுமே. அதை அவளால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? அவள் மெதுவாகச் சொன்னாள்.
“தேங்க்ஸ் ஸ்ரீஉண்க பாராட்டுக்கு. நான் நல்ல யோசித்துப் பார்த்தேன். வேலைக்கு போவதில் சிக்கல் இருக்கு. நான் போகலை. சந்தோஷமா?”
சிக்கல் அவன் மனசில் தான் என்று சொல்லாமல் அவள் பண்போடு பேசியது அவன் குற்ற உணர்ச்சியை மேலும் அதிகரித்தது.
“சசி......நான் மறுப்பு சொன்னதிலிருந்து என்னையே எனக்குப் பிடிக்கல்லை. நான் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன். அப்படி இருக்கும் போது ஒரு சிறை கைதி போல் உன்னை நடத்த என்னால் எப்படி முடிக்கிறதுன்னு என்னை நானே கேட்டுக்கிட்டேன். ஆணாதிக்கம் என்பது ஒரு ஆணுக்கு அவன் பிறக்கும் போதே, கர்ணனின் கவச குண்டலம் போல கூடவே பிறந்துவிடுகிறது போலும். ஐ ஆம் ஸாரி சசி. நீ வேலைக்குப் போகலாம்.”
சசி உடனே மகிழந்து குதித்து விடவில்லை. அவள் நிதானமா சொன்னாள்.
“ஒரு குழந்தை எப்ப பிறக்கணுமோ அந்த நேரத்தில் இயல்பா பிறந்தா தான் நல்லது. இன்று நட்சத்திரம் நல்லாயிருக்கு. இன்னைக்கு பிரசவிக்கட்டும் என்று செயற்கை முறையில் பிரசவிக்க வைத்தால், அது எப்படி முரண்பாடாக இருக்கோ அப்படித்தான் உங்க சம்மதமும்.”
“நீ என்ன சொல்றே சசி?”
.“உங்க மனசு இயல்பா இந்த விஷயத்தில் சம்மதம் தெரிவிக்கணும். வலிந்து மனசை அதுக்கு சம்மதிக்க தூண்டக் கூடாது. உண்மையில் உங்களுக்கு ஆட்சேபம் இல்லையே?”
சசி எவ்வளவு விவேகமா பேசுக்கிறாள்! அதில் அவன் மயங்கினான். அந்த நிமிஷம் அவனுக்கு மனைவியை மிகவும் பிடித்துவிட்டது.
“மனப்பூர்வமா சொல்றேன் சசி. நீ வேலைக்குப் போ.” ஒரு அரிய புஷ்பம் மலர்ந்தது போல் அவனுள் ஒரு திருப்தி தோன்றியது. பெருந்தன்மை தானே ஆணுக்கு அழகு?. ஒரு பெண் கணவனை நம்பித் தானே அவன் கையால் தாலி வாங்கிக் கொள்கிறாள்.?
அவன் அவளை அணைத்துக் கொள்கிறான்.
“தேங்க்ஸ் ஸ்ரீ. இப்ப நான் நிம்மதியா வேலைக்குப் போவேன்.”
அன்று இரவு அவர்களுக்குள் நல்ல புரிதல் வந்திருந்ததாக சசி உணர்ந்தாள். அவள் நிம்மதியாக சந்தோஷமாக தூங்கினாள். ஆனால் ஸ்ரீ மனசில் சங்கடம் மறுபடியும் தலை தூக்கியது. அவசரப்பட்டு அனுமதி வழங்கி விட்டோமோ?. என்று உள்ளுக்குள் குறுகுறுக்க விட்டு விட்டு தூங்கினான். சசியை அதிகமாக நேசித்தது தான் தன் வலிக்கு காரணமோ என்று அவனால் யோசிக்க முடிந்தது. அது தான் உண்மை என்றும் பட்டது. குழந்தை தன் பொம்மை என்று அதை இடுக்கிக் கொண்டு திரிவது போன்ற மனநிலை தான் இது.
அவனின் சின்ன வயதில் ஒரு சொந்தக்கார குடும்பம் நாலு நாள் அவன் வீட்டில் தங்க நேர்ந்தது. அவர்கள் நாலு வயது குழந்தை பெரிய பொம்மை ஒன்றை வைதிருந்தது, அந்த பொம்மையை சிறுவனான அவன் ஆச்சரியத்துடன் பார்த்தான். அவன் பொம்மை வைத்து விளையாடியது இல்லை. அவன் பையன் என்பதால் அவன் விளையாட்டு சாமான் எல்லாம் பேட்டரி கார், தண்டவா;ளத்தில் ஓடும் பொம்மை ரயில் ஸ்டேஷன் என்று தான் இருக்கும். எனவே அந்தக் குழந்தையை விட ரெண்டு வயசு பெரியவனான அவனுக்கு அக்குழந்தை அந்த பொம்மையை வைத்துக் கொண்டு விளையாடுவது தமாஷாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. வேடிக்கை பார்த்தான்.
பொம்மைக்கு உடை மாற்றுவது, குளிப்பாட்டுவது. சோறு ஊட்டுவது என்று அவள் தனியாகவே விளையாடினாள். அந்த பொம்மையை சாயித்தால் கண்களை மூடும். கீ கொடுத்தால் பேர் சொல்லும். குட் மரர்னிங் சொல்லும். தொட்டில் கட்ட சொல்லி அதில் தூங்க பண்ணுவாள்.
“குடு நான் தூங்க வைக்கறேன்....” என்று அவன் பிடுங்கிக் கொள்ள, சிறுமி அழுத அழுகை அவனுக்கு இன்னும் நினைவிருக்கிறது. என் பொம்மை என் பொம்மை பிடுங்கிட்டான் குடு குடு என்று உச்ச ஸ்தாயியில் அவள் அழுகை கண்டு பயந்துவிட்டான் அவன். எல்லோரும் ஓடி வந்துவிட்டனர். அவன் அப்பா அவனை அடித்துவிட்டார்.
“இனிமே குழந்தைக்கிட்டே ஏதாவது வம்பு பண்ணினே தொலச்சிடுவேன்” என்று கடுமையாக சத்தம் போட்டார். அப்படி என்ன தப்பு செய்தோம்? அப்பா இப்படி அடிச்சிட்டார் என்று அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. சிறுமி பொம்மையை எங்கு போனாலும் இடுக்கிக் கொண்டே போனாள். தூங்கும் போது அதுக்கு போர்த்திவிட்டு. அதன் மேல் ஒரு கைகயை அணைத்தாற் போல் வைத்து தன் அருகே படுக்க வைத்துக் கொண்டாள்.
நைசாக அந்த பொம்மையை அவன் உருவிக் கொண்டு வந்து கையை காலை அசைத்துப் பார்த்தான். அம்மா பார்கவி பார்த்துவிட்டாள். அவனிடமிருந்து பொம்மையை வாங்கிக் கொண்டாள். மென்மையாக சொன்னாள்.
“ஸ்ரீ அந்த பொம்மையை அவள் உயிருள்ள குழந்தையாவே நினைக்கறா. அதை ஒண்ணும் பண்ணிடாதப்பா. அவளுக்கு அந்த பொம்மை தான் உலகமே ஸோ.......நீ புரிஞ்சுக்கிட்டு சமத்தா, சண்டை போடாம இருக்கணும் சரியா? பொம்மையை தொடாதே.” என்று எடுத்துச் சொன்னாள்.
நாம உயிரா நினைக்கிற எதையுமே நாம பிரியவோ, அடுத்தவங்க அதை சொந்தம் கொண்டாடவோ விரும்ப மாட்டோம். அது பொருளாக இருந்தால் சரி. அதே உயிருள்ள மனிதர்களா இருந்தா? ஸ்ரீ அந்தக் குழந்தை பொம்மையை சொந்தம் கொண்டாடிய மாதிரி, சசியை சொந்தம் கொண்டாடினான். அவளுக்கு மணவி என்ற முகம் தவிர வேறு முகங்கள் இருந்தன. அது இயற்கை தான். ஆனால் அதை பொறுத்துக் கொள்கிற அளவுக்கு அவனுக்கு விவேகமில்லை. இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.
ஸ்ரீ இந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தான். அந்தக் குழந்தையை போல் நடந்துக்கறோம் என்று அவன் அறிவு சொன்னாலும் அவனால் அந்த நினைப்பை விட முடியவில்லை. மனைவியை நேசித்தும் அவளோடு இன்பமாக அவனுக்கு வாழத் தெரியவில்லை.
சசிக்கு கணவன் மேல் அளவு கடந்த காதல் உண்டு. ஆனால் அவனை ஒரு கூண்டுக்குள் அடைக்க அவள் நிணைக்கவில்லை. அவள் அன்பு அவனை சுதந்திரமாக இருக்க விட்டது. அவன் மேல் முழு நம்பிக்கை வைக்க முடிந்தது. அவன் செய்யும் தவறுகளுக்கு அவளே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு மன்னிக்கத் தயாராக இருந்தாள். ஊஞ்சல் மேலே செல்லும், கீழேயும் வரும் அது போல் தான் மனிதர்கள். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. அவனும் அப்படித்தான் வாழக்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.
சிக்கல் என்பது அற்ப காரணங்களுக்கு கூட வரும். ஒரு முறை அவள் தக்காளி கட்ட பண்ணிக் கொண்டிருக்கும் போது அவன் அபூர்வமாக அடுக்களைக்குள் வந்தான். பார்கவி குளித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன சசி இப்படி தக்காளி நறுக்கறே?” என்றான்.
“ஏன்? நல்லாத் தானே நறுக்கறேன்.”
“தக்காளியின் உச்சியில் கருப்பா இருக்கும் பாகத்தை வெட்டி எடுத்திட்டு கட்ட செய். அதோடு கட்ட செய்யற. அதான் சொன்னேன்.” என்றான். உனக்கென்ன தெரியும் அடுப்பு காரியங்களை பத்தி. எல்லாம்? எனக்குத் தெரியும். கொஞ்சம் உங்க வேலையை பார்த்திட்டுப் போங்க ராசா.... என்று அவள் சொல்லவில்லை.
“அப்படியா? இது வரை எனக்குத் தோனாம போச்சே. நல்ல ஐடியா தான்.” என்றாள். இதே போல் அவள் சொல்வதை அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தாள்.
“பல் தேக்காம காப்பி குடிக்காதீங்க..” என்று அவள் பல முறை சொல்லியும் அவன் அதை அலட்சியப்படுத்தியே வந்தான். அறையில் புத்தகங்களை அடுக்கி வைக்க மாட்டான். களைந்த துணிகளை வாஷிங் மிஷினில் போடச் சொல்லி அவள் கேட்டுக் கொண்டாள். அதெல்லாம் அவள் வேலை தான் என்பது அவன் எண்ணம். அறையை சுத்தம் செய்ய கொஞ்சம் தமாதமானால்......
“என்ன இது குப்பைக் கிடங்கு மாதிரி இருக்கு? படிச்சவ இப்படித்தான் அறையை வச்சிருப்பியா? வேலைக்கா போறே? வீட்டிலே தானே இருக்கே?.. சுத்தம் செய்ய என்ன வலிக்குது உனக்கு.” என்று அதிகாரம் பண்ணுவான். அவள் அப்போது வேலைக்கு போகாத சமயம். தேவயில்லாம வாக்குவாதம் செய்ய வேண்டாம் என்று அவள்....
“ஸாரி.... ஸாரி இப்ப பண்ணிடறேன். கொஞ்சம் கிச்சனில் பிஸியா இருந்தேன்.” என்று ஒரு அழகிய முறுவலுடன் சொல்வாள்.
பார்கவி சொல்வாள் “டேய் அவள் என்ன உன் வேலைக்காரியா? அறையை நீ சுத்தம் செய்யலாமே. எல்லாத்தையும் பரத்தி போடறது நீ தானே? எதுக்கெடுத்தாலும் பொம்பளை தான் செய்யணும்னு அந்த ஆட்டிட்டியூட் தப்பு டா.. வீட்டிலே ஆயிரம் வேலை இருக்கு. சிறு சிறு ஒத்தாசை நீ செய்யக் கூடாதா? பழகிக்கோ. எல்லாம் என் தப்பு தான். ஒரே புள்ளைன்னு செல்லம் கொடுத்து வளர்த்தேன் பாரு.....”
“அம்மா.....உன் கிட்டே அதுக்குள்ளே கோகள் மூட்டிவிட்டாளா? என் கிட்டே இப்ப பண்ணிடறேன் ஸாரி அப்படின்னு ஒரு நாடகம். நல்ல மாமியார் நல்ல மருமகள்.” என்பான்.
“போடா..... அவ ஒண்ணும் சொல்லலை. நீ தான் எட்டு வீடு கேக்கும்படி சத்தம் போட்டியே. உன் அப்பாவை பாரு அவர் காரியத்தை அவர் செஞ்சுக்கறார். உன்னை சமைக்கவும் துவைக்கவுமா சொல்றோம்?. கொடியில் காயப்போட்ட துணியை மழை வந்தா, நாங்க இல்லாத போது, எடுத்து வைக்கணும் என்று கூடவா உனக்கு சொல்லித் தரணும்.? புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி எப்பவும் லேப்-டாப்பும் கையுமா இருக்கே.”
அப்பா அவனை முறைத்துப் பார்ப்பார்.
“ஏண்டா......உனக்கு டிமென்ஷியாவா? கீறல் விழுந்த பிளேட் மாதிரி எத்தனை தடவை சொன்னாலும் உன் மனசில் பதியாதா?” என்பார்.
அப்பாவிடம் மட்டும் அவன் பதிலுக்கு கத்த மாட்டான். அந்த மரியாதை இருக்கே அதுவே பெரிசு என்று அவர் நினைத்துக் கொள்வார். .
“அத்தே...... விடுங்க. மெதுவா புரிஞ்சுப்பார். என் முன்னாடி நீங்க திட்டினா அவருக்கு அது அவமானமா தெரியும்.” என்பாள்.
சசியின் இந்த குணமே பார்க்கவிக்கு பிடிக்கும். மகள் இல்லாத குறையை அவள் இவளிடம் கண்டு பூரித்துப் போனாள்.
ஸ்ரீ மனதில் ஒரு சைக்கலாஜிகல் பிரச்சனை உருவாக்கி வளர்வதை இருவரும் உணரவே இல்லை. காலம் கடந்து உணர்ந்த போது அந்த மூர்க்கம் கண்டு அரண்டு போனார்கள்.
தேடல் தொடரும் .
.
என்னைத் தேடும் நான்
அத்தியயாயம் ==7
சசி வேலைக்கு போக ஆரம்பித்தாள். அதற்கு ஸ்ரீ காட்டிய எதிர்ப்பு கண்டு பார்க்கவியே பயந்துவிட்டாள்.
“இப்ப சசி எதுக்கு வேலைக்கு போகணும்? என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. என் அனுமதி கேட்கவில்லை. என்ன நிணச்சிட்டு இருக்கீங்க எல்லோரும்? அம்மா இது நீ அவளுக்கு கொடுக்கிற இடம். “
ஸ்ரீயின் கத்தல் நாலு வீடு தாண்டி கூட கேட்டிருக்கும். அந்தளவு அவன் படு ஆவேசமாக முட்டுக் கட்டை போட்டான். பார்கவி எவ்வளவோ எடுத்துச் சொன்னாள். படித்துவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டுமா? வேலைக்கு போனால் என்ன தப்பு? கொஞ்சம் யோசிடா என்று சொல்லி சமாதானப் படுத்த முயன்றாள்.
“அவ வேலைக்கு போனா......இங்க ஒரு கொலை விழும். புருஷனனுக்கு போதிய வருமானம் சம்பாதிக்க துப்பில்லை. அதான் பொண்டாட்டிய வேலைக்கு .அனுப்பறான்னு கேலி பேச மாட்டாங்க.? தேவையா எனக்கு? என்று அவன் கடுமையாக சொல்ல பார்கவி சொன்னாள்.
“உனக்கு கொலை தானே பண்ணணும்? சரிடா நான் தயார். நீ என்னை வெட்டி போட்டிடு. ஒண்ணு தெரிஞ்சுக்கோ. பொம்பளை ஒண்ணும் புருஷனின் பிராப்பர்டி இல்லே. அவளுக்குன்னு ஒரு சுய மரியாதை இருக்கு. விருப்பு வெறுப்பு இருக்கு. அவ போவா. நீ எதிர்ப்பு தெரிவிச்சு, அப்ப தான் நீ ஆம்பளைன்னு நிரூபிக்க ஆசைப்பட்டா அது நடக்காது. அவ்வளவு தான் சொல்வேன்.” அம்மாவின் இந்த அதிரடி பதிலில் அடங்கிப் போனான் அவன். உள்ளுக்குள்ளேயே அவன் கொதித்துக் கொண்டிருந்ததை கவனித்தாள் சசி. மாமியாரிடம் தனியாக சமயம் பார்த்து சொன்னாள்.
“அத்தே.. இவர் இவ்வளவு தூரம் எதிர்க்கும் போது நான் வேலைக்கு போவது சரியாகுமா? மன கசப்புடன் எப்படி அத்த சேர்ந்து வாழ முடியும்? கணவன் மனைவியா மௌன நாடகம் நடத்த, இது என்ன சிறிது நேர சினிமா படமா.? படம் முடிந்ததும் வேஷத்தை கலைச்சிட்டு போக.. அவர் அனுமதியோடு போவது தானே நல்லது. நான் கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கவா? அவருக்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டாமா?”
சசி இப்படி மாமியாரிடம் சொல்வதை ஸ்ரீ மறைந்து நின்று கேட்டான். அவனுக்குள் குற்ற உணர்வு தோன்றியது. மனைவியை நேசிப்பது என்பது வெறும் படுக்கை அறை சமாச்சாரம் மட்டுமல்ல என்று அவன் மனசாட்சி குத்திக் காட்டியது. “டேய்......உன் அனுமதி வேணும்னு நினைக்கிறா. அப்ப அவளை நீ நம்பக் கூடாதா? அழகான மனைவியை நாலு பேர் வக்கிரமா பார்க்கத் தான் செய்வாங்க. அவள் மனசில் களங்கம் இல்லை என்கிற போது அவள் போகட்டுமே......உனக்கு பெருமை தானே?”
இந்த நல்ல புத்தி அவனுக்கு வர அவள் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள் என்பதால் வந்தது தான். இரவு அவள் பால் கொண்டு வந்து கொடுத்த போது கணிவாக பேச்சுக் கொடுத்தான். ஒரு யுத்தம் நடக்கப் போவுது என்று பயந்து கொண்டு வந்த சசிக்கு அவன்
“உக்காரு சசி. இன்னிக்கு டின்னருக்கு நீ செய்த சப்பாத்தி குர்மா கிளாசிக்கா இருந்துச்சு. உன் கை மணமே மணம்.” அவள் வலது கையை எடுத்து அவன் மென்மையாக முத்தமிட்டான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த அக்கறையும் அன்பும் அவள் வேலைக்குப் போனால் மாறிவிடுமே. அதை அவளால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? அவள் மெதுவாகச் சொன்னாள்.
“தேங்க்ஸ் ஸ்ரீஉண்க பாராட்டுக்கு. நான் நல்ல யோசித்துப் பார்த்தேன். வேலைக்கு போவதில் சிக்கல் இருக்கு. நான் போகலை. சந்தோஷமா?”
சிக்கல் அவன் மனசில் தான் என்று சொல்லாமல் அவள் பண்போடு பேசியது அவன் குற்ற உணர்ச்சியை மேலும் அதிகரித்தது.
“சசி......நான் மறுப்பு சொன்னதிலிருந்து என்னையே எனக்குப் பிடிக்கல்லை. நான் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன். அப்படி இருக்கும் போது ஒரு சிறை கைதி போல் உன்னை நடத்த என்னால் எப்படி முடிக்கிறதுன்னு என்னை நானே கேட்டுக்கிட்டேன். ஆணாதிக்கம் என்பது ஒரு ஆணுக்கு அவன் பிறக்கும் போதே, கர்ணனின் கவச குண்டலம் போல கூடவே பிறந்துவிடுகிறது போலும். ஐ ஆம் ஸாரி சசி. நீ வேலைக்குப் போகலாம்.”
சசி உடனே மகிழந்து குதித்து விடவில்லை. அவள் நிதானமா சொன்னாள்.
“ஒரு குழந்தை எப்ப பிறக்கணுமோ அந்த நேரத்தில் இயல்பா பிறந்தா தான் நல்லது. இன்று நட்சத்திரம் நல்லாயிருக்கு. இன்னைக்கு பிரசவிக்கட்டும் என்று செயற்கை முறையில் பிரசவிக்க வைத்தால், அது எப்படி முரண்பாடாக இருக்கோ அப்படித்தான் உங்க சம்மதமும்.”
“நீ என்ன சொல்றே சசி?”
.“உங்க மனசு இயல்பா இந்த விஷயத்தில் சம்மதம் தெரிவிக்கணும். வலிந்து மனசை அதுக்கு சம்மதிக்க தூண்டக் கூடாது. உண்மையில் உங்களுக்கு ஆட்சேபம் இல்லையே?”
சசி எவ்வளவு விவேகமா பேசுக்கிறாள்! அதில் அவன் மயங்கினான். அந்த நிமிஷம் அவனுக்கு மனைவியை மிகவும் பிடித்துவிட்டது.
“மனப்பூர்வமா சொல்றேன் சசி. நீ வேலைக்குப் போ.” ஒரு அரிய புஷ்பம் மலர்ந்தது போல் அவனுள் ஒரு திருப்தி தோன்றியது. பெருந்தன்மை தானே ஆணுக்கு அழகு?. ஒரு பெண் கணவனை நம்பித் தானே அவன் கையால் தாலி வாங்கிக் கொள்கிறாள்.?
அவன் அவளை அணைத்துக் கொள்கிறான்.
“தேங்க்ஸ் ஸ்ரீ. இப்ப நான் நிம்மதியா வேலைக்குப் போவேன்.”
அன்று இரவு அவர்களுக்குள் நல்ல புரிதல் வந்திருந்ததாக சசி உணர்ந்தாள். அவள் நிம்மதியாக சந்தோஷமாக தூங்கினாள். ஆனால் ஸ்ரீ மனசில் சங்கடம் மறுபடியும் தலை தூக்கியது. அவசரப்பட்டு அனுமதி வழங்கி விட்டோமோ?. என்று உள்ளுக்குள் குறுகுறுக்க விட்டு விட்டு தூங்கினான். சசியை அதிகமாக நேசித்தது தான் தன் வலிக்கு காரணமோ என்று அவனால் யோசிக்க முடிந்தது. அது தான் உண்மை என்றும் பட்டது. குழந்தை தன் பொம்மை என்று அதை இடுக்கிக் கொண்டு திரிவது போன்ற மனநிலை தான் இது.
அவனின் சின்ன வயதில் ஒரு சொந்தக்கார குடும்பம் நாலு நாள் அவன் வீட்டில் தங்க நேர்ந்தது. அவர்கள் நாலு வயது குழந்தை பெரிய பொம்மை ஒன்றை வைதிருந்தது, அந்த பொம்மையை சிறுவனான அவன் ஆச்சரியத்துடன் பார்த்தான். அவன் பொம்மை வைத்து விளையாடியது இல்லை. அவன் பையன் என்பதால் அவன் விளையாட்டு சாமான் எல்லாம் பேட்டரி கார், தண்டவா;ளத்தில் ஓடும் பொம்மை ரயில் ஸ்டேஷன் என்று தான் இருக்கும். எனவே அந்தக் குழந்தையை விட ரெண்டு வயசு பெரியவனான அவனுக்கு அக்குழந்தை அந்த பொம்மையை வைத்துக் கொண்டு விளையாடுவது தமாஷாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. வேடிக்கை பார்த்தான்.
பொம்மைக்கு உடை மாற்றுவது, குளிப்பாட்டுவது. சோறு ஊட்டுவது என்று அவள் தனியாகவே விளையாடினாள். அந்த பொம்மையை சாயித்தால் கண்களை மூடும். கீ கொடுத்தால் பேர் சொல்லும். குட் மரர்னிங் சொல்லும். தொட்டில் கட்ட சொல்லி அதில் தூங்க பண்ணுவாள்.
“குடு நான் தூங்க வைக்கறேன்....” என்று அவன் பிடுங்கிக் கொள்ள, சிறுமி அழுத அழுகை அவனுக்கு இன்னும் நினைவிருக்கிறது. என் பொம்மை என் பொம்மை பிடுங்கிட்டான் குடு குடு என்று உச்ச ஸ்தாயியில் அவள் அழுகை கண்டு பயந்துவிட்டான் அவன். எல்லோரும் ஓடி வந்துவிட்டனர். அவன் அப்பா அவனை அடித்துவிட்டார்.
“இனிமே குழந்தைக்கிட்டே ஏதாவது வம்பு பண்ணினே தொலச்சிடுவேன்” என்று கடுமையாக சத்தம் போட்டார். அப்படி என்ன தப்பு செய்தோம்? அப்பா இப்படி அடிச்சிட்டார் என்று அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. சிறுமி பொம்மையை எங்கு போனாலும் இடுக்கிக் கொண்டே போனாள். தூங்கும் போது அதுக்கு போர்த்திவிட்டு. அதன் மேல் ஒரு கைகயை அணைத்தாற் போல் வைத்து தன் அருகே படுக்க வைத்துக் கொண்டாள்.
நைசாக அந்த பொம்மையை அவன் உருவிக் கொண்டு வந்து கையை காலை அசைத்துப் பார்த்தான். அம்மா பார்கவி பார்த்துவிட்டாள். அவனிடமிருந்து பொம்மையை வாங்கிக் கொண்டாள். மென்மையாக சொன்னாள்.
“ஸ்ரீ அந்த பொம்மையை அவள் உயிருள்ள குழந்தையாவே நினைக்கறா. அதை ஒண்ணும் பண்ணிடாதப்பா. அவளுக்கு அந்த பொம்மை தான் உலகமே ஸோ.......நீ புரிஞ்சுக்கிட்டு சமத்தா, சண்டை போடாம இருக்கணும் சரியா? பொம்மையை தொடாதே.” என்று எடுத்துச் சொன்னாள்.
நாம உயிரா நினைக்கிற எதையுமே நாம பிரியவோ, அடுத்தவங்க அதை சொந்தம் கொண்டாடவோ விரும்ப மாட்டோம். அது பொருளாக இருந்தால் சரி. அதே உயிருள்ள மனிதர்களா இருந்தா? ஸ்ரீ அந்தக் குழந்தை பொம்மையை சொந்தம் கொண்டாடிய மாதிரி, சசியை சொந்தம் கொண்டாடினான். அவளுக்கு மணவி என்ற முகம் தவிர வேறு முகங்கள் இருந்தன. அது இயற்கை தான். ஆனால் அதை பொறுத்துக் கொள்கிற அளவுக்கு அவனுக்கு விவேகமில்லை. இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.
ஸ்ரீ இந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தான். அந்தக் குழந்தையை போல் நடந்துக்கறோம் என்று அவன் அறிவு சொன்னாலும் அவனால் அந்த நினைப்பை விட முடியவில்லை. மனைவியை நேசித்தும் அவளோடு இன்பமாக அவனுக்கு வாழத் தெரியவில்லை.
சசிக்கு கணவன் மேல் அளவு கடந்த காதல் உண்டு. ஆனால் அவனை ஒரு கூண்டுக்குள் அடைக்க அவள் நிணைக்கவில்லை. அவள் அன்பு அவனை சுதந்திரமாக இருக்க விட்டது. அவன் மேல் முழு நம்பிக்கை வைக்க முடிந்தது. அவன் செய்யும் தவறுகளுக்கு அவளே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு மன்னிக்கத் தயாராக இருந்தாள். ஊஞ்சல் மேலே செல்லும், கீழேயும் வரும் அது போல் தான் மனிதர்கள். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. அவனும் அப்படித்தான் வாழக்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.
சிக்கல் என்பது அற்ப காரணங்களுக்கு கூட வரும். ஒரு முறை அவள் தக்காளி கட்ட பண்ணிக் கொண்டிருக்கும் போது அவன் அபூர்வமாக அடுக்களைக்குள் வந்தான். பார்கவி குளித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன சசி இப்படி தக்காளி நறுக்கறே?” என்றான்.
“ஏன்? நல்லாத் தானே நறுக்கறேன்.”
“தக்காளியின் உச்சியில் கருப்பா இருக்கும் பாகத்தை வெட்டி எடுத்திட்டு கட்ட செய். அதோடு கட்ட செய்யற. அதான் சொன்னேன்.” என்றான். உனக்கென்ன தெரியும் அடுப்பு காரியங்களை பத்தி. எல்லாம்? எனக்குத் தெரியும். கொஞ்சம் உங்க வேலையை பார்த்திட்டுப் போங்க ராசா.... என்று அவள் சொல்லவில்லை.
“அப்படியா? இது வரை எனக்குத் தோனாம போச்சே. நல்ல ஐடியா தான்.” என்றாள். இதே போல் அவள் சொல்வதை அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தாள்.
“பல் தேக்காம காப்பி குடிக்காதீங்க..” என்று அவள் பல முறை சொல்லியும் அவன் அதை அலட்சியப்படுத்தியே வந்தான். அறையில் புத்தகங்களை அடுக்கி வைக்க மாட்டான். களைந்த துணிகளை வாஷிங் மிஷினில் போடச் சொல்லி அவள் கேட்டுக் கொண்டாள். அதெல்லாம் அவள் வேலை தான் என்பது அவன் எண்ணம். அறையை சுத்தம் செய்ய கொஞ்சம் தமாதமானால்......
“என்ன இது குப்பைக் கிடங்கு மாதிரி இருக்கு? படிச்சவ இப்படித்தான் அறையை வச்சிருப்பியா? வேலைக்கா போறே? வீட்டிலே தானே இருக்கே?.. சுத்தம் செய்ய என்ன வலிக்குது உனக்கு.” என்று அதிகாரம் பண்ணுவான். அவள் அப்போது வேலைக்கு போகாத சமயம். தேவயில்லாம வாக்குவாதம் செய்ய வேண்டாம் என்று அவள்....
“ஸாரி.... ஸாரி இப்ப பண்ணிடறேன். கொஞ்சம் கிச்சனில் பிஸியா இருந்தேன்.” என்று ஒரு அழகிய முறுவலுடன் சொல்வாள்.
பார்கவி சொல்வாள் “டேய் அவள் என்ன உன் வேலைக்காரியா? அறையை நீ சுத்தம் செய்யலாமே. எல்லாத்தையும் பரத்தி போடறது நீ தானே? எதுக்கெடுத்தாலும் பொம்பளை தான் செய்யணும்னு அந்த ஆட்டிட்டியூட் தப்பு டா.. வீட்டிலே ஆயிரம் வேலை இருக்கு. சிறு சிறு ஒத்தாசை நீ செய்யக் கூடாதா? பழகிக்கோ. எல்லாம் என் தப்பு தான். ஒரே புள்ளைன்னு செல்லம் கொடுத்து வளர்த்தேன் பாரு.....”
“அம்மா.....உன் கிட்டே அதுக்குள்ளே கோகள் மூட்டிவிட்டாளா? என் கிட்டே இப்ப பண்ணிடறேன் ஸாரி அப்படின்னு ஒரு நாடகம். நல்ல மாமியார் நல்ல மருமகள்.” என்பான்.
“போடா..... அவ ஒண்ணும் சொல்லலை. நீ தான் எட்டு வீடு கேக்கும்படி சத்தம் போட்டியே. உன் அப்பாவை பாரு அவர் காரியத்தை அவர் செஞ்சுக்கறார். உன்னை சமைக்கவும் துவைக்கவுமா சொல்றோம்?. கொடியில் காயப்போட்ட துணியை மழை வந்தா, நாங்க இல்லாத போது, எடுத்து வைக்கணும் என்று கூடவா உனக்கு சொல்லித் தரணும்.? புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி எப்பவும் லேப்-டாப்பும் கையுமா இருக்கே.”
அப்பா அவனை முறைத்துப் பார்ப்பார்.
“ஏண்டா......உனக்கு டிமென்ஷியாவா? கீறல் விழுந்த பிளேட் மாதிரி எத்தனை தடவை சொன்னாலும் உன் மனசில் பதியாதா?” என்பார்.
அப்பாவிடம் மட்டும் அவன் பதிலுக்கு கத்த மாட்டான். அந்த மரியாதை இருக்கே அதுவே பெரிசு என்று அவர் நினைத்துக் கொள்வார். .
“அத்தே...... விடுங்க. மெதுவா புரிஞ்சுப்பார். என் முன்னாடி நீங்க திட்டினா அவருக்கு அது அவமானமா தெரியும்.” என்பாள்.
சசியின் இந்த குணமே பார்க்கவிக்கு பிடிக்கும். மகள் இல்லாத குறையை அவள் இவளிடம் கண்டு பூரித்துப் போனாள்.
ஸ்ரீ மனதில் ஒரு சைக்கலாஜிகல் பிரச்சனை உருவாக்கி வளர்வதை இருவரும் உணரவே இல்லை. காலம் கடந்து உணர்ந்த போது அந்த மூர்க்கம் கண்டு அரண்டு போனார்கள்.
தேடல் தொடரும் .
.
அத்தியயாயம் ==7
சசி வேலைக்கு போக ஆரம்பித்தாள். அதற்கு ஸ்ரீ காட்டிய எதிர்ப்பு கண்டு பார்க்கவியே பயந்துவிட்டாள்.
“இப்ப சசி எதுக்கு வேலைக்கு போகணும்? என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. என் அனுமதி கேட்கவில்லை. என்ன நிணச்சிட்டு இருக்கீங்க எல்லோரும்? அம்மா இது நீ அவளுக்கு கொடுக்கிற இடம். “
ஸ்ரீயின் கத்தல் நாலு வீடு தாண்டி கூட கேட்டிருக்கும். அந்தளவு அவன் படு ஆவேசமாக முட்டுக் கட்டை போட்டான். பார்கவி எவ்வளவோ எடுத்துச் சொன்னாள். படித்துவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டுமா? வேலைக்கு போனால் என்ன தப்பு? கொஞ்சம் யோசிடா என்று சொல்லி சமாதானப் படுத்த முயன்றாள்.
“அவ வேலைக்கு போனா......இங்க ஒரு கொலை விழும். புருஷனனுக்கு போதிய வருமானம் சம்பாதிக்க துப்பில்லை. அதான் பொண்டாட்டிய வேலைக்கு .அனுப்பறான்னு கேலி பேச மாட்டாங்க.? தேவையா எனக்கு? என்று அவன் கடுமையாக சொல்ல பார்கவி சொன்னாள்.
“உனக்கு கொலை தானே பண்ணணும்? சரிடா நான் தயார். நீ என்னை வெட்டி போட்டிடு. ஒண்ணு தெரிஞ்சுக்கோ. பொம்பளை ஒண்ணும் புருஷனின் பிராப்பர்டி இல்லே. அவளுக்குன்னு ஒரு சுய மரியாதை இருக்கு. விருப்பு வெறுப்பு இருக்கு. அவ போவா. நீ எதிர்ப்பு தெரிவிச்சு, அப்ப தான் நீ ஆம்பளைன்னு நிரூபிக்க ஆசைப்பட்டா அது நடக்காது. அவ்வளவு தான் சொல்வேன்.” அம்மாவின் இந்த அதிரடி பதிலில் அடங்கிப் போனான் அவன். உள்ளுக்குள்ளேயே அவன் கொதித்துக் கொண்டிருந்ததை கவனித்தாள் சசி. மாமியாரிடம் தனியாக சமயம் பார்த்து சொன்னாள்.
“அத்தே.. இவர் இவ்வளவு தூரம் எதிர்க்கும் போது நான் வேலைக்கு போவது சரியாகுமா? மன கசப்புடன் எப்படி அத்த சேர்ந்து வாழ முடியும்? கணவன் மனைவியா மௌன நாடகம் நடத்த, இது என்ன சிறிது நேர சினிமா படமா.? படம் முடிந்ததும் வேஷத்தை கலைச்சிட்டு போக.. அவர் அனுமதியோடு போவது தானே நல்லது. நான் கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கவா? அவருக்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டாமா?”
சசி இப்படி மாமியாரிடம் சொல்வதை ஸ்ரீ மறைந்து நின்று கேட்டான். அவனுக்குள் குற்ற உணர்வு தோன்றியது. மனைவியை நேசிப்பது என்பது வெறும் படுக்கை அறை சமாச்சாரம் மட்டுமல்ல என்று அவன் மனசாட்சி குத்திக் காட்டியது. “டேய்......உன் அனுமதி வேணும்னு நினைக்கிறா. அப்ப அவளை நீ நம்பக் கூடாதா? அழகான மனைவியை நாலு பேர் வக்கிரமா பார்க்கத் தான் செய்வாங்க. அவள் மனசில் களங்கம் இல்லை என்கிற போது அவள் போகட்டுமே......உனக்கு பெருமை தானே?”
இந்த நல்ல புத்தி அவனுக்கு வர அவள் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள் என்பதால் வந்தது தான். இரவு அவள் பால் கொண்டு வந்து கொடுத்த போது கணிவாக பேச்சுக் கொடுத்தான். ஒரு யுத்தம் நடக்கப் போவுது என்று பயந்து கொண்டு வந்த சசிக்கு அவன்
“உக்காரு சசி. இன்னிக்கு டின்னருக்கு நீ செய்த சப்பாத்தி குர்மா கிளாசிக்கா இருந்துச்சு. உன் கை மணமே மணம்.” அவள் வலது கையை எடுத்து அவன் மென்மையாக முத்தமிட்டான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த அக்கறையும் அன்பும் அவள் வேலைக்குப் போனால் மாறிவிடுமே. அதை அவளால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? அவள் மெதுவாகச் சொன்னாள்.
“தேங்க்ஸ் ஸ்ரீஉண்க பாராட்டுக்கு. நான் நல்ல யோசித்துப் பார்த்தேன். வேலைக்கு போவதில் சிக்கல் இருக்கு. நான் போகலை. சந்தோஷமா?”
சிக்கல் அவன் மனசில் தான் என்று சொல்லாமல் அவள் பண்போடு பேசியது அவன் குற்ற உணர்ச்சியை மேலும் அதிகரித்தது.
“சசி......நான் மறுப்பு சொன்னதிலிருந்து என்னையே எனக்குப் பிடிக்கல்லை. நான் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன். அப்படி இருக்கும் போது ஒரு சிறை கைதி போல் உன்னை நடத்த என்னால் எப்படி முடிக்கிறதுன்னு என்னை நானே கேட்டுக்கிட்டேன். ஆணாதிக்கம் என்பது ஒரு ஆணுக்கு அவன் பிறக்கும் போதே, கர்ணனின் கவச குண்டலம் போல கூடவே பிறந்துவிடுகிறது போலும். ஐ ஆம் ஸாரி சசி. நீ வேலைக்குப் போகலாம்.”
சசி உடனே மகிழந்து குதித்து விடவில்லை. அவள் நிதானமா சொன்னாள்.
“ஒரு குழந்தை எப்ப பிறக்கணுமோ அந்த நேரத்தில் இயல்பா பிறந்தா தான் நல்லது. இன்று நட்சத்திரம் நல்லாயிருக்கு. இன்னைக்கு பிரசவிக்கட்டும் என்று செயற்கை முறையில் பிரசவிக்க வைத்தால், அது எப்படி முரண்பாடாக இருக்கோ அப்படித்தான் உங்க சம்மதமும்.”
“நீ என்ன சொல்றே சசி?”
.“உங்க மனசு இயல்பா இந்த விஷயத்தில் சம்மதம் தெரிவிக்கணும். வலிந்து மனசை அதுக்கு சம்மதிக்க தூண்டக் கூடாது. உண்மையில் உங்களுக்கு ஆட்சேபம் இல்லையே?”
சசி எவ்வளவு விவேகமா பேசுக்கிறாள்! அதில் அவன் மயங்கினான். அந்த நிமிஷம் அவனுக்கு மனைவியை மிகவும் பிடித்துவிட்டது.
“மனப்பூர்வமா சொல்றேன் சசி. நீ வேலைக்குப் போ.” ஒரு அரிய புஷ்பம் மலர்ந்தது போல் அவனுள் ஒரு திருப்தி தோன்றியது. பெருந்தன்மை தானே ஆணுக்கு அழகு?. ஒரு பெண் கணவனை நம்பித் தானே அவன் கையால் தாலி வாங்கிக் கொள்கிறாள்.?
அவன் அவளை அணைத்துக் கொள்கிறான்.
“தேங்க்ஸ் ஸ்ரீ. இப்ப நான் நிம்மதியா வேலைக்குப் போவேன்.”
அன்று இரவு அவர்களுக்குள் நல்ல புரிதல் வந்திருந்ததாக சசி உணர்ந்தாள். அவள் நிம்மதியாக சந்தோஷமாக தூங்கினாள். ஆனால் ஸ்ரீ மனசில் சங்கடம் மறுபடியும் தலை தூக்கியது. அவசரப்பட்டு அனுமதி வழங்கி விட்டோமோ?. என்று உள்ளுக்குள் குறுகுறுக்க விட்டு விட்டு தூங்கினான். சசியை அதிகமாக நேசித்தது தான் தன் வலிக்கு காரணமோ என்று அவனால் யோசிக்க முடிந்தது. அது தான் உண்மை என்றும் பட்டது. குழந்தை தன் பொம்மை என்று அதை இடுக்கிக் கொண்டு திரிவது போன்ற மனநிலை தான் இது.
அவனின் சின்ன வயதில் ஒரு சொந்தக்கார குடும்பம் நாலு நாள் அவன் வீட்டில் தங்க நேர்ந்தது. அவர்கள் நாலு வயது குழந்தை பெரிய பொம்மை ஒன்றை வைதிருந்தது, அந்த பொம்மையை சிறுவனான அவன் ஆச்சரியத்துடன் பார்த்தான். அவன் பொம்மை வைத்து விளையாடியது இல்லை. அவன் பையன் என்பதால் அவன் விளையாட்டு சாமான் எல்லாம் பேட்டரி கார், தண்டவா;ளத்தில் ஓடும் பொம்மை ரயில் ஸ்டேஷன் என்று தான் இருக்கும். எனவே அந்தக் குழந்தையை விட ரெண்டு வயசு பெரியவனான அவனுக்கு அக்குழந்தை அந்த பொம்மையை வைத்துக் கொண்டு விளையாடுவது தமாஷாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. வேடிக்கை பார்த்தான்.
பொம்மைக்கு உடை மாற்றுவது, குளிப்பாட்டுவது. சோறு ஊட்டுவது என்று அவள் தனியாகவே விளையாடினாள். அந்த பொம்மையை சாயித்தால் கண்களை மூடும். கீ கொடுத்தால் பேர் சொல்லும். குட் மரர்னிங் சொல்லும். தொட்டில் கட்ட சொல்லி அதில் தூங்க பண்ணுவாள்.
“குடு நான் தூங்க வைக்கறேன்....” என்று அவன் பிடுங்கிக் கொள்ள, சிறுமி அழுத அழுகை அவனுக்கு இன்னும் நினைவிருக்கிறது. என் பொம்மை என் பொம்மை பிடுங்கிட்டான் குடு குடு என்று உச்ச ஸ்தாயியில் அவள் அழுகை கண்டு பயந்துவிட்டான் அவன். எல்லோரும் ஓடி வந்துவிட்டனர். அவன் அப்பா அவனை அடித்துவிட்டார்.
“இனிமே குழந்தைக்கிட்டே ஏதாவது வம்பு பண்ணினே தொலச்சிடுவேன்” என்று கடுமையாக சத்தம் போட்டார். அப்படி என்ன தப்பு செய்தோம்? அப்பா இப்படி அடிச்சிட்டார் என்று அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. சிறுமி பொம்மையை எங்கு போனாலும் இடுக்கிக் கொண்டே போனாள். தூங்கும் போது அதுக்கு போர்த்திவிட்டு. அதன் மேல் ஒரு கைகயை அணைத்தாற் போல் வைத்து தன் அருகே படுக்க வைத்துக் கொண்டாள்.
நைசாக அந்த பொம்மையை அவன் உருவிக் கொண்டு வந்து கையை காலை அசைத்துப் பார்த்தான். அம்மா பார்கவி பார்த்துவிட்டாள். அவனிடமிருந்து பொம்மையை வாங்கிக் கொண்டாள். மென்மையாக சொன்னாள்.
“ஸ்ரீ அந்த பொம்மையை அவள் உயிருள்ள குழந்தையாவே நினைக்கறா. அதை ஒண்ணும் பண்ணிடாதப்பா. அவளுக்கு அந்த பொம்மை தான் உலகமே ஸோ.......நீ புரிஞ்சுக்கிட்டு சமத்தா, சண்டை போடாம இருக்கணும் சரியா? பொம்மையை தொடாதே.” என்று எடுத்துச் சொன்னாள்.
நாம உயிரா நினைக்கிற எதையுமே நாம பிரியவோ, அடுத்தவங்க அதை சொந்தம் கொண்டாடவோ விரும்ப மாட்டோம். அது பொருளாக இருந்தால் சரி. அதே உயிருள்ள மனிதர்களா இருந்தா? ஸ்ரீ அந்தக் குழந்தை பொம்மையை சொந்தம் கொண்டாடிய மாதிரி, சசியை சொந்தம் கொண்டாடினான். அவளுக்கு மணவி என்ற முகம் தவிர வேறு முகங்கள் இருந்தன. அது இயற்கை தான். ஆனால் அதை பொறுத்துக் கொள்கிற அளவுக்கு அவனுக்கு விவேகமில்லை. இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.
ஸ்ரீ இந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தான். அந்தக் குழந்தையை போல் நடந்துக்கறோம் என்று அவன் அறிவு சொன்னாலும் அவனால் அந்த நினைப்பை விட முடியவில்லை. மனைவியை நேசித்தும் அவளோடு இன்பமாக அவனுக்கு வாழத் தெரியவில்லை.
சசிக்கு கணவன் மேல் அளவு கடந்த காதல் உண்டு. ஆனால் அவனை ஒரு கூண்டுக்குள் அடைக்க அவள் நிணைக்கவில்லை. அவள் அன்பு அவனை சுதந்திரமாக இருக்க விட்டது. அவன் மேல் முழு நம்பிக்கை வைக்க முடிந்தது. அவன் செய்யும் தவறுகளுக்கு அவளே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு மன்னிக்கத் தயாராக இருந்தாள். ஊஞ்சல் மேலே செல்லும், கீழேயும் வரும் அது போல் தான் மனிதர்கள். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. அவனும் அப்படித்தான் வாழக்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.
சிக்கல் என்பது அற்ப காரணங்களுக்கு கூட வரும். ஒரு முறை அவள் தக்காளி கட்ட பண்ணிக் கொண்டிருக்கும் போது அவன் அபூர்வமாக அடுக்களைக்குள் வந்தான். பார்கவி குளித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன சசி இப்படி தக்காளி நறுக்கறே?” என்றான்.
“ஏன்? நல்லாத் தானே நறுக்கறேன்.”
“தக்காளியின் உச்சியில் கருப்பா இருக்கும் பாகத்தை வெட்டி எடுத்திட்டு கட்ட செய். அதோடு கட்ட செய்யற. அதான் சொன்னேன்.” என்றான். உனக்கென்ன தெரியும் அடுப்பு காரியங்களை பத்தி. எல்லாம்? எனக்குத் தெரியும். கொஞ்சம் உங்க வேலையை பார்த்திட்டுப் போங்க ராசா.... என்று அவள் சொல்லவில்லை.
“அப்படியா? இது வரை எனக்குத் தோனாம போச்சே. நல்ல ஐடியா தான்.” என்றாள். இதே போல் அவள் சொல்வதை அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தாள்.
“பல் தேக்காம காப்பி குடிக்காதீங்க..” என்று அவள் பல முறை சொல்லியும் அவன் அதை அலட்சியப்படுத்தியே வந்தான். அறையில் புத்தகங்களை அடுக்கி வைக்க மாட்டான். களைந்த துணிகளை வாஷிங் மிஷினில் போடச் சொல்லி அவள் கேட்டுக் கொண்டாள். அதெல்லாம் அவள் வேலை தான் என்பது அவன் எண்ணம். அறையை சுத்தம் செய்ய கொஞ்சம் தமாதமானால்......
“என்ன இது குப்பைக் கிடங்கு மாதிரி இருக்கு? படிச்சவ இப்படித்தான் அறையை வச்சிருப்பியா? வேலைக்கா போறே? வீட்டிலே தானே இருக்கே?.. சுத்தம் செய்ய என்ன வலிக்குது உனக்கு.” என்று அதிகாரம் பண்ணுவான். அவள் அப்போது வேலைக்கு போகாத சமயம். தேவயில்லாம வாக்குவாதம் செய்ய வேண்டாம் என்று அவள்....
“ஸாரி.... ஸாரி இப்ப பண்ணிடறேன். கொஞ்சம் கிச்சனில் பிஸியா இருந்தேன்.” என்று ஒரு அழகிய முறுவலுடன் சொல்வாள்.
பார்கவி சொல்வாள் “டேய் அவள் என்ன உன் வேலைக்காரியா? அறையை நீ சுத்தம் செய்யலாமே. எல்லாத்தையும் பரத்தி போடறது நீ தானே? எதுக்கெடுத்தாலும் பொம்பளை தான் செய்யணும்னு அந்த ஆட்டிட்டியூட் தப்பு டா.. வீட்டிலே ஆயிரம் வேலை இருக்கு. சிறு சிறு ஒத்தாசை நீ செய்யக் கூடாதா? பழகிக்கோ. எல்லாம் என் தப்பு தான். ஒரே புள்ளைன்னு செல்லம் கொடுத்து வளர்த்தேன் பாரு.....”
“அம்மா.....உன் கிட்டே அதுக்குள்ளே கோகள் மூட்டிவிட்டாளா? என் கிட்டே இப்ப பண்ணிடறேன் ஸாரி அப்படின்னு ஒரு நாடகம். நல்ல மாமியார் நல்ல மருமகள்.” என்பான்.
“போடா..... அவ ஒண்ணும் சொல்லலை. நீ தான் எட்டு வீடு கேக்கும்படி சத்தம் போட்டியே. உன் அப்பாவை பாரு அவர் காரியத்தை அவர் செஞ்சுக்கறார். உன்னை சமைக்கவும் துவைக்கவுமா சொல்றோம்?. கொடியில் காயப்போட்ட துணியை மழை வந்தா, நாங்க இல்லாத போது, எடுத்து வைக்கணும் என்று கூடவா உனக்கு சொல்லித் தரணும்.? புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி எப்பவும் லேப்-டாப்பும் கையுமா இருக்கே.”
அப்பா அவனை முறைத்துப் பார்ப்பார்.
“ஏண்டா......உனக்கு டிமென்ஷியாவா? கீறல் விழுந்த பிளேட் மாதிரி எத்தனை தடவை சொன்னாலும் உன் மனசில் பதியாதா?” என்பார்.
அப்பாவிடம் மட்டும் அவன் பதிலுக்கு கத்த மாட்டான். அந்த மரியாதை இருக்கே அதுவே பெரிசு என்று அவர் நினைத்துக் கொள்வார். .
“அத்தே...... விடுங்க. மெதுவா புரிஞ்சுப்பார். என் முன்னாடி நீங்க திட்டினா அவருக்கு அது அவமானமா தெரியும்.” என்பாள்.
சசியின் இந்த குணமே பார்க்கவிக்கு பிடிக்கும். மகள் இல்லாத குறையை அவள் இவளிடம் கண்டு பூரித்துப் போனாள்.
ஸ்ரீ மனதில் ஒரு சைக்கலாஜிகல் பிரச்சனை உருவாக்கி வளர்வதை இருவரும் உணரவே இல்லை. காலம் கடந்து உணர்ந்த போது அந்த மூர்க்கம் கண்டு அரண்டு போனார்கள்.
தேடல் தொடரும் .
.
என்னைத் தேடும் நான்
அத்தியயாயம் ==7
சசி வேலைக்கு போக ஆரம்பித்தாள். அதற்கு ஸ்ரீ காட்டிய எதிர்ப்பு கண்டு பார்க்கவியே பயந்துவிட்டாள்.
“இப்ப சசி எதுக்கு வேலைக்கு போகணும்? என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. என் அனுமதி கேட்கவில்லை. என்ன நிணச்சிட்டு இருக்கீங்க எல்லோரும்? அம்மா இது நீ அவளுக்கு கொடுக்கிற இடம். “
ஸ்ரீயின் கத்தல் நாலு வீடு தாண்டி கூட கேட்டிருக்கும். அந்தளவு அவன் படு ஆவேசமாக முட்டுக் கட்டை போட்டான். பார்கவி எவ்வளவோ எடுத்துச் சொன்னாள். படித்துவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டுமா? வேலைக்கு போனால் என்ன தப்பு? கொஞ்சம் யோசிடா என்று சொல்லி சமாதானப் படுத்த முயன்றாள்.
“அவ வேலைக்கு போனா......இங்க ஒரு கொலை விழும். புருஷனனுக்கு போதிய வருமானம் சம்பாதிக்க துப்பில்லை. அதான் பொண்டாட்டிய வேலைக்கு .அனுப்பறான்னு கேலி பேச மாட்டாங்க.? தேவையா எனக்கு? என்று அவன் கடுமையாக சொல்ல பார்கவி சொன்னாள்.
“உனக்கு கொலை தானே பண்ணணும்? சரிடா நான் தயார். நீ என்னை வெட்டி போட்டிடு. ஒண்ணு தெரிஞ்சுக்கோ. பொம்பளை ஒண்ணும் புருஷனின் பிராப்பர்டி இல்லே. அவளுக்குன்னு ஒரு சுய மரியாதை இருக்கு. விருப்பு வெறுப்பு இருக்கு. அவ போவா. நீ எதிர்ப்பு தெரிவிச்சு, அப்ப தான் நீ ஆம்பளைன்னு நிரூபிக்க ஆசைப்பட்டா அது நடக்காது. அவ்வளவு தான் சொல்வேன்.” அம்மாவின் இந்த அதிரடி பதிலில் அடங்கிப் போனான் அவன். உள்ளுக்குள்ளேயே அவன் கொதித்துக் கொண்டிருந்ததை கவனித்தாள் சசி. மாமியாரிடம் தனியாக சமயம் பார்த்து சொன்னாள்.
“அத்தே.. இவர் இவ்வளவு தூரம் எதிர்க்கும் போது நான் வேலைக்கு போவது சரியாகுமா? மன கசப்புடன் எப்படி அத்த சேர்ந்து வாழ முடியும்? கணவன் மனைவியா மௌன நாடகம் நடத்த, இது என்ன சிறிது நேர சினிமா படமா.? படம் முடிந்ததும் வேஷத்தை கலைச்சிட்டு போக.. அவர் அனுமதியோடு போவது தானே நல்லது. நான் கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கவா? அவருக்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டாமா?”
சசி இப்படி மாமியாரிடம் சொல்வதை ஸ்ரீ மறைந்து நின்று கேட்டான். அவனுக்குள் குற்ற உணர்வு தோன்றியது. மனைவியை நேசிப்பது என்பது வெறும் படுக்கை அறை சமாச்சாரம் மட்டுமல்ல என்று அவன் மனசாட்சி குத்திக் காட்டியது. “டேய்......உன் அனுமதி வேணும்னு நினைக்கிறா. அப்ப அவளை நீ நம்பக் கூடாதா? அழகான மனைவியை நாலு பேர் வக்கிரமா பார்க்கத் தான் செய்வாங்க. அவள் மனசில் களங்கம் இல்லை என்கிற போது அவள் போகட்டுமே......உனக்கு பெருமை தானே?”
இந்த நல்ல புத்தி அவனுக்கு வர அவள் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள் என்பதால் வந்தது தான். இரவு அவள் பால் கொண்டு வந்து கொடுத்த போது கணிவாக பேச்சுக் கொடுத்தான். ஒரு யுத்தம் நடக்கப் போவுது என்று பயந்து கொண்டு வந்த சசிக்கு அவன்
“உக்காரு சசி. இன்னிக்கு டின்னருக்கு நீ செய்த சப்பாத்தி குர்மா கிளாசிக்கா இருந்துச்சு. உன் கை மணமே மணம்.” அவள் வலது கையை எடுத்து அவன் மென்மையாக முத்தமிட்டான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த அக்கறையும் அன்பும் அவள் வேலைக்குப் போனால் மாறிவிடுமே. அதை அவளால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? அவள் மெதுவாகச் சொன்னாள்.
“தேங்க்ஸ் ஸ்ரீஉண்க பாராட்டுக்கு. நான் நல்ல யோசித்துப் பார்த்தேன். வேலைக்கு போவதில் சிக்கல் இருக்கு. நான் போகலை. சந்தோஷமா?”
சிக்கல் அவன் மனசில் தான் என்று சொல்லாமல் அவள் பண்போடு பேசியது அவன் குற்ற உணர்ச்சியை மேலும் அதிகரித்தது.
“சசி......நான் மறுப்பு சொன்னதிலிருந்து என்னையே எனக்குப் பிடிக்கல்லை. நான் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன். அப்படி இருக்கும் போது ஒரு சிறை கைதி போல் உன்னை நடத்த என்னால் எப்படி முடிக்கிறதுன்னு என்னை நானே கேட்டுக்கிட்டேன். ஆணாதிக்கம் என்பது ஒரு ஆணுக்கு அவன் பிறக்கும் போதே, கர்ணனின் கவச குண்டலம் போல கூடவே பிறந்துவிடுகிறது போலும். ஐ ஆம் ஸாரி சசி. நீ வேலைக்குப் போகலாம்.”
சசி உடனே மகிழந்து குதித்து விடவில்லை. அவள் நிதானமா சொன்னாள்.
“ஒரு குழந்தை எப்ப பிறக்கணுமோ அந்த நேரத்தில் இயல்பா பிறந்தா தான் நல்லது. இன்று நட்சத்திரம் நல்லாயிருக்கு. இன்னைக்கு பிரசவிக்கட்டும் என்று செயற்கை முறையில் பிரசவிக்க வைத்தால், அது எப்படி முரண்பாடாக இருக்கோ அப்படித்தான் உங்க சம்மதமும்.”
“நீ என்ன சொல்றே சசி?”
.“உங்க மனசு இயல்பா இந்த விஷயத்தில் சம்மதம் தெரிவிக்கணும். வலிந்து மனசை அதுக்கு சம்மதிக்க தூண்டக் கூடாது. உண்மையில் உங்களுக்கு ஆட்சேபம் இல்லையே?”
சசி எவ்வளவு விவேகமா பேசுக்கிறாள்! அதில் அவன் மயங்கினான். அந்த நிமிஷம் அவனுக்கு மனைவியை மிகவும் பிடித்துவிட்டது.
“மனப்பூர்வமா சொல்றேன் சசி. நீ வேலைக்குப் போ.” ஒரு அரிய புஷ்பம் மலர்ந்தது போல் அவனுள் ஒரு திருப்தி தோன்றியது. பெருந்தன்மை தானே ஆணுக்கு அழகு?. ஒரு பெண் கணவனை நம்பித் தானே அவன் கையால் தாலி வாங்கிக் கொள்கிறாள்.?
அவன் அவளை அணைத்துக் கொள்கிறான்.
“தேங்க்ஸ் ஸ்ரீ. இப்ப நான் நிம்மதியா வேலைக்குப் போவேன்.”
அன்று இரவு அவர்களுக்குள் நல்ல புரிதல் வந்திருந்ததாக சசி உணர்ந்தாள். அவள் நிம்மதியாக சந்தோஷமாக தூங்கினாள். ஆனால் ஸ்ரீ மனசில் சங்கடம் மறுபடியும் தலை தூக்கியது. அவசரப்பட்டு அனுமதி வழங்கி விட்டோமோ?. என்று உள்ளுக்குள் குறுகுறுக்க விட்டு விட்டு தூங்கினான். சசியை அதிகமாக நேசித்தது தான் தன் வலிக்கு காரணமோ என்று அவனால் யோசிக்க முடிந்தது. அது தான் உண்மை என்றும் பட்டது. குழந்தை தன் பொம்மை என்று அதை இடுக்கிக் கொண்டு திரிவது போன்ற மனநிலை தான் இது.
அவனின் சின்ன வயதில் ஒரு சொந்தக்கார குடும்பம் நாலு நாள் அவன் வீட்டில் தங்க நேர்ந்தது. அவர்கள் நாலு வயது குழந்தை பெரிய பொம்மை ஒன்றை வைதிருந்தது, அந்த பொம்மையை சிறுவனான அவன் ஆச்சரியத்துடன் பார்த்தான். அவன் பொம்மை வைத்து விளையாடியது இல்லை. அவன் பையன் என்பதால் அவன் விளையாட்டு சாமான் எல்லாம் பேட்டரி கார், தண்டவா;ளத்தில் ஓடும் பொம்மை ரயில் ஸ்டேஷன் என்று தான் இருக்கும். எனவே அந்தக் குழந்தையை விட ரெண்டு வயசு பெரியவனான அவனுக்கு அக்குழந்தை அந்த பொம்மையை வைத்துக் கொண்டு விளையாடுவது தமாஷாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. வேடிக்கை பார்த்தான்.
பொம்மைக்கு உடை மாற்றுவது, குளிப்பாட்டுவது. சோறு ஊட்டுவது என்று அவள் தனியாகவே விளையாடினாள். அந்த பொம்மையை சாயித்தால் கண்களை மூடும். கீ கொடுத்தால் பேர் சொல்லும். குட் மரர்னிங் சொல்லும். தொட்டில் கட்ட சொல்லி அதில் தூங்க பண்ணுவாள்.
“குடு நான் தூங்க வைக்கறேன்....” என்று அவன் பிடுங்கிக் கொள்ள, சிறுமி அழுத அழுகை அவனுக்கு இன்னும் நினைவிருக்கிறது. என் பொம்மை என் பொம்மை பிடுங்கிட்டான் குடு குடு என்று உச்ச ஸ்தாயியில் அவள் அழுகை கண்டு பயந்துவிட்டான் அவன். எல்லோரும் ஓடி வந்துவிட்டனர். அவன் அப்பா அவனை அடித்துவிட்டார்.
“இனிமே குழந்தைக்கிட்டே ஏதாவது வம்பு பண்ணினே தொலச்சிடுவேன்” என்று கடுமையாக சத்தம் போட்டார். அப்படி என்ன தப்பு செய்தோம்? அப்பா இப்படி அடிச்சிட்டார் என்று அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. சிறுமி பொம்மையை எங்கு போனாலும் இடுக்கிக் கொண்டே போனாள். தூங்கும் போது அதுக்கு போர்த்திவிட்டு. அதன் மேல் ஒரு கைகயை அணைத்தாற் போல் வைத்து தன் அருகே படுக்க வைத்துக் கொண்டாள்.
நைசாக அந்த பொம்மையை அவன் உருவிக் கொண்டு வந்து கையை காலை அசைத்துப் பார்த்தான். அம்மா பார்கவி பார்த்துவிட்டாள். அவனிடமிருந்து பொம்மையை வாங்கிக் கொண்டாள். மென்மையாக சொன்னாள்.
“ஸ்ரீ அந்த பொம்மையை அவள் உயிருள்ள குழந்தையாவே நினைக்கறா. அதை ஒண்ணும் பண்ணிடாதப்பா. அவளுக்கு அந்த பொம்மை தான் உலகமே ஸோ.......நீ புரிஞ்சுக்கிட்டு சமத்தா, சண்டை போடாம இருக்கணும் சரியா? பொம்மையை தொடாதே.” என்று எடுத்துச் சொன்னாள்.
நாம உயிரா நினைக்கிற எதையுமே நாம பிரியவோ, அடுத்தவங்க அதை சொந்தம் கொண்டாடவோ விரும்ப மாட்டோம். அது பொருளாக இருந்தால் சரி. அதே உயிருள்ள மனிதர்களா இருந்தா? ஸ்ரீ அந்தக் குழந்தை பொம்மையை சொந்தம் கொண்டாடிய மாதிரி, சசியை சொந்தம் கொண்டாடினான். அவளுக்கு மணவி என்ற முகம் தவிர வேறு முகங்கள் இருந்தன. அது இயற்கை தான். ஆனால் அதை பொறுத்துக் கொள்கிற அளவுக்கு அவனுக்கு விவேகமில்லை. இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.
ஸ்ரீ இந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தான். அந்தக் குழந்தையை போல் நடந்துக்கறோம் என்று அவன் அறிவு சொன்னாலும் அவனால் அந்த நினைப்பை விட முடியவில்லை. மனைவியை நேசித்தும் அவளோடு இன்பமாக அவனுக்கு வாழத் தெரியவில்லை.
சசிக்கு கணவன் மேல் அளவு கடந்த காதல் உண்டு. ஆனால் அவனை ஒரு கூண்டுக்குள் அடைக்க அவள் நிணைக்கவில்லை. அவள் அன்பு அவனை சுதந்திரமாக இருக்க விட்டது. அவன் மேல் முழு நம்பிக்கை வைக்க முடிந்தது. அவன் செய்யும் தவறுகளுக்கு அவளே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு மன்னிக்கத் தயாராக இருந்தாள். ஊஞ்சல் மேலே செல்லும், கீழேயும் வரும் அது போல் தான் மனிதர்கள். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. அவனும் அப்படித்தான் வாழக்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.
சிக்கல் என்பது அற்ப காரணங்களுக்கு கூட வரும். ஒரு முறை அவள் தக்காளி கட்ட பண்ணிக் கொண்டிருக்கும் போது அவன் அபூர்வமாக அடுக்களைக்குள் வந்தான். பார்கவி குளித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன சசி இப்படி தக்காளி நறுக்கறே?” என்றான்.
“ஏன்? நல்லாத் தானே நறுக்கறேன்.”
“தக்காளியின் உச்சியில் கருப்பா இருக்கும் பாகத்தை வெட்டி எடுத்திட்டு கட்ட செய். அதோடு கட்ட செய்யற. அதான் சொன்னேன்.” என்றான். உனக்கென்ன தெரியும் அடுப்பு காரியங்களை பத்தி. எல்லாம்? எனக்குத் தெரியும். கொஞ்சம் உங்க வேலையை பார்த்திட்டுப் போங்க ராசா.... என்று அவள் சொல்லவில்லை.
“அப்படியா? இது வரை எனக்குத் தோனாம போச்சே. நல்ல ஐடியா தான்.” என்றாள். இதே போல் அவள் சொல்வதை அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தாள்.
“பல் தேக்காம காப்பி குடிக்காதீங்க..” என்று அவள் பல முறை சொல்லியும் அவன் அதை அலட்சியப்படுத்தியே வந்தான். அறையில் புத்தகங்களை அடுக்கி வைக்க மாட்டான். களைந்த துணிகளை வாஷிங் மிஷினில் போடச் சொல்லி அவள் கேட்டுக் கொண்டாள். அதெல்லாம் அவள் வேலை தான் என்பது அவன் எண்ணம். அறையை சுத்தம் செய்ய கொஞ்சம் தமாதமானால்......
“என்ன இது குப்பைக் கிடங்கு மாதிரி இருக்கு? படிச்சவ இப்படித்தான் அறையை வச்சிருப்பியா? வேலைக்கா போறே? வீட்டிலே தானே இருக்கே?.. சுத்தம் செய்ய என்ன வலிக்குது உனக்கு.” என்று அதிகாரம் பண்ணுவான். அவள் அப்போது வேலைக்கு போகாத சமயம். தேவயில்லாம வாக்குவாதம் செய்ய வேண்டாம் என்று அவள்....
“ஸாரி.... ஸாரி இப்ப பண்ணிடறேன். கொஞ்சம் கிச்சனில் பிஸியா இருந்தேன்.” என்று ஒரு அழகிய முறுவலுடன் சொல்வாள்.
பார்கவி சொல்வாள் “டேய் அவள் என்ன உன் வேலைக்காரியா? அறையை நீ சுத்தம் செய்யலாமே. எல்லாத்தையும் பரத்தி போடறது நீ தானே? எதுக்கெடுத்தாலும் பொம்பளை தான் செய்யணும்னு அந்த ஆட்டிட்டியூட் தப்பு டா.. வீட்டிலே ஆயிரம் வேலை இருக்கு. சிறு சிறு ஒத்தாசை நீ செய்யக் கூடாதா? பழகிக்கோ. எல்லாம் என் தப்பு தான். ஒரே புள்ளைன்னு செல்லம் கொடுத்து வளர்த்தேன் பாரு.....”
“அம்மா.....உன் கிட்டே அதுக்குள்ளே கோகள் மூட்டிவிட்டாளா? என் கிட்டே இப்ப பண்ணிடறேன் ஸாரி அப்படின்னு ஒரு நாடகம். நல்ல மாமியார் நல்ல மருமகள்.” என்பான்.
“போடா..... அவ ஒண்ணும் சொல்லலை. நீ தான் எட்டு வீடு கேக்கும்படி சத்தம் போட்டியே. உன் அப்பாவை பாரு அவர் காரியத்தை அவர் செஞ்சுக்கறார். உன்னை சமைக்கவும் துவைக்கவுமா சொல்றோம்?. கொடியில் காயப்போட்ட துணியை மழை வந்தா, நாங்க இல்லாத போது, எடுத்து வைக்கணும் என்று கூடவா உனக்கு சொல்லித் தரணும்.? புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி எப்பவும் லேப்-டாப்பும் கையுமா இருக்கே.”
அப்பா அவனை முறைத்துப் பார்ப்பார்.
“ஏண்டா......உனக்கு டிமென்ஷியாவா? கீறல் விழுந்த பிளேட் மாதிரி எத்தனை தடவை சொன்னாலும் உன் மனசில் பதியாதா?” என்பார்.
அப்பாவிடம் மட்டும் அவன் பதிலுக்கு கத்த மாட்டான். அந்த மரியாதை இருக்கே அதுவே பெரிசு என்று அவர் நினைத்துக் கொள்வார். .
“அத்தே...... விடுங்க. மெதுவா புரிஞ்சுப்பார். என் முன்னாடி நீங்க திட்டினா அவருக்கு அது அவமானமா தெரியும்.” என்பாள்.
சசியின் இந்த குணமே பார்க்கவிக்கு பிடிக்கும். மகள் இல்லாத குறையை அவள் இவளிடம் கண்டு பூரித்துப் போனாள்.
ஸ்ரீ மனதில் ஒரு சைக்கலாஜிகல் பிரச்சனை உருவாக்கி வளர்வதை இருவரும் உணரவே இல்லை. காலம் கடந்து உணர்ந்த போது அந்த மூர்க்கம் கண்டு அரண்டு போனார்கள்.
தேடல் தொடரும் .
.
என்னைத் தேடும் நான்
அத்தியயாயம் ==7
சசி வேலைக்கு போக ஆரம்பித்தாள். அதற்கு ஸ்ரீ காட்டிய எதிர்ப்பு கண்டு பார்க்கவியே பயந்துவிட்டாள்.
“இப்ப சசி எதுக்கு வேலைக்கு போகணும்? என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. என் அனுமதி கேட்கவில்லை. என்ன நிணச்சிட்டு இருக்கீங்க எல்லோரும்? அம்மா இது நீ அவளுக்கு கொடுக்கிற இடம். “
ஸ்ரீயின் கத்தல் நாலு வீடு தாண்டி கூட கேட்டிருக்கும். அந்தளவு அவன் படு ஆவேசமாக முட்டுக் கட்டை போட்டான். பார்கவி எவ்வளவோ எடுத்துச் சொன்னாள். படித்துவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டுமா? வேலைக்கு போனால் என்ன தப்பு? கொஞ்சம் யோசிடா என்று சொல்லி சமாதானப் படுத்த முயன்றாள்.
“அவ வேலைக்கு போனா......இங்க ஒரு கொலை விழும். புருஷனனுக்கு போதிய வருமானம் சம்பாதிக்க துப்பில்லை. அதான் பொண்டாட்டிய வேலைக்கு .அனுப்பறான்னு கேலி பேச மாட்டாங்க.? தேவையா எனக்கு? என்று அவன் கடுமையாக சொல்ல பார்கவி சொன்னாள்.
“உனக்கு கொலை தானே பண்ணணும்? சரிடா நான் தயார். நீ என்னை வெட்டி போட்டிடு. ஒண்ணு தெரிஞ்சுக்கோ. பொம்பளை ஒண்ணும் புருஷனின் பிராப்பர்டி இல்லே. அவளுக்குன்னு ஒரு சுய மரியாதை இருக்கு. விருப்பு வெறுப்பு இருக்கு. அவ போவா. நீ எதிர்ப்பு தெரிவிச்சு, அப்ப தான் நீ ஆம்பளைன்னு நிரூபிக்க ஆசைப்பட்டா அது நடக்காது. அவ்வளவு தான் சொல்வேன்.” அம்மாவின் இந்த அதிரடி பதிலில் அடங்கிப் போனான் அவன். உள்ளுக்குள்ளேயே அவன் கொதித்துக் கொண்டிருந்ததை கவனித்தாள் சசி. மாமியாரிடம் தனியாக சமயம் பார்த்து சொன்னாள்.
“அத்தே.. இவர் இவ்வளவு தூரம் எதிர்க்கும் போது நான் வேலைக்கு போவது சரியாகுமா? மன கசப்புடன் எப்படி அத்த சேர்ந்து வாழ முடியும்? கணவன் மனைவியா மௌன நாடகம் நடத்த, இது என்ன சிறிது நேர சினிமா படமா.? படம் முடிந்ததும் வேஷத்தை கலைச்சிட்டு போக.. அவர் அனுமதியோடு போவது தானே நல்லது. நான் கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கவா? அவருக்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டாமா?”
சசி இப்படி மாமியாரிடம் சொல்வதை ஸ்ரீ மறைந்து நின்று கேட்டான். அவனுக்குள் குற்ற உணர்வு தோன்றியது. மனைவியை நேசிப்பது என்பது வெறும் படுக்கை அறை சமாச்சாரம் மட்டுமல்ல என்று அவன் மனசாட்சி குத்திக் காட்டியது. “டேய்......உன் அனுமதி வேணும்னு நினைக்கிறா. அப்ப அவளை நீ நம்பக் கூடாதா? அழகான மனைவியை நாலு பேர் வக்கிரமா பார்க்கத் தான் செய்வாங்க. அவள் மனசில் களங்கம் இல்லை என்கிற போது அவள் போகட்டுமே......உனக்கு பெருமை தானே?”
இந்த நல்ல புத்தி அவனுக்கு வர அவள் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள் என்பதால் வந்தது தான். இரவு அவள் பால் கொண்டு வந்து கொடுத்த போது கணிவாக பேச்சுக் கொடுத்தான். ஒரு யுத்தம் நடக்கப் போவுது என்று பயந்து கொண்டு வந்த சசிக்கு அவன்
“உக்காரு சசி. இன்னிக்கு டின்னருக்கு நீ செய்த சப்பாத்தி குர்மா கிளாசிக்கா இருந்துச்சு. உன் கை மணமே மணம்.” அவள் வலது கையை எடுத்து அவன் மென்மையாக முத்தமிட்டான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த அக்கறையும் அன்பும் அவள் வேலைக்குப் போனால் மாறிவிடுமே. அதை அவளால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? அவள் மெதுவாகச் சொன்னாள்.
“தேங்க்ஸ் ஸ்ரீஉண்க பாராட்டுக்கு. நான் நல்ல யோசித்துப் பார்த்தேன். வேலைக்கு போவதில் சிக்கல் இருக்கு. நான் போகலை. சந்தோஷமா?”
சிக்கல் அவன் மனசில் தான் என்று சொல்லாமல் அவள் பண்போடு பேசியது அவன் குற்ற உணர்ச்சியை மேலும் அதிகரித்தது.
“சசி......நான் மறுப்பு சொன்னதிலிருந்து என்னையே எனக்குப் பிடிக்கல்லை. நான் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன். அப்படி இருக்கும் போது ஒரு சிறை கைதி போல் உன்னை நடத்த என்னால் எப்படி முடிக்கிறதுன்னு என்னை நானே கேட்டுக்கிட்டேன். ஆணாதிக்கம் என்பது ஒரு ஆணுக்கு அவன் பிறக்கும் போதே, கர்ணனின் கவச குண்டலம் போல கூடவே பிறந்துவிடுகிறது போலும். ஐ ஆம் ஸாரி சசி. நீ வேலைக்குப் போகலாம்.”
சசி உடனே மகிழந்து குதித்து விடவில்லை. அவள் நிதானமா சொன்னாள்.
“ஒரு குழந்தை எப்ப பிறக்கணுமோ அந்த நேரத்தில் இயல்பா பிறந்தா தான் நல்லது. இன்று நட்சத்திரம் நல்லாயிருக்கு. இன்னைக்கு பிரசவிக்கட்டும் என்று செயற்கை முறையில் பிரசவிக்க வைத்தால், அது எப்படி முரண்பாடாக இருக்கோ அப்படித்தான் உங்க சம்மதமும்.”
“நீ என்ன சொல்றே சசி?”
.“உங்க மனசு இயல்பா இந்த விஷயத்தில் சம்மதம் தெரிவிக்கணும். வலிந்து மனசை அதுக்கு சம்மதிக்க தூண்டக் கூடாது. உண்மையில் உங்களுக்கு ஆட்சேபம் இல்லையே?”
சசி எவ்வளவு விவேகமா பேசுக்கிறாள்! அதில் அவன் மயங்கினான். அந்த நிமிஷம் அவனுக்கு மனைவியை மிகவும் பிடித்துவிட்டது.
“மனப்பூர்வமா சொல்றேன் சசி. நீ வேலைக்குப் போ.” ஒரு அரிய புஷ்பம் மலர்ந்தது போல் அவனுள் ஒரு திருப்தி தோன்றியது. பெருந்தன்மை தானே ஆணுக்கு அழகு?. ஒரு பெண் கணவனை நம்பித் தானே அவன் கையால் தாலி வாங்கிக் கொள்கிறாள்.?
அவன் அவளை அணைத்துக் கொள்கிறான்.
“தேங்க்ஸ் ஸ்ரீ. இப்ப நான் நிம்மதியா வேலைக்குப் போவேன்.”
அன்று இரவு அவர்களுக்குள் நல்ல புரிதல் வந்திருந்ததாக சசி உணர்ந்தாள். அவள் நிம்மதியாக சந்தோஷமாக தூங்கினாள். ஆனால் ஸ்ரீ மனசில் சங்கடம் மறுபடியும் தலை தூக்கியது. அவசரப்பட்டு அனுமதி வழங்கி விட்டோமோ?. என்று உள்ளுக்குள் குறுகுறுக்க விட்டு விட்டு தூங்கினான். சசியை அதிகமாக நேசித்தது தான் தன் வலிக்கு காரணமோ என்று அவனால் யோசிக்க முடிந்தது. அது தான் உண்மை என்றும் பட்டது. குழந்தை தன் பொம்மை என்று அதை இடுக்கிக் கொண்டு திரிவது போன்ற மனநிலை தான் இது.
அவனின் சின்ன வயதில் ஒரு சொந்தக்கார குடும்பம் நாலு நாள் அவன் வீட்டில் தங்க நேர்ந்தது. அவர்கள் நாலு வயது குழந்தை பெரிய பொம்மை ஒன்றை வைதிருந்தது, அந்த பொம்மையை சிறுவனான அவன் ஆச்சரியத்துடன் பார்த்தான். அவன் பொம்மை வைத்து விளையாடியது இல்லை. அவன் பையன் என்பதால் அவன் விளையாட்டு சாமான் எல்லாம் பேட்டரி கார், தண்டவா;ளத்தில் ஓடும் பொம்மை ரயில் ஸ்டேஷன் என்று தான் இருக்கும். எனவே அந்தக் குழந்தையை விட ரெண்டு வயசு பெரியவனான அவனுக்கு அக்குழந்தை அந்த பொம்மையை வைத்துக் கொண்டு விளையாடுவது தமாஷாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. வேடிக்கை பார்த்தான்.
பொம்மைக்கு உடை மாற்றுவது, குளிப்பாட்டுவது. சோறு ஊட்டுவது என்று அவள் தனியாகவே விளையாடினாள். அந்த பொம்மையை சாயித்தால் கண்களை மூடும். கீ கொடுத்தால் பேர் சொல்லும். குட் மரர்னிங் சொல்லும். தொட்டில் கட்ட சொல்லி அதில் தூங்க பண்ணுவாள்.
“குடு நான் தூங்க வைக்கறேன்....” என்று அவன் பிடுங்கிக் கொள்ள, சிறுமி அழுத அழுகை அவனுக்கு இன்னும் நினைவிருக்கிறது. என் பொம்மை என் பொம்மை பிடுங்கிட்டான் குடு குடு என்று உச்ச ஸ்தாயியில் அவள் அழுகை கண்டு பயந்துவிட்டான் அவன். எல்லோரும் ஓடி வந்துவிட்டனர். அவன் அப்பா அவனை அடித்துவிட்டார்.
“இனிமே குழந்தைக்கிட்டே ஏதாவது வம்பு பண்ணினே தொலச்சிடுவேன்” என்று கடுமையாக சத்தம் போட்டார். அப்படி என்ன தப்பு செய்தோம்? அப்பா இப்படி அடிச்சிட்டார் என்று அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. சிறுமி பொம்மையை எங்கு போனாலும் இடுக்கிக் கொண்டே போனாள். தூங்கும் போது அதுக்கு போர்த்திவிட்டு. அதன் மேல் ஒரு கைகயை அணைத்தாற் போல் வைத்து தன் அருகே படுக்க வைத்துக் கொண்டாள்.
நைசாக அந்த பொம்மையை அவன் உருவிக் கொண்டு வந்து கையை காலை அசைத்துப் பார்த்தான். அம்மா பார்கவி பார்த்துவிட்டாள். அவனிடமிருந்து பொம்மையை வாங்கிக் கொண்டாள். மென்மையாக சொன்னாள்.
“ஸ்ரீ அந்த பொம்மையை அவள் உயிருள்ள குழந்தையாவே நினைக்கறா. அதை ஒண்ணும் பண்ணிடாதப்பா. அவளுக்கு அந்த பொம்மை தான் உலகமே ஸோ.......நீ புரிஞ்சுக்கிட்டு சமத்தா, சண்டை போடாம இருக்கணும் சரியா? பொம்மையை தொடாதே.” என்று எடுத்துச் சொன்னாள்.
நாம உயிரா நினைக்கிற எதையுமே நாம பிரியவோ, அடுத்தவங்க அதை சொந்தம் கொண்டாடவோ விரும்ப மாட்டோம். அது பொருளாக இருந்தால் சரி. அதே உயிருள்ள மனிதர்களா இருந்தா? ஸ்ரீ அந்தக் குழந்தை பொம்மையை சொந்தம் கொண்டாடிய மாதிரி, சசியை சொந்தம் கொண்டாடினான். அவளுக்கு மணவி என்ற முகம் தவிர வேறு முகங்கள் இருந்தன. அது இயற்கை தான். ஆனால் அதை பொறுத்துக் கொள்கிற அளவுக்கு அவனுக்கு விவேகமில்லை. இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.
ஸ்ரீ இந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தான். அந்தக் குழந்தையை போல் நடந்துக்கறோம் என்று அவன் அறிவு சொன்னாலும் அவனால் அந்த நினைப்பை விட முடியவில்லை. மனைவியை நேசித்தும் அவளோடு இன்பமாக அவனுக்கு வாழத் தெரியவில்லை.
சசிக்கு கணவன் மேல் அளவு கடந்த காதல் உண்டு. ஆனால் அவனை ஒரு கூண்டுக்குள் அடைக்க அவள் நிணைக்கவில்லை. அவள் அன்பு அவனை சுதந்திரமாக இருக்க விட்டது. அவன் மேல் முழு நம்பிக்கை வைக்க முடிந்தது. அவன் செய்யும் தவறுகளுக்கு அவளே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு மன்னிக்கத் தயாராக இருந்தாள். ஊஞ்சல் மேலே செல்லும், கீழேயும் வரும் அது போல் தான் மனிதர்கள். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. அவனும் அப்படித்தான் வாழக்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.
சிக்கல் என்பது அற்ப காரணங்களுக்கு கூட வரும். ஒரு முறை அவள் தக்காளி கட்ட பண்ணிக் கொண்டிருக்கும் போது அவன் அபூர்வமாக அடுக்களைக்குள் வந்தான். பார்கவி குளித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன சசி இப்படி தக்காளி நறுக்கறே?” என்றான்.
“ஏன்? நல்லாத் தானே நறுக்கறேன்.”
“தக்காளியின் உச்சியில் கருப்பா இருக்கும் பாகத்தை வெட்டி எடுத்திட்டு கட்ட செய். அதோடு கட்ட செய்யற. அதான் சொன்னேன்.” என்றான். உனக்கென்ன தெரியும் அடுப்பு காரியங்களை பத்தி. எல்லாம்? எனக்குத் தெரியும். கொஞ்சம் உங்க வேலையை பார்த்திட்டுப் போங்க ராசா.... என்று அவள் சொல்லவில்லை.
“அப்படியா? இது வரை எனக்குத் தோனாம போச்சே. நல்ல ஐடியா தான்.” என்றாள். இதே போல் அவள் சொல்வதை அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தாள்.
“பல் தேக்காம காப்பி குடிக்காதீங்க..” என்று அவள் பல முறை சொல்லியும் அவன் அதை அலட்சியப்படுத்தியே வந்தான். அறையில் புத்தகங்களை அடுக்கி வைக்க மாட்டான். களைந்த துணிகளை வாஷிங் மிஷினில் போடச் சொல்லி அவள் கேட்டுக் கொண்டாள். அதெல்லாம் அவள் வேலை தான் என்பது அவன் எண்ணம். அறையை சுத்தம் செய்ய கொஞ்சம் தமாதமானால்......
“என்ன இது குப்பைக் கிடங்கு மாதிரி இருக்கு? படிச்சவ இப்படித்தான் அறையை வச்சிருப்பியா? வேலைக்கா போறே? வீட்டிலே தானே இருக்கே?.. சுத்தம் செய்ய என்ன வலிக்குது உனக்கு.” என்று அதிகாரம் பண்ணுவான். அவள் அப்போது வேலைக்கு போகாத சமயம். தேவயில்லாம வாக்குவாதம் செய்ய வேண்டாம் என்று அவள்....
“ஸாரி.... ஸாரி இப்ப பண்ணிடறேன். கொஞ்சம் கிச்சனில் பிஸியா இருந்தேன்.” என்று ஒரு அழகிய முறுவலுடன் சொல்வாள்.
பார்கவி சொல்வாள் “டேய் அவள் என்ன உன் வேலைக்காரியா? அறையை நீ சுத்தம் செய்யலாமே. எல்லாத்தையும் பரத்தி போடறது நீ தானே? எதுக்கெடுத்தாலும் பொம்பளை தான் செய்யணும்னு அந்த ஆட்டிட்டியூட் தப்பு டா.. வீட்டிலே ஆயிரம் வேலை இருக்கு. சிறு சிறு ஒத்தாசை நீ செய்யக் கூடாதா? பழகிக்கோ. எல்லாம் என் தப்பு தான். ஒரே புள்ளைன்னு செல்லம் கொடுத்து வளர்த்தேன் பாரு.....”
“அம்மா.....உன் கிட்டே அதுக்குள்ளே கோகள் மூட்டிவிட்டாளா? என் கிட்டே இப்ப பண்ணிடறேன் ஸாரி அப்படின்னு ஒரு நாடகம். நல்ல மாமியார் நல்ல மருமகள்.” என்பான்.
“போடா..... அவ ஒண்ணும் சொல்லலை. நீ தான் எட்டு வீடு கேக்கும்படி சத்தம் போட்டியே. உன் அப்பாவை பாரு அவர் காரியத்தை அவர் செஞ்சுக்கறார். உன்னை சமைக்கவும் துவைக்கவுமா சொல்றோம்?. கொடியில் காயப்போட்ட துணியை மழை வந்தா, நாங்க இல்லாத போது, எடுத்து வைக்கணும் என்று கூடவா உனக்கு சொல்லித் தரணும்.? புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி எப்பவும் லேப்-டாப்பும் கையுமா இருக்கே.”
அப்பா அவனை முறைத்துப் பார்ப்பார்.
“ஏண்டா......உனக்கு டிமென்ஷியாவா? கீறல் விழுந்த பிளேட் மாதிரி எத்தனை தடவை சொன்னாலும் உன் மனசில் பதியாதா?” என்பார்.
அப்பாவிடம் மட்டும் அவன் பதிலுக்கு கத்த மாட்டான். அந்த மரியாதை இருக்கே அதுவே பெரிசு என்று அவர் நினைத்துக் கொள்வார். .
“அத்தே...... விடுங்க. மெதுவா புரிஞ்சுப்பார். என் முன்னாடி நீங்க திட்டினா அவருக்கு அது அவமானமா தெரியும்.” என்பாள்.
சசியின் இந்த குணமே பார்க்கவிக்கு பிடிக்கும். மகள் இல்லாத குறையை அவள் இவளிடம் கண்டு பூரித்துப் போனாள்.
ஸ்ரீ மனதில் ஒரு சைக்கலாஜிகல் பிரச்சனை உருவாக்கி வளர்வதை இருவரும் உணரவே இல்லை. காலம் கடந்து உணர்ந்த போது அந்த மூர்க்கம் கண்டு அரண்டு போனார்கள்.
தேடல் தொடரும் .
.
என்னைத் தேடும் நான்
அத்தியயாயம் ==7
சசி வேலைக்கு போக ஆரம்பித்தாள். அதற்கு ஸ்ரீ காட்டிய எதிர்ப்பு கண்டு பார்க்கவியே பயந்துவிட்டாள்.
“இப்ப சசி எதுக்கு வேலைக்கு போகணும்? என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. என் அனுமதி கேட்கவில்லை. என்ன நிணச்சிட்டு இருக்கீங்க எல்லோரும்? அம்மா இது நீ அவளுக்கு கொடுக்கிற இடம். “
ஸ்ரீயின் கத்தல் நாலு வீடு தாண்டி கூட கேட்டிருக்கும். அந்தளவு அவன் படு ஆவேசமாக முட்டுக் கட்டை போட்டான். பார்கவி எவ்வளவோ எடுத்துச் சொன்னாள். படித்துவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டுமா? வேலைக்கு போனால் என்ன தப்பு? கொஞ்சம் யோசிடா என்று சொல்லி சமாதானப் படுத்த முயன்றாள்.
“அவ வேலைக்கு போனா......இங்க ஒரு கொலை விழும். புருஷனனுக்கு போதிய வருமானம் சம்பாதிக்க துப்பில்லை. அதான் பொண்டாட்டிய வேலைக்கு .அனுப்பறான்னு கேலி பேச மாட்டாங்க.? தேவையா எனக்கு? என்று அவன் கடுமையாக சொல்ல பார்கவி சொன்னாள்.
“உனக்கு கொலை தானே பண்ணணும்? சரிடா நான் தயார். நீ என்னை வெட்டி போட்டிடு. ஒண்ணு தெரிஞ்சுக்கோ. பொம்பளை ஒண்ணும் புருஷனின் பிராப்பர்டி இல்லே. அவளுக்குன்னு ஒரு சுய மரியாதை இருக்கு. விருப்பு வெறுப்பு இருக்கு. அவ போவா. நீ எதிர்ப்பு தெரிவிச்சு, அப்ப தான் நீ ஆம்பளைன்னு நிரூபிக்க ஆசைப்பட்டா அது நடக்காது. அவ்வளவு தான் சொல்வேன்.” அம்மாவின் இந்த அதிரடி பதிலில் அடங்கிப் போனான் அவன். உள்ளுக்குள்ளேயே அவன் கொதித்துக் கொண்டிருந்ததை கவனித்தாள் சசி. மாமியாரிடம் தனியாக சமயம் பார்த்து சொன்னாள்.
“அத்தே.. இவர் இவ்வளவு தூரம் எதிர்க்கும் போது நான் வேலைக்கு போவது சரியாகுமா? மன கசப்புடன் எப்படி அத்த சேர்ந்து வாழ முடியும்? கணவன் மனைவியா மௌன நாடகம் நடத்த, இது என்ன சிறிது நேர சினிமா படமா.? படம் முடிந்ததும் வேஷத்தை கலைச்சிட்டு போக.. அவர் அனுமதியோடு போவது தானே நல்லது. நான் கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கவா? அவருக்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டாமா?”
சசி இப்படி மாமியாரிடம் சொல்வதை ஸ்ரீ மறைந்து நின்று கேட்டான். அவனுக்குள் குற்ற உணர்வு தோன்றியது. மனைவியை நேசிப்பது என்பது வெறும் படுக்கை அறை சமாச்சாரம் மட்டுமல்ல என்று அவன் மனசாட்சி குத்திக் காட்டியது. “டேய்......உன் அனுமதி வேணும்னு நினைக்கிறா. அப்ப அவளை நீ நம்பக் கூடாதா? அழகான மனைவியை நாலு பேர் வக்கிரமா பார்க்கத் தான் செய்வாங்க. அவள் மனசில் களங்கம் இல்லை என்கிற போது அவள் போகட்டுமே......உனக்கு பெருமை தானே?”
இந்த நல்ல புத்தி அவனுக்கு வர அவள் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள் என்பதால் வந்தது தான். இரவு அவள் பால் கொண்டு வந்து கொடுத்த போது கணிவாக பேச்சுக் கொடுத்தான். ஒரு யுத்தம் நடக்கப் போவுது என்று பயந்து கொண்டு வந்த சசிக்கு அவன்
“உக்காரு சசி. இன்னிக்கு டின்னருக்கு நீ செய்த சப்பாத்தி குர்மா கிளாசிக்கா இருந்துச்சு. உன் கை மணமே மணம்.” அவள் வலது கையை எடுத்து அவன் மென்மையாக முத்தமிட்டான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த அக்கறையும் அன்பும் அவள் வேலைக்குப் போனால் மாறிவிடுமே. அதை அவளால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? அவள் மெதுவாகச் சொன்னாள்.
“தேங்க்ஸ் ஸ்ரீஉண்க பாராட்டுக்கு. நான் நல்ல யோசித்துப் பார்த்தேன். வேலைக்கு போவதில் சிக்கல் இருக்கு. நான் போகலை. சந்தோஷமா?”
சிக்கல் அவன் மனசில் தான் என்று சொல்லாமல் அவள் பண்போடு பேசியது அவன் குற்ற உணர்ச்சியை மேலும் அதிகரித்தது.
“சசி......நான் மறுப்பு சொன்னதிலிருந்து என்னையே எனக்குப் பிடிக்கல்லை. நான் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன். அப்படி இருக்கும் போது ஒரு சிறை கைதி போல் உன்னை நடத்த என்னால் எப்படி முடிக்கிறதுன்னு என்னை நானே கேட்டுக்கிட்டேன். ஆணாதிக்கம் என்பது ஒரு ஆணுக்கு அவன் பிறக்கும் போதே, கர்ணனின் கவச குண்டலம் போல கூடவே பிறந்துவிடுகிறது போலும். ஐ ஆம் ஸாரி சசி. நீ வேலைக்குப் போகலாம்.”
சசி உடனே மகிழந்து குதித்து விடவில்லை. அவள் நிதானமா சொன்னாள்.
“ஒரு குழந்தை எப்ப பிறக்கணுமோ அந்த நேரத்தில் இயல்பா பிறந்தா தான் நல்லது. இன்று நட்சத்திரம் நல்லாயிருக்கு. இன்னைக்கு பிரசவிக்கட்டும் என்று செயற்கை முறையில் பிரசவிக்க வைத்தால், அது எப்படி முரண்பாடாக இருக்கோ அப்படித்தான் உங்க சம்மதமும்.”
“நீ என்ன சொல்றே சசி?”
.“உங்க மனசு இயல்பா இந்த விஷயத்தில் சம்மதம் தெரிவிக்கணும். வலிந்து மனசை அதுக்கு சம்மதிக்க தூண்டக் கூடாது. உண்மையில் உங்களுக்கு ஆட்சேபம் இல்லையே?”
சசி எவ்வளவு விவேகமா பேசுக்கிறாள்! அதில் அவன் மயங்கினான். அந்த நிமிஷம் அவனுக்கு மனைவியை மிகவும் பிடித்துவிட்டது.
“மனப்பூர்வமா சொல்றேன் சசி. நீ வேலைக்குப் போ.” ஒரு அரிய புஷ்பம் மலர்ந்தது போல் அவனுள் ஒரு திருப்தி தோன்றியது. பெருந்தன்மை தானே ஆணுக்கு அழகு?. ஒரு பெண் கணவனை நம்பித் தானே அவன் கையால் தாலி வாங்கிக் கொள்கிறாள்.?
அவன் அவளை அணைத்துக் கொள்கிறான்.
“தேங்க்ஸ் ஸ்ரீ. இப்ப நான் நிம்மதியா வேலைக்குப் போவேன்.”
அன்று இரவு அவர்களுக்குள் நல்ல புரிதல் வந்திருந்ததாக சசி உணர்ந்தாள். அவள் நிம்மதியாக சந்தோஷமாக தூங்கினாள். ஆனால் ஸ்ரீ மனசில் சங்கடம் மறுபடியும் தலை தூக்கியது. அவசரப்பட்டு அனுமதி வழங்கி விட்டோமோ?. என்று உள்ளுக்குள் குறுகுறுக்க விட்டு விட்டு தூங்கினான். சசியை அதிகமாக நேசித்தது தான் தன் வலிக்கு காரணமோ என்று அவனால் யோசிக்க முடிந்தது. அது தான் உண்மை என்றும் பட்டது. குழந்தை தன் பொம்மை என்று அதை இடுக்கிக் கொண்டு திரிவது போன்ற மனநிலை தான் இது.
அவனின் சின்ன வயதில் ஒரு சொந்தக்கார குடும்பம் நாலு நாள் அவன் வீட்டில் தங்க நேர்ந்தது. அவர்கள் நாலு வயது குழந்தை பெரிய பொம்மை ஒன்றை வைதிருந்தது, அந்த பொம்மையை சிறுவனான அவன் ஆச்சரியத்துடன் பார்த்தான். அவன் பொம்மை வைத்து விளையாடியது இல்லை. அவன் பையன் என்பதால் அவன் விளையாட்டு சாமான் எல்லாம் பேட்டரி கார், தண்டவா;ளத்தில் ஓடும் பொம்மை ரயில் ஸ்டேஷன் என்று தான் இருக்கும். எனவே அந்தக் குழந்தையை விட ரெண்டு வயசு பெரியவனான அவனுக்கு அக்குழந்தை அந்த பொம்மையை வைத்துக் கொண்டு விளையாடுவது தமாஷாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. வேடிக்கை பார்த்தான்.
பொம்மைக்கு உடை மாற்றுவது, குளிப்பாட்டுவது. சோறு ஊட்டுவது என்று அவள் தனியாகவே விளையாடினாள். அந்த பொம்மையை சாயித்தால் கண்களை மூடும். கீ கொடுத்தால் பேர் சொல்லும். குட் மரர்னிங் சொல்லும். தொட்டில் கட்ட சொல்லி அதில் தூங்க பண்ணுவாள்.
“குடு நான் தூங்க வைக்கறேன்....” என்று அவன் பிடுங்கிக் கொள்ள, சிறுமி அழுத அழுகை அவனுக்கு இன்னும் நினைவிருக்கிறது. என் பொம்மை என் பொம்மை பிடுங்கிட்டான் குடு குடு என்று உச்ச ஸ்தாயியில் அவள் அழுகை கண்டு பயந்துவிட்டான் அவன். எல்லோரும் ஓடி வந்துவிட்டனர். அவன் அப்பா அவனை அடித்துவிட்டார்.
“இனிமே குழந்தைக்கிட்டே ஏதாவது வம்பு பண்ணினே தொலச்சிடுவேன்” என்று கடுமையாக சத்தம் போட்டார். அப்படி என்ன தப்பு செய்தோம்? அப்பா இப்படி அடிச்சிட்டார் என்று அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. சிறுமி பொம்மையை எங்கு போனாலும் இடுக்கிக் கொண்டே போனாள். தூங்கும் போது அதுக்கு போர்த்திவிட்டு. அதன் மேல் ஒரு கைகயை அணைத்தாற் போல் வைத்து தன் அருகே படுக்க வைத்துக் கொண்டாள்.
நைசாக அந்த பொம்மையை அவன் உருவிக் கொண்டு வந்து கையை காலை அசைத்துப் பார்த்தான். அம்மா பார்கவி பார்த்துவிட்டாள். அவனிடமிருந்து பொம்மையை வாங்கிக் கொண்டாள். மென்மையாக சொன்னாள்.
“ஸ்ரீ அந்த பொம்மையை அவள் உயிருள்ள குழந்தையாவே நினைக்கறா. அதை ஒண்ணும் பண்ணிடாதப்பா. அவளுக்கு அந்த பொம்மை தான் உலகமே ஸோ.......நீ புரிஞ்சுக்கிட்டு சமத்தா, சண்டை போடாம இருக்கணும் சரியா? பொம்மையை தொடாதே.” என்று எடுத்துச் சொன்னாள்.
நாம உயிரா நினைக்கிற எதையுமே நாம பிரியவோ, அடுத்தவங்க அதை சொந்தம் கொண்டாடவோ விரும்ப மாட்டோம். அது பொருளாக இருந்தால் சரி. அதே உயிருள்ள மனிதர்களா இருந்தா? ஸ்ரீ அந்தக் குழந்தை பொம்மையை சொந்தம் கொண்டாடிய மாதிரி, சசியை சொந்தம் கொண்டாடினான். அவளுக்கு மணவி என்ற முகம் தவிர வேறு முகங்கள் இருந்தன. அது இயற்கை தான். ஆனால் அதை பொறுத்துக் கொள்கிற அளவுக்கு அவனுக்கு விவேகமில்லை. இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.
ஸ்ரீ இந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தான். அந்தக் குழந்தையை போல் நடந்துக்கறோம் என்று அவன் அறிவு சொன்னாலும் அவனால் அந்த நினைப்பை விட முடியவில்லை. மனைவியை நேசித்தும் அவளோடு இன்பமாக அவனுக்கு வாழத் தெரியவில்லை.
சசிக்கு கணவன் மேல் அளவு கடந்த காதல் உண்டு. ஆனால் அவனை ஒரு கூண்டுக்குள் அடைக்க அவள் நிணைக்கவில்லை. அவள் அன்பு அவனை சுதந்திரமாக இருக்க விட்டது. அவன் மேல் முழு நம்பிக்கை வைக்க முடிந்தது. அவன் செய்யும் தவறுகளுக்கு அவளே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு மன்னிக்கத் தயாராக இருந்தாள். ஊஞ்சல் மேலே செல்லும், கீழேயும் வரும் அது போல் தான் மனிதர்கள். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. அவனும் அப்படித்தான் வாழக்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.
சிக்கல் என்பது அற்ப காரணங்களுக்கு கூட வரும். ஒரு முறை அவள் தக்காளி கட்ட பண்ணிக் கொண்டிருக்கும் போது அவன் அபூர்வமாக அடுக்களைக்குள் வந்தான். பார்கவி குளித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன சசி இப்படி தக்காளி நறுக்கறே?” என்றான்.
“ஏன்? நல்லாத் தானே நறுக்கறேன்.”
“தக்காளியின் உச்சியில் கருப்பா இருக்கும் பாகத்தை வெட்டி எடுத்திட்டு கட்ட செய். அதோடு கட்ட செய்யற. அதான் சொன்னேன்.” என்றான். உனக்கென்ன தெரியும் அடுப்பு காரியங்களை பத்தி. எல்லாம்? எனக்குத் தெரியும். கொஞ்சம் உங்க வேலையை பார்த்திட்டுப் போங்க ராசா.... என்று அவள் சொல்லவில்லை.
“அப்படியா? இது வரை எனக்குத் தோனாம போச்சே. நல்ல ஐடியா தான்.” என்றாள். இதே போல் அவள் சொல்வதை அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தாள்.
“பல் தேக்காம காப்பி குடிக்காதீங்க..” என்று அவள் பல முறை சொல்லியும் அவன் அதை அலட்சியப்படுத்தியே வந்தான். அறையில் புத்தகங்களை அடுக்கி வைக்க மாட்டான். களைந்த துணிகளை வாஷிங் மிஷினில் போடச் சொல்லி அவள் கேட்டுக் கொண்டாள். அதெல்லாம் அவள் வேலை தான் என்பது அவன் எண்ணம். அறையை சுத்தம் செய்ய கொஞ்சம் தமாதமானால்......
“என்ன இது குப்பைக் கிடங்கு மாதிரி இருக்கு? படிச்சவ இப்படித்தான் அறையை வச்சிருப்பியா? வேலைக்கா போறே? வீட்டிலே தானே இருக்கே?.. சுத்தம் செய்ய என்ன வலிக்குது உனக்கு.” என்று அதிகாரம் பண்ணுவான். அவள் அப்போது வேலைக்கு போகாத சமயம். தேவயில்லாம வாக்குவாதம் செய்ய வேண்டாம் என்று அவள்....
“ஸாரி.... ஸாரி இப்ப பண்ணிடறேன். கொஞ்சம் கிச்சனில் பிஸியா இருந்தேன்.” என்று ஒரு அழகிய முறுவலுடன் சொல்வாள்.
பார்கவி சொல்வாள் “டேய் அவள் என்ன உன் வேலைக்காரியா? அறையை நீ சுத்தம் செய்யலாமே. எல்லாத்தையும் பரத்தி போடறது நீ தானே? எதுக்கெடுத்தாலும் பொம்பளை தான் செய்யணும்னு அந்த ஆட்டிட்டியூட் தப்பு டா.. வீட்டிலே ஆயிரம் வேலை இருக்கு. சிறு சிறு ஒத்தாசை நீ செய்யக் கூடாதா? பழகிக்கோ. எல்லாம் என் தப்பு தான். ஒரே புள்ளைன்னு செல்லம் கொடுத்து வளர்த்தேன் பாரு.....”
“அம்மா.....உன் கிட்டே அதுக்குள்ளே கோகள் மூட்டிவிட்டாளா? என் கிட்டே இப்ப பண்ணிடறேன் ஸாரி அப்படின்னு ஒரு நாடகம். நல்ல மாமியார் நல்ல மருமகள்.” என்பான்.
“போடா..... அவ ஒண்ணும் சொல்லலை. நீ தான் எட்டு வீடு கேக்கும்படி சத்தம் போட்டியே. உன் அப்பாவை பாரு அவர் காரியத்தை அவர் செஞ்சுக்கறார். உன்னை சமைக்கவும் துவைக்கவுமா சொல்றோம்?. கொடியில் காயப்போட்ட துணியை மழை வந்தா, நாங்க இல்லாத போது, எடுத்து வைக்கணும் என்று கூடவா உனக்கு சொல்லித் தரணும்.? புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி எப்பவும் லேப்-டாப்பும் கையுமா இருக்கே.”
அப்பா அவனை முறைத்துப் பார்ப்பார்.
“ஏண்டா......உனக்கு டிமென்ஷியாவா? கீறல் விழுந்த பிளேட் மாதிரி எத்தனை தடவை சொன்னாலும் உன் மனசில் பதியாதா?” என்பார்.
அப்பாவிடம் மட்டும் அவன் பதிலுக்கு கத்த மாட்டான். அந்த மரியாதை இருக்கே அதுவே பெரிசு என்று அவர் நினைத்துக் கொள்வார். .
“அத்தே...... விடுங்க. மெதுவா புரிஞ்சுப்பார். என் முன்னாடி நீங்க திட்டினா அவருக்கு அது அவமானமா தெரியும்.” என்பாள்.
சசியின் இந்த குணமே பார்க்கவிக்கு பிடிக்கும். மகள் இல்லாத குறையை அவள் இவளிடம் கண்டு பூரித்துப் போனாள்.
ஸ்ரீ மனதில் ஒரு சைக்கலாஜிகல் பிரச்சனை உருவாக்கி வளர்வதை இருவரும் உணரவே இல்லை. காலம் கடந்து உணர்ந்த போது அந்த மூர்க்கம் கண்டு அரண்டு போனார்கள்.
தேடல் தொடரும் .
.
என்னைத் தேடும் நான்
அத்தியயாயம் ==7
சசி வேலைக்கு போக ஆரம்பித்தாள். அதற்கு ஸ்ரீ காட்டிய எதிர்ப்பு கண்டு பார்க்கவியே பயந்துவிட்டாள்.
“இப்ப சசி எதுக்கு வேலைக்கு போகணும்? என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. என் அனுமதி கேட்கவில்லை. என்ன நிணச்சிட்டு இருக்கீங்க எல்லோரும்? அம்மா இது நீ அவளுக்கு கொடுக்கிற இடம். “
ஸ்ரீயின் கத்தல் நாலு வீடு தாண்டி கூட கேட்டிருக்கும். அந்தளவு அவன் படு ஆவேசமாக முட்டுக் கட்டை போட்டான். பார்கவி எவ்வளவோ எடுத்துச் சொன்னாள். படித்துவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டுமா? வேலைக்கு போனால் என்ன தப்பு? கொஞ்சம் யோசிடா என்று சொல்லி சமாதானப் படுத்த முயன்றாள்.
“அவ வேலைக்கு போனா......இங்க ஒரு கொலை விழும். புருஷனனுக்கு போதிய வருமானம் சம்பாதிக்க துப்பில்லை. அதான் பொண்டாட்டிய வேலைக்கு .அனுப்பறான்னு கேலி பேச மாட்டாங்க.? தேவையா எனக்கு? என்று அவன் கடுமையாக சொல்ல பார்கவி சொன்னாள்.
“உனக்கு கொலை தானே பண்ணணும்? சரிடா நான் தயார். நீ என்னை வெட்டி போட்டிடு. ஒண்ணு தெரிஞ்சுக்கோ. பொம்பளை ஒண்ணும் புருஷனின் பிராப்பர்டி இல்லே. அவளுக்குன்னு ஒரு சுய மரியாதை இருக்கு. விருப்பு வெறுப்பு இருக்கு. அவ போவா. நீ எதிர்ப்பு தெரிவிச்சு, அப்ப தான் நீ ஆம்பளைன்னு நிரூபிக்க ஆசைப்பட்டா அது நடக்காது. அவ்வளவு தான் சொல்வேன்.” அம்மாவின் இந்த அதிரடி பதிலில் அடங்கிப் போனான் அவன். உள்ளுக்குள்ளேயே அவன் கொதித்துக் கொண்டிருந்ததை கவனித்தாள் சசி. மாமியாரிடம் தனியாக சமயம் பார்த்து சொன்னாள்.
“அத்தே.. இவர் இவ்வளவு தூரம் எதிர்க்கும் போது நான் வேலைக்கு போவது சரியாகுமா? மன கசப்புடன் எப்படி அத்த சேர்ந்து வாழ முடியும்? கணவன் மனைவியா மௌன நாடகம் நடத்த, இது என்ன சிறிது நேர சினிமா படமா.? படம் முடிந்ததும் வேஷத்தை கலைச்சிட்டு போக.. அவர் அனுமதியோடு போவது தானே நல்லது. நான் கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கவா? அவருக்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டாமா?”
சசி இப்படி மாமியாரிடம் சொல்வதை ஸ்ரீ மறைந்து நின்று கேட்டான். அவனுக்குள் குற்ற உணர்வு தோன்றியது. மனைவியை நேசிப்பது என்பது வெறும் படுக்கை அறை சமாச்சாரம் மட்டுமல்ல என்று அவன் மனசாட்சி குத்திக் காட்டியது. “டேய்......உன் அனுமதி வேணும்னு நினைக்கிறா. அப்ப அவளை நீ நம்பக் கூடாதா? அழகான மனைவியை நாலு பேர் வக்கிரமா பார்க்கத் தான் செய்வாங்க. அவள் மனசில் களங்கம் இல்லை என்கிற போது அவள் போகட்டுமே......உனக்கு பெருமை தானே?”
இந்த நல்ல புத்தி அவனுக்கு வர அவள் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள் என்பதால் வந்தது தான். இரவு அவள் பால் கொண்டு வந்து கொடுத்த போது கணிவாக பேச்சுக் கொடுத்தான். ஒரு யுத்தம் நடக்கப் போவுது என்று பயந்து கொண்டு வந்த சசிக்கு அவன்
“உக்காரு சசி. இன்னிக்கு டின்னருக்கு நீ செய்த சப்பாத்தி குர்மா கிளாசிக்கா இருந்துச்சு. உன் கை மணமே மணம்.” அவள் வலது கையை எடுத்து அவன் மென்மையாக முத்தமிட்டான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த அக்கறையும் அன்பும் அவள் வேலைக்குப் போனால் மாறிவிடுமே. அதை அவளால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? அவள் மெதுவாகச் சொன்னாள்.
“தேங்க்ஸ் ஸ்ரீஉண்க பாராட்டுக்கு. நான் நல்ல யோசித்துப் பார்த்தேன். வேலைக்கு போவதில் சிக்கல் இருக்கு. நான் போகலை. சந்தோஷமா?”
சிக்கல் அவன் மனசில் தான் என்று சொல்லாமல் அவள் பண்போடு பேசியது அவன் குற்ற உணர்ச்சியை மேலும் அதிகரித்தது.
“சசி......நான் மறுப்பு சொன்னதிலிருந்து என்னையே எனக்குப் பிடிக்கல்லை. நான் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன். அப்படி இருக்கும் போது ஒரு சிறை கைதி போல் உன்னை நடத்த என்னால் எப்படி முடிக்கிறதுன்னு என்னை நானே கேட்டுக்கிட்டேன். ஆணாதிக்கம் என்பது ஒரு ஆணுக்கு அவன் பிறக்கும் போதே, கர்ணனின் கவச குண்டலம் போல கூடவே பிறந்துவிடுகிறது போலும். ஐ ஆம் ஸாரி சசி. நீ வேலைக்குப் போகலாம்.”
சசி உடனே மகிழந்து குதித்து விடவில்லை. அவள் நிதானமா சொன்னாள்.
“ஒரு குழந்தை எப்ப பிறக்கணுமோ அந்த நேரத்தில் இயல்பா பிறந்தா தான் நல்லது. இன்று நட்சத்திரம் நல்லாயிருக்கு. இன்னைக்கு பிரசவிக்கட்டும் என்று செயற்கை முறையில் பிரசவிக்க வைத்தால், அது எப்படி முரண்பாடாக இருக்கோ அப்படித்தான் உங்க சம்மதமும்.”
“நீ என்ன சொல்றே சசி?”
.“உங்க மனசு இயல்பா இந்த விஷயத்தில் சம்மதம் தெரிவிக்கணும். வலிந்து மனசை அதுக்கு சம்மதிக்க தூண்டக் கூடாது. உண்மையில் உங்களுக்கு ஆட்சேபம் இல்லையே?”
சசி எவ்வளவு விவேகமா பேசுக்கிறாள்! அதில் அவன் மயங்கினான். அந்த நிமிஷம் அவனுக்கு மனைவியை மிகவும் பிடித்துவிட்டது.
“மனப்பூர்வமா சொல்றேன் சசி. நீ வேலைக்குப் போ.” ஒரு அரிய புஷ்பம் மலர்ந்தது போல் அவனுள் ஒரு திருப்தி தோன்றியது. பெருந்தன்மை தானே ஆணுக்கு அழகு?. ஒரு பெண் கணவனை நம்பித் தானே அவன் கையால் தாலி வாங்கிக் கொள்கிறாள்.?
அவன் அவளை அணைத்துக் கொள்கிறான்.
“தேங்க்ஸ் ஸ்ரீ. இப்ப நான் நிம்மதியா வேலைக்குப் போவேன்.”
அன்று இரவு அவர்களுக்குள் நல்ல புரிதல் வந்திருந்ததாக சசி உணர்ந்தாள். அவள் நிம்மதியாக சந்தோஷமாக தூங்கினாள். ஆனால் ஸ்ரீ மனசில் சங்கடம் மறுபடியும் தலை தூக்கியது. அவசரப்பட்டு அனுமதி வழங்கி விட்டோமோ?. என்று உள்ளுக்குள் குறுகுறுக்க விட்டு விட்டு தூங்கினான். சசியை அதிகமாக நேசித்தது தான் தன் வலிக்கு காரணமோ என்று அவனால் யோசிக்க முடிந்தது. அது தான் உண்மை என்றும் பட்டது. குழந்தை தன் பொம்மை என்று அதை இடுக்கிக் கொண்டு திரிவது போன்ற மனநிலை தான் இது.
அவனின் சின்ன வயதில் ஒரு சொந்தக்கார குடும்பம் நாலு நாள் அவன் வீட்டில் தங்க நேர்ந்தது. அவர்கள் நாலு வயது குழந்தை பெரிய பொம்மை ஒன்றை வைதிருந்தது, அந்த பொம்மையை சிறுவனான அவன் ஆச்சரியத்துடன் பார்த்தான். அவன் பொம்மை வைத்து விளையாடியது இல்லை. அவன் பையன் என்பதால் அவன் விளையாட்டு சாமான் எல்லாம் பேட்டரி கார், தண்டவா;ளத்தில் ஓடும் பொம்மை ரயில் ஸ்டேஷன் என்று தான் இருக்கும். எனவே அந்தக் குழந்தையை விட ரெண்டு வயசு பெரியவனான அவனுக்கு அக்குழந்தை அந்த பொம்மையை வைத்துக் கொண்டு விளையாடுவது தமாஷாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. வேடிக்கை பார்த்தான்.
பொம்மைக்கு உடை மாற்றுவது, குளிப்பாட்டுவது. சோறு ஊட்டுவது என்று அவள் தனியாகவே விளையாடினாள். அந்த பொம்மையை சாயித்தால் கண்களை மூடும். கீ கொடுத்தால் பேர் சொல்லும். குட் மரர்னிங் சொல்லும். தொட்டில் கட்ட சொல்லி அதில் தூங்க பண்ணுவாள்.
“குடு நான் தூங்க வைக்கறேன்....” என்று அவன் பிடுங்கிக் கொள்ள, சிறுமி அழுத அழுகை அவனுக்கு இன்னும் நினைவிருக்கிறது. என் பொம்மை என் பொம்மை பிடுங்கிட்டான் குடு குடு என்று உச்ச ஸ்தாயியில் அவள் அழுகை கண்டு பயந்துவிட்டான் அவன். எல்லோரும் ஓடி வந்துவிட்டனர். அவன் அப்பா அவனை அடித்துவிட்டார்.
“இனிமே குழந்தைக்கிட்டே ஏதாவது வம்பு பண்ணினே தொலச்சிடுவேன்” என்று கடுமையாக சத்தம் போட்டார். அப்படி என்ன தப்பு செய்தோம்? அப்பா இப்படி அடிச்சிட்டார் என்று அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. சிறுமி பொம்மையை எங்கு போனாலும் இடுக்கிக் கொண்டே போனாள். தூங்கும் போது அதுக்கு போர்த்திவிட்டு. அதன் மேல் ஒரு கைகயை அணைத்தாற் போல் வைத்து தன் அருகே படுக்க வைத்துக் கொண்டாள்.
நைசாக அந்த பொம்மையை அவன் உருவிக் கொண்டு வந்து கையை காலை அசைத்துப் பார்த்தான். அம்மா பார்கவி பார்த்துவிட்டாள். அவனிடமிருந்து பொம்மையை வாங்கிக் கொண்டாள். மென்மையாக சொன்னாள்.
“ஸ்ரீ அந்த பொம்மையை அவள் உயிருள்ள குழந்தையாவே நினைக்கறா. அதை ஒண்ணும் பண்ணிடாதப்பா. அவளுக்கு அந்த பொம்மை தான் உலகமே ஸோ.......நீ புரிஞ்சுக்கிட்டு சமத்தா, சண்டை போடாம இருக்கணும் சரியா? பொம்மையை தொடாதே.” என்று எடுத்துச் சொன்னாள்.
நாம உயிரா நினைக்கிற எதையுமே நாம பிரியவோ, அடுத்தவங்க அதை சொந்தம் கொண்டாடவோ விரும்ப மாட்டோம். அது பொருளாக இருந்தால் சரி. அதே உயிருள்ள மனிதர்களா இருந்தா? ஸ்ரீ அந்தக் குழந்தை பொம்மையை சொந்தம் கொண்டாடிய மாதிரி, சசியை சொந்தம் கொண்டாடினான். அவளுக்கு மணவி என்ற முகம் தவிர வேறு முகங்கள் இருந்தன. அது இயற்கை தான். ஆனால் அதை பொறுத்துக் கொள்கிற அளவுக்கு அவனுக்கு விவேகமில்லை. இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.
ஸ்ரீ இந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தான். அந்தக் குழந்தையை போல் நடந்துக்கறோம் என்று அவன் அறிவு சொன்னாலும் அவனால் அந்த நினைப்பை விட முடியவில்லை. மனைவியை நேசித்தும் அவளோடு இன்பமாக அவனுக்கு வாழத் தெரியவில்லை.
சசிக்கு கணவன் மேல் அளவு கடந்த காதல் உண்டு. ஆனால் அவனை ஒரு கூண்டுக்குள் அடைக்க அவள் நிணைக்கவில்லை. அவள் அன்பு அவனை சுதந்திரமாக இருக்க விட்டது. அவன் மேல் முழு நம்பிக்கை வைக்க முடிந்தது. அவன் செய்யும் தவறுகளுக்கு அவளே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு மன்னிக்கத் தயாராக இருந்தாள். ஊஞ்சல் மேலே செல்லும், கீழேயும் வரும் அது போல் தான் மனிதர்கள். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. அவனும் அப்படித்தான் வாழக்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.
சிக்கல் என்பது அற்ப காரணங்களுக்கு கூட வரும். ஒரு முறை அவள் தக்காளி கட்ட பண்ணிக் கொண்டிருக்கும் போது அவன் அபூர்வமாக அடுக்களைக்குள் வந்தான். பார்கவி குளித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன சசி இப்படி தக்காளி நறுக்கறே?” என்றான்.
“ஏன்? நல்லாத் தானே நறுக்கறேன்.”
“தக்காளியின் உச்சியில் கருப்பா இருக்கும் பாகத்தை வெட்டி எடுத்திட்டு கட்ட செய். அதோடு கட்ட செய்யற. அதான் சொன்னேன்.” என்றான். உனக்கென்ன தெரியும் அடுப்பு காரியங்களை பத்தி. எல்லாம்? எனக்குத் தெரியும். கொஞ்சம் உங்க வேலையை பார்த்திட்டுப் போங்க ராசா.... என்று அவள் சொல்லவில்லை.
“அப்படியா? இது வரை எனக்குத் தோனாம போச்சே. நல்ல ஐடியா தான்.” என்றாள். இதே போல் அவள் சொல்வதை அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தாள்.
“பல் தேக்காம காப்பி குடிக்காதீங்க..” என்று அவள் பல முறை சொல்லியும் அவன் அதை அலட்சியப்படுத்தியே வந்தான். அறையில் புத்தகங்களை அடுக்கி வைக்க மாட்டான். களைந்த துணிகளை வாஷிங் மிஷினில் போடச் சொல்லி அவள் கேட்டுக் கொண்டாள். அதெல்லாம் அவள் வேலை தான் என்பது அவன் எண்ணம். அறையை சுத்தம் செய்ய கொஞ்சம் தமாதமானால்......
“என்ன இது குப்பைக் கிடங்கு மாதிரி இருக்கு? படிச்சவ இப்படித்தான் அறையை வச்சிருப்பியா? வேலைக்கா போறே? வீட்டிலே தானே இருக்கே?.. சுத்தம் செய்ய என்ன வலிக்குது உனக்கு.” என்று அதிகாரம் பண்ணுவான். அவள் அப்போது வேலைக்கு போகாத சமயம். தேவயில்லாம வாக்குவாதம் செய்ய வேண்டாம் என்று அவள்....
“ஸாரி.... ஸாரி இப்ப பண்ணிடறேன். கொஞ்சம் கிச்சனில் பிஸியா இருந்தேன்.” என்று ஒரு அழகிய முறுவலுடன் சொல்வாள்.
பார்கவி சொல்வாள் “டேய் அவள் என்ன உன் வேலைக்காரியா? அறையை நீ சுத்தம் செய்யலாமே. எல்லாத்தையும் பரத்தி போடறது நீ தானே? எதுக்கெடுத்தாலும் பொம்பளை தான் செய்யணும்னு அந்த ஆட்டிட்டியூட் தப்பு டா.. வீட்டிலே ஆயிரம் வேலை இருக்கு. சிறு சிறு ஒத்தாசை நீ செய்யக் கூடாதா? பழகிக்கோ. எல்லாம் என் தப்பு தான். ஒரே புள்ளைன்னு செல்லம் கொடுத்து வளர்த்தேன் பாரு.....”
“அம்மா.....உன் கிட்டே அதுக்குள்ளே கோகள் மூட்டிவிட்டாளா? என் கிட்டே இப்ப பண்ணிடறேன் ஸாரி அப்படின்னு ஒரு நாடகம். நல்ல மாமியார் நல்ல மருமகள்.” என்பான்.
“போடா..... அவ ஒண்ணும் சொல்லலை. நீ தான் எட்டு வீடு கேக்கும்படி சத்தம் போட்டியே. உன் அப்பாவை பாரு அவர் காரியத்தை அவர் செஞ்சுக்கறார். உன்னை சமைக்கவும் துவைக்கவுமா சொல்றோம்?. கொடியில் காயப்போட்ட துணியை மழை வந்தா, நாங்க இல்லாத போது, எடுத்து வைக்கணும் என்று கூடவா உனக்கு சொல்லித் தரணும்.? புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி எப்பவும் லேப்-டாப்பும் கையுமா இருக்கே.”
அப்பா அவனை முறைத்துப் பார்ப்பார்.
“ஏண்டா......உனக்கு டிமென்ஷியாவா? கீறல் விழுந்த பிளேட் மாதிரி எத்தனை தடவை சொன்னாலும் உன் மனசில் பதியாதா?” என்பார்.
அப்பாவிடம் மட்டும் அவன் பதிலுக்கு கத்த மாட்டான். அந்த மரியாதை இருக்கே அதுவே பெரிசு என்று அவர் நினைத்துக் கொள்வார். .
“அத்தே...... விடுங்க. மெதுவா புரிஞ்சுப்பார். என் முன்னாடி நீங்க திட்டினா அவருக்கு அது அவமானமா தெரியும்.” என்பாள்.
சசியின் இந்த குணமே பார்க்கவிக்கு பிடிக்கும். மகள் இல்லாத குறையை அவள் இவளிடம் கண்டு பூரித்துப் போனாள்.
ஸ்ரீ மனதில் ஒரு சைக்கலாஜிகல் பிரச்சனை உருவாக்கி வளர்வதை இருவரும் உணரவே இல்லை. காலம் கடந்து உணர்ந்த போது அந்த மூர்க்கம் கண்டு அரண்டு போனார்கள்.
தேடல் தொடரும் .
.
என்னைத் தேடும் நான்
அத்தியயாயம் ==7
சசி வேலைக்கு போக ஆரம்பித்தாள். அதற்கு ஸ்ரீ காட்டிய எதிர்ப்பு கண்டு பார்க்கவியே பயந்துவிட்டாள்.
“இப்ப சசி எதுக்கு வேலைக்கு போகணும்? என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. என் அனுமதி கேட்கவில்லை. என்ன நிணச்சிட்டு இருக்கீங்க எல்லோரும்? அம்மா இது நீ அவளுக்கு கொடுக்கிற இடம். “
ஸ்ரீயின் கத்தல் நாலு வீடு தாண்டி கூட கேட்டிருக்கும். அந்தளவு அவன் படு ஆவேசமாக முட்டுக் கட்டை போட்டான். பார்கவி எவ்வளவோ எடுத்துச் சொன்னாள். படித்துவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டுமா? வேலைக்கு போனால் என்ன தப்பு? கொஞ்சம் யோசிடா என்று சொல்லி சமாதானப் படுத்த முயன்றாள்.
“அவ வேலைக்கு போனா......இங்க ஒரு கொலை விழும். புருஷனனுக்கு போதிய வருமானம் சம்பாதிக்க துப்பில்லை. அதான் பொண்டாட்டிய வேலைக்கு .அனுப்பறான்னு கேலி பேச மாட்டாங்க.? தேவையா எனக்கு? என்று அவன் கடுமையாக சொல்ல பார்கவி சொன்னாள்.
“உனக்கு கொலை தானே பண்ணணும்? சரிடா நான் தயார். நீ என்னை வெட்டி போட்டிடு. ஒண்ணு தெரிஞ்சுக்கோ. பொம்பளை ஒண்ணும் புருஷனின் பிராப்பர்டி இல்லே. அவளுக்குன்னு ஒரு சுய மரியாதை இருக்கு. விருப்பு வெறுப்பு இருக்கு. அவ போவா. நீ எதிர்ப்பு தெரிவிச்சு, அப்ப தான் நீ ஆம்பளைன்னு நிரூபிக்க ஆசைப்பட்டா அது நடக்காது. அவ்வளவு தான் சொல்வேன்.” அம்மாவின் இந்த அதிரடி பதிலில் அடங்கிப் போனான் அவன். உள்ளுக்குள்ளேயே அவன் கொதித்துக் கொண்டிருந்ததை கவனித்தாள் சசி. மாமியாரிடம் தனியாக சமயம் பார்த்து சொன்னாள்.
“அத்தே.. இவர் இவ்வளவு தூரம் எதிர்க்கும் போது நான் வேலைக்கு போவது சரியாகுமா? மன கசப்புடன் எப்படி அத்த சேர்ந்து வாழ முடியும்? கணவன் மனைவியா மௌன நாடகம் நடத்த, இது என்ன சிறிது நேர சினிமா படமா.? படம் முடிந்ததும் வேஷத்தை கலைச்சிட்டு போக.. அவர் அனுமதியோடு போவது தானே நல்லது. நான் கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கவா? அவருக்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டாமா?”
சசி இப்படி மாமியாரிடம் சொல்வதை ஸ்ரீ மறைந்து நின்று கேட்டான். அவனுக்குள் குற்ற உணர்வு தோன்றியது. மனைவியை நேசிப்பது என்பது வெறும் படுக்கை அறை சமாச்சாரம் மட்டுமல்ல என்று அவன் மனசாட்சி குத்திக் காட்டியது. “டேய்......உன் அனுமதி வேணும்னு நினைக்கிறா. அப்ப அவளை நீ நம்பக் கூடாதா? அழகான மனைவியை நாலு பேர் வக்கிரமா பார்க்கத் தான் செய்வாங்க. அவள் மனசில் களங்கம் இல்லை என்கிற போது அவள் போகட்டுமே......உனக்கு பெருமை தானே?”
இந்த நல்ல புத்தி அவனுக்கு வர அவள் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள் என்பதால் வந்தது தான். இரவு அவள் பால் கொண்டு வந்து கொடுத்த போது கணிவாக பேச்சுக் கொடுத்தான். ஒரு யுத்தம் நடக்கப் போவுது என்று பயந்து கொண்டு வந்த சசிக்கு அவன்
“உக்காரு சசி. இன்னிக்கு டின்னருக்கு நீ செய்த சப்பாத்தி குர்மா கிளாசிக்கா இருந்துச்சு. உன் கை மணமே மணம்.” அவள் வலது கையை எடுத்து அவன் மென்மையாக முத்தமிட்டான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த அக்கறையும் அன்பும் அவள் வேலைக்குப் போனால் மாறிவிடுமே. அதை அவளால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? அவள் மெதுவாகச் சொன்னாள்.
“தேங்க்ஸ் ஸ்ரீஉண்க பாராட்டுக்கு. நான் நல்ல யோசித்துப் பார்த்தேன். வேலைக்கு போவதில் சிக்கல் இருக்கு. நான் போகலை. சந்தோஷமா?”
சிக்கல் அவன் மனசில் தான் என்று சொல்லாமல் அவள் பண்போடு பேசியது அவன் குற்ற உணர்ச்சியை மேலும் அதிகரித்தது.
“சசி......நான் மறுப்பு சொன்னதிலிருந்து என்னையே எனக்குப் பிடிக்கல்லை. நான் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன். அப்படி இருக்கும் போது ஒரு சிறை கைதி போல் உன்னை நடத்த என்னால் எப்படி முடிக்கிறதுன்னு என்னை நானே கேட்டுக்கிட்டேன். ஆணாதிக்கம் என்பது ஒரு ஆணுக்கு அவன் பிறக்கும் போதே, கர்ணனின் கவச குண்டலம் போல கூடவே பிறந்துவிடுகிறது போலும். ஐ ஆம் ஸாரி சசி. நீ வேலைக்குப் போகலாம்.”
சசி உடனே மகிழந்து குதித்து விடவில்லை. அவள் நிதானமா சொன்னாள்.
“ஒரு குழந்தை எப்ப பிறக்கணுமோ அந்த நேரத்தில் இயல்பா பிறந்தா தான் நல்லது. இன்று நட்சத்திரம் நல்லாயிருக்கு. இன்னைக்கு பிரசவிக்கட்டும் என்று செயற்கை முறையில் பிரசவிக்க வைத்தால், அது எப்படி முரண்பாடாக இருக்கோ அப்படித்தான் உங்க சம்மதமும்.”
“நீ என்ன சொல்றே சசி?”
.“உங்க மனசு இயல்பா இந்த விஷயத்தில் சம்மதம் தெரிவிக்கணும். வலிந்து மனசை அதுக்கு சம்மதிக்க தூண்டக் கூடாது. உண்மையில் உங்களுக்கு ஆட்சேபம் இல்லையே?”
சசி எவ்வளவு விவேகமா பேசுக்கிறாள்! அதில் அவன் மயங்கினான். அந்த நிமிஷம் அவனுக்கு மனைவியை மிகவும் பிடித்துவிட்டது.
“மனப்பூர்வமா சொல்றேன் சசி. நீ வேலைக்குப் போ.” ஒரு அரிய புஷ்பம் மலர்ந்தது போல் அவனுள் ஒரு திருப்தி தோன்றியது. பெருந்தன்மை தானே ஆணுக்கு அழகு?. ஒரு பெண் கணவனை நம்பித் தானே அவன் கையால் தாலி வாங்கிக் கொள்கிறாள்.?
அவன் அவளை அணைத்துக் கொள்கிறான்.
“தேங்க்ஸ் ஸ்ரீ. இப்ப நான் நிம்மதியா வேலைக்குப் போவேன்.”
அன்று இரவு அவர்களுக்குள் நல்ல புரிதல் வந்திருந்ததாக சசி உணர்ந்தாள். அவள் நிம்மதியாக சந்தோஷமாக தூங்கினாள். ஆனால் ஸ்ரீ மனசில் சங்கடம் மறுபடியும் தலை தூக்கியது. அவசரப்பட்டு அனுமதி வழங்கி விட்டோமோ?. என்று உள்ளுக்குள் குறுகுறுக்க விட்டு விட்டு தூங்கினான். சசியை அதிகமாக நேசித்தது தான் தன் வலிக்கு காரணமோ என்று அவனால் யோசிக்க முடிந்தது. அது தான் உண்மை என்றும் பட்டது. குழந்தை தன் பொம்மை என்று அதை இடுக்கிக் கொண்டு திரிவது போன்ற மனநிலை தான் இது.
அவனின் சின்ன வயதில் ஒரு சொந்தக்கார குடும்பம் நாலு நாள் அவன் வீட்டில் தங்க நேர்ந்தது. அவர்கள் நாலு வயது குழந்தை பெரிய பொம்மை ஒன்றை வைதிருந்தது, அந்த பொம்மையை சிறுவனான அவன் ஆச்சரியத்துடன் பார்த்தான். அவன் பொம்மை வைத்து விளையாடியது இல்லை. அவன் பையன் என்பதால் அவன் விளையாட்டு சாமான் எல்லாம் பேட்டரி கார், தண்டவா;ளத்தில் ஓடும் பொம்மை ரயில் ஸ்டேஷன் என்று தான் இருக்கும். எனவே அந்தக் குழந்தையை விட ரெண்டு வயசு பெரியவனான அவனுக்கு அக்குழந்தை அந்த பொம்மையை வைத்துக் கொண்டு விளையாடுவது தமாஷாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. வேடிக்கை பார்த்தான்.
பொம்மைக்கு உடை மாற்றுவது, குளிப்பாட்டுவது. சோறு ஊட்டுவது என்று அவள் தனியாகவே விளையாடினாள். அந்த பொம்மையை சாயித்தால் கண்களை மூடும். கீ கொடுத்தால் பேர் சொல்லும். குட் மரர்னிங் சொல்லும். தொட்டில் கட்ட சொல்லி அதில் தூங்க பண்ணுவாள்.
“குடு நான் தூங்க வைக்கறேன்....” என்று அவன் பிடுங்கிக் கொள்ள, சிறுமி அழுத அழுகை அவனுக்கு இன்னும் நினைவிருக்கிறது. என் பொம்மை என் பொம்மை பிடுங்கிட்டான் குடு குடு என்று உச்ச ஸ்தாயியில் அவள் அழுகை கண்டு பயந்துவிட்டான் அவன். எல்லோரும் ஓடி வந்துவிட்டனர். அவன் அப்பா அவனை அடித்துவிட்டார்.
“இனிமே குழந்தைக்கிட்டே ஏதாவது வம்பு பண்ணினே தொலச்சிடுவேன்” என்று கடுமையாக சத்தம் போட்டார். அப்படி என்ன தப்பு செய்தோம்? அப்பா இப்படி அடிச்சிட்டார் என்று அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. சிறுமி பொம்மையை எங்கு போனாலும் இடுக்கிக் கொண்டே போனாள். தூங்கும் போது அதுக்கு போர்த்திவிட்டு. அதன் மேல் ஒரு கைகயை அணைத்தாற் போல் வைத்து தன் அருகே படுக்க வைத்துக் கொண்டாள்.
நைசாக அந்த பொம்மையை அவன் உருவிக் கொண்டு வந்து கையை காலை அசைத்துப் பார்த்தான். அம்மா பார்கவி பார்த்துவிட்டாள். அவனிடமிருந்து பொம்மையை வாங்கிக் கொண்டாள். மென்மையாக சொன்னாள்.
“ஸ்ரீ அந்த பொம்மையை அவள் உயிருள்ள குழந்தையாவே நினைக்கறா. அதை ஒண்ணும் பண்ணிடாதப்பா. அவளுக்கு அந்த பொம்மை தான் உலகமே ஸோ.......நீ புரிஞ்சுக்கிட்டு சமத்தா, சண்டை போடாம இருக்கணும் சரியா? பொம்மையை தொடாதே.” என்று எடுத்துச் சொன்னாள்.
நாம உயிரா நினைக்கிற எதையுமே நாம பிரியவோ, அடுத்தவங்க அதை சொந்தம் கொண்டாடவோ விரும்ப மாட்டோம். அது பொருளாக இருந்தால் சரி. அதே உயிருள்ள மனிதர்களா இருந்தா? ஸ்ரீ அந்தக் குழந்தை பொம்மையை சொந்தம் கொண்டாடிய மாதிரி, சசியை சொந்தம் கொண்டாடினான். அவளுக்கு மணவி என்ற முகம் தவிர வேறு முகங்கள் இருந்தன. அது இயற்கை தான். ஆனால் அதை பொறுத்துக் கொள்கிற அளவுக்கு அவனுக்கு விவேகமில்லை. இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.
ஸ்ரீ இந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தான். அந்தக் குழந்தையை போல் நடந்துக்கறோம் என்று அவன் அறிவு சொன்னாலும் அவனால் அந்த நினைப்பை விட முடியவில்லை. மனைவியை நேசித்தும் அவளோடு இன்பமாக அவனுக்கு வாழத் தெரியவில்லை.
சசிக்கு கணவன் மேல் அளவு கடந்த காதல் உண்டு. ஆனால் அவனை ஒரு கூண்டுக்குள் அடைக்க அவள் நிணைக்கவில்லை. அவள் அன்பு அவனை சுதந்திரமாக இருக்க விட்டது. அவன் மேல் முழு நம்பிக்கை வைக்க முடிந்தது. அவன் செய்யும் தவறுகளுக்கு அவளே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு மன்னிக்கத் தயாராக இருந்தாள். ஊஞ்சல் மேலே செல்லும், கீழேயும் வரும் அது போல் தான் மனிதர்கள். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. அவனும் அப்படித்தான் வாழக்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.
சிக்கல் என்பது அற்ப காரணங்களுக்கு கூட வரும். ஒரு முறை அவள் தக்காளி கட்ட பண்ணிக் கொண்டிருக்கும் போது அவன் அபூர்வமாக அடுக்களைக்குள் வந்தான். பார்கவி குளித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன சசி இப்படி தக்காளி நறுக்கறே?” என்றான்.
“ஏன்? நல்லாத் தானே நறுக்கறேன்.”
“தக்காளியின் உச்சியில் கருப்பா இருக்கும் பாகத்தை வெட்டி எடுத்திட்டு கட்ட செய். அதோடு கட்ட செய்யற. அதான் சொன்னேன்.” என்றான். உனக்கென்ன தெரியும் அடுப்பு காரியங்களை பத்தி. எல்லாம்? எனக்குத் தெரியும். கொஞ்சம் உங்க வேலையை பார்த்திட்டுப் போங்க ராசா.... என்று அவள் சொல்லவில்லை.
“அப்படியா? இது வரை எனக்குத் தோனாம போச்சே. நல்ல ஐடியா தான்.” என்றாள். இதே போல் அவள் சொல்வதை அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தாள்.
“பல் தேக்காம காப்பி குடிக்காதீங்க..” என்று அவள் பல முறை சொல்லியும் அவன் அதை அலட்சியப்படுத்தியே வந்தான். அறையில் புத்தகங்களை அடுக்கி வைக்க மாட்டான். களைந்த துணிகளை வாஷிங் மிஷினில் போடச் சொல்லி அவள் கேட்டுக் கொண்டாள். அதெல்லாம் அவள் வேலை தான் என்பது அவன் எண்ணம். அறையை சுத்தம் செய்ய கொஞ்சம் தமாதமானால்......
“என்ன இது குப்பைக் கிடங்கு மாதிரி இருக்கு? படிச்சவ இப்படித்தான் அறையை வச்சிருப்பியா? வேலைக்கா போறே? வீட்டிலே தானே இருக்கே?.. சுத்தம் செய்ய என்ன வலிக்குது உனக்கு.” என்று அதிகாரம் பண்ணுவான். அவள் அப்போது வேலைக்கு போகாத சமயம். தேவயில்லாம வாக்குவாதம் செய்ய வேண்டாம் என்று அவள்....
“ஸாரி.... ஸாரி இப்ப பண்ணிடறேன். கொஞ்சம் கிச்சனில் பிஸியா இருந்தேன்.” என்று ஒரு அழகிய முறுவலுடன் சொல்வாள்.
பார்கவி சொல்வாள் “டேய் அவள் என்ன உன் வேலைக்காரியா? அறையை நீ சுத்தம் செய்யலாமே. எல்லாத்தையும் பரத்தி போடறது நீ தானே? எதுக்கெடுத்தாலும் பொம்பளை தான் செய்யணும்னு அந்த ஆட்டிட்டியூட் தப்பு டா.. வீட்டிலே ஆயிரம் வேலை இருக்கு. சிறு சிறு ஒத்தாசை நீ செய்யக் கூடாதா? பழகிக்கோ. எல்லாம் என் தப்பு தான். ஒரே புள்ளைன்னு செல்லம் கொடுத்து வளர்த்தேன் பாரு.....”
“அம்மா.....உன் கிட்டே அதுக்குள்ளே கோகள் மூட்டிவிட்டாளா? என் கிட்டே இப்ப பண்ணிடறேன் ஸாரி அப்படின்னு ஒரு நாடகம். நல்ல மாமியார் நல்ல மருமகள்.” என்பான்.
“போடா..... அவ ஒண்ணும் சொல்லலை. நீ தான் எட்டு வீடு கேக்கும்படி சத்தம் போட்டியே. உன் அப்பாவை பாரு அவர் காரியத்தை அவர் செஞ்சுக்கறார். உன்னை சமைக்கவும் துவைக்கவுமா சொல்றோம்?. கொடியில் காயப்போட்ட துணியை மழை வந்தா, நாங்க இல்லாத போது, எடுத்து வைக்கணும் என்று கூடவா உனக்கு சொல்லித் தரணும்.? புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி எப்பவும் லேப்-டாப்பும் கையுமா இருக்கே.”
அப்பா அவனை முறைத்துப் பார்ப்பார்.
“ஏண்டா......உனக்கு டிமென்ஷியாவா? கீறல் விழுந்த பிளேட் மாதிரி எத்தனை தடவை சொன்னாலும் உன் மனசில் பதியாதா?” என்பார்.
அப்பாவிடம் மட்டும் அவன் பதிலுக்கு கத்த மாட்டான். அந்த மரியாதை இருக்கே அதுவே பெரிசு என்று அவர் நினைத்துக் கொள்வார். .
“அத்தே...... விடுங்க. மெதுவா புரிஞ்சுப்பார். என் முன்னாடி நீங்க திட்டினா அவருக்கு அது அவமானமா தெரியும்.” என்பாள்.
சசியின் இந்த குணமே பார்க்கவிக்கு பிடிக்கும். மகள் இல்லாத குறையை அவள் இவளிடம் கண்டு பூரித்துப் போனாள்.
ஸ்ரீ மனதில் ஒரு சைக்கலாஜிகல் பிரச்சனை உருவாக்கி வளர்வதை இருவரும் உணரவே இல்லை. காலம் கடந்து உணர்ந்த போது அந்த மூர்க்கம் கண்டு அரண்டு போனார்கள்.
தேடல் தொடரும் .
.
என்னைத் தேடும் நான்
அத்தியயாயம் ==7
சசி வேலைக்கு போக ஆரம்பித்தாள். அதற்கு ஸ்ரீ காட்டிய எதிர்ப்பு கண்டு பார்க்கவியே பயந்துவிட்டாள்.
“இப்ப சசி எதுக்கு வேலைக்கு போகணும்? என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. என் அனுமதி கேட்கவில்லை. என்ன நிணச்சிட்டு இருக்கீங்க எல்லோரும்? அம்மா இது நீ அவளுக்கு கொடுக்கிற இடம். “
ஸ்ரீயின் கத்தல் நாலு வீடு தாண்டி கூட கேட்டிருக்கும். அந்தளவு அவன் படு ஆவேசமாக முட்டுக் கட்டை போட்டான். பார்கவி எவ்வளவோ எடுத்துச் சொன்னாள். படித்துவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டுமா? வேலைக்கு போனால் என்ன தப்பு? கொஞ்சம் யோசிடா என்று சொல்லி சமாதானப் படுத்த முயன்றாள்.
“அவ வேலைக்கு போனா......இங்க ஒரு கொலை விழும். புருஷனனுக்கு போதிய வருமானம் சம்பாதிக்க துப்பில்லை. அதான் பொண்டாட்டிய வேலைக்கு .அனுப்பறான்னு கேலி பேச மாட்டாங்க.? தேவையா எனக்கு? என்று அவன் கடுமையாக சொல்ல பார்கவி சொன்னாள்.
“உனக்கு கொலை தானே பண்ணணும்? சரிடா நான் தயார். நீ என்னை வெட்டி போட்டிடு. ஒண்ணு தெரிஞ்சுக்கோ. பொம்பளை ஒண்ணும் புருஷனின் பிராப்பர்டி இல்லே. அவளுக்குன்னு ஒரு சுய மரியாதை இருக்கு. விருப்பு வெறுப்பு இருக்கு. அவ போவா. நீ எதிர்ப்பு தெரிவிச்சு, அப்ப தான் நீ ஆம்பளைன்னு நிரூபிக்க ஆசைப்பட்டா அது நடக்காது. அவ்வளவு தான் சொல்வேன்.” அம்மாவின் இந்த அதிரடி பதிலில் அடங்கிப் போனான் அவன். உள்ளுக்குள்ளேயே அவன் கொதித்துக் கொண்டிருந்ததை கவனித்தாள் சசி. மாமியாரிடம் தனியாக சமயம் பார்த்து சொன்னாள்.
“அத்தே.. இவர் இவ்வளவு தூரம் எதிர்க்கும் போது நான் வேலைக்கு போவது சரியாகுமா? மன கசப்புடன் எப்படி அத்த சேர்ந்து வாழ முடியும்? கணவன் மனைவியா மௌன நாடகம் நடத்த, இது என்ன சிறிது நேர சினிமா படமா.? படம் முடிந்ததும் வேஷத்தை கலைச்சிட்டு போக.. அவர் அனுமதியோடு போவது தானே நல்லது. நான் கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கவா? அவருக்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டாமா?”
சசி இப்படி மாமியாரிடம் சொல்வதை ஸ்ரீ மறைந்து நின்று கேட்டான். அவனுக்குள் குற்ற உணர்வு தோன்றியது. மனைவியை நேசிப்பது என்பது வெறும் படுக்கை அறை சமாச்சாரம் மட்டுமல்ல என்று அவன் மனசாட்சி குத்திக் காட்டியது. “டேய்......உன் அனுமதி வேணும்னு நினைக்கிறா. அப்ப அவளை நீ நம்பக் கூடாதா? அழகான மனைவியை நாலு பேர் வக்கிரமா பார்க்கத் தான் செய்வாங்க. அவள் மனசில் களங்கம் இல்லை என்கிற போது அவள் போகட்டுமே......உனக்கு பெருமை தானே?”
இந்த நல்ல புத்தி அவனுக்கு வர அவள் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள் என்பதால் வந்தது தான். இரவு அவள் பால் கொண்டு வந்து கொடுத்த போது கணிவாக பேச்சுக் கொடுத்தான். ஒரு யுத்தம் நடக்கப் போவுது என்று பயந்து கொண்டு வந்த சசிக்கு அவன்
“உக்காரு சசி. இன்னிக்கு டின்னருக்கு நீ செய்த சப்பாத்தி குர்மா கிளாசிக்கா இருந்துச்சு. உன் கை மணமே மணம்.” அவள் வலது கையை எடுத்து அவன் மென்மையாக முத்தமிட்டான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த அக்கறையும் அன்பும் அவள் வேலைக்குப் போனால் மாறிவிடுமே. அதை அவளால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? அவள் மெதுவாகச் சொன்னாள்.
“தேங்க்ஸ் ஸ்ரீஉண்க பாராட்டுக்கு. நான் நல்ல யோசித்துப் பார்த்தேன். வேலைக்கு போவதில் சிக்கல் இருக்கு. நான் போகலை. சந்தோஷமா?”
சிக்கல் அவன் மனசில் தான் என்று சொல்லாமல் அவள் பண்போடு பேசியது அவன் குற்ற உணர்ச்சியை மேலும் அதிகரித்தது.
“சசி......நான் மறுப்பு சொன்னதிலிருந்து என்னையே எனக்குப் பிடிக்கல்லை. நான் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன். அப்படி இருக்கும் போது ஒரு சிறை கைதி போல் உன்னை நடத்த என்னால் எப்படி முடிக்கிறதுன்னு என்னை நானே கேட்டுக்கிட்டேன். ஆணாதிக்கம் என்பது ஒரு ஆணுக்கு அவன் பிறக்கும் போதே, கர்ணனின் கவச குண்டலம் போல கூடவே பிறந்துவிடுகிறது போலும். ஐ ஆம் ஸாரி சசி. நீ வேலைக்குப் போகலாம்.”
சசி உடனே மகிழந்து குதித்து விடவில்லை. அவள் நிதானமா சொன்னாள்.
“ஒரு குழந்தை எப்ப பிறக்கணுமோ அந்த நேரத்தில் இயல்பா பிறந்தா தான் நல்லது. இன்று நட்சத்திரம் நல்லாயிருக்கு. இன்னைக்கு பிரசவிக்கட்டும் என்று செயற்கை முறையில் பிரசவிக்க வைத்தால், அது எப்படி முரண்பாடாக இருக்கோ அப்படித்தான் உங்க சம்மதமும்.”
“நீ என்ன சொல்றே சசி?”
.“உங்க மனசு இயல்பா இந்த விஷயத்தில் சம்மதம் தெரிவிக்கணும். வலிந்து மனசை அதுக்கு சம்மதிக்க தூண்டக் கூடாது. உண்மையில் உங்களுக்கு ஆட்சேபம் இல்லையே?”
சசி எவ்வளவு விவேகமா பேசுக்கிறாள்! அதில் அவன் மயங்கினான். அந்த நிமிஷம் அவனுக்கு மனைவியை மிகவும் பிடித்துவிட்டது.
“மனப்பூர்வமா சொல்றேன் சசி. நீ வேலைக்குப் போ.” ஒரு அரிய புஷ்பம் மலர்ந்தது போல் அவனுள் ஒரு திருப்தி தோன்றியது. பெருந்தன்மை தானே ஆணுக்கு அழகு?. ஒரு பெண் கணவனை நம்பித் தானே அவன் கையால் தாலி வாங்கிக் கொள்கிறாள்.?
அவன் அவளை அணைத்துக் கொள்கிறான்.
“தேங்க்ஸ் ஸ்ரீ. இப்ப நான் நிம்மதியா வேலைக்குப் போவேன்.”
அன்று இரவு அவர்களுக்குள் நல்ல புரிதல் வந்திருந்ததாக சசி உணர்ந்தாள். அவள் நிம்மதியாக சந்தோஷமாக தூங்கினாள். ஆனால் ஸ்ரீ மனசில் சங்கடம் மறுபடியும் தலை தூக்கியது. அவசரப்பட்டு அனுமதி வழங்கி விட்டோமோ?. என்று உள்ளுக்குள் குறுகுறுக்க விட்டு விட்டு தூங்கினான். சசியை அதிகமாக நேசித்தது தான் தன் வலிக்கு காரணமோ என்று அவனால் யோசிக்க முடிந்தது. அது தான் உண்மை என்றும் பட்டது. குழந்தை தன் பொம்மை என்று அதை இடுக்கிக் கொண்டு திரிவது போன்ற மனநிலை தான் இது.
அவனின் சின்ன வயதில் ஒரு சொந்தக்கார குடும்பம் நாலு நாள் அவன் வீட்டில் தங்க நேர்ந்தது. அவர்கள் நாலு வயது குழந்தை பெரிய பொம்மை ஒன்றை வைதிருந்தது, அந்த பொம்மையை சிறுவனான அவன் ஆச்சரியத்துடன் பார்த்தான். அவன் பொம்மை வைத்து விளையாடியது இல்லை. அவன் பையன் என்பதால் அவன் விளையாட்டு சாமான் எல்லாம் பேட்டரி கார், தண்டவா;ளத்தில் ஓடும் பொம்மை ரயில் ஸ்டேஷன் என்று தான் இருக்கும். எனவே அந்தக் குழந்தையை விட ரெண்டு வயசு பெரியவனான அவனுக்கு அக்குழந்தை அந்த பொம்மையை வைத்துக் கொண்டு விளையாடுவது தமாஷாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. வேடிக்கை பார்த்தான்.
பொம்மைக்கு உடை மாற்றுவது, குளிப்பாட்டுவது. சோறு ஊட்டுவது என்று அவள் தனியாகவே விளையாடினாள். அந்த பொம்மையை சாயித்தால் கண்களை மூடும். கீ கொடுத்தால் பேர் சொல்லும். குட் மரர்னிங் சொல்லும். தொட்டில் கட்ட சொல்லி அதில் தூங்க பண்ணுவாள்.
“குடு நான் தூங்க வைக்கறேன்....” என்று அவன் பிடுங்கிக் கொள்ள, சிறுமி அழுத அழுகை அவனுக்கு இன்னும் நினைவிருக்கிறது. என் பொம்மை என் பொம்மை பிடுங்கிட்டான் குடு குடு என்று உச்ச ஸ்தாயியில் அவள் அழுகை கண்டு பயந்துவிட்டான் அவன். எல்லோரும் ஓடி வந்துவிட்டனர். அவன் அப்பா அவனை அடித்துவிட்டார்.
“இனிமே குழந்தைக்கிட்டே ஏதாவது வம்பு பண்ணினே தொலச்சிடுவேன்” என்று கடுமையாக சத்தம் போட்டார். அப்படி என்ன தப்பு செய்தோம்? அப்பா இப்படி அடிச்சிட்டார் என்று அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. சிறுமி பொம்மையை எங்கு போனாலும் இடுக்கிக் கொண்டே போனாள். தூங்கும் போது அதுக்கு போர்த்திவிட்டு. அதன் மேல் ஒரு கைகயை அணைத்தாற் போல் வைத்து தன் அருகே படுக்க வைத்துக் கொண்டாள்.
நைசாக அந்த பொம்மையை அவன் உருவிக் கொண்டு வந்து கையை காலை அசைத்துப் பார்த்தான். அம்மா பார்கவி பார்த்துவிட்டாள். அவனிடமிருந்து பொம்மையை வாங்கிக் கொண்டாள். மென்மையாக சொன்னாள்.
“ஸ்ரீ அந்த பொம்மையை அவள் உயிருள்ள குழந்தையாவே நினைக்கறா. அதை ஒண்ணும் பண்ணிடாதப்பா. அவளுக்கு அந்த பொம்மை தான் உலகமே ஸோ.......நீ புரிஞ்சுக்கிட்டு சமத்தா, சண்டை போடாம இருக்கணும் சரியா? பொம்மையை தொடாதே.” என்று எடுத்துச் சொன்னாள்.
நாம உயிரா நினைக்கிற எதையுமே நாம பிரியவோ, அடுத்தவங்க அதை சொந்தம் கொண்டாடவோ விரும்ப மாட்டோம். அது பொருளாக இருந்தால் சரி. அதே உயிருள்ள மனிதர்களா இருந்தா? ஸ்ரீ அந்தக் குழந்தை பொம்மையை சொந்தம் கொண்டாடிய மாதிரி, சசியை சொந்தம் கொண்டாடினான். அவளுக்கு மணவி என்ற முகம் தவிர வேறு முகங்கள் இருந்தன. அது இயற்கை தான். ஆனால் அதை பொறுத்துக் கொள்கிற அளவுக்கு அவனுக்கு விவேகமில்லை. இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.
ஸ்ரீ இந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தான். அந்தக் குழந்தையை போல் நடந்துக்கறோம் என்று அவன் அறிவு சொன்னாலும் அவனால் அந்த நினைப்பை விட முடியவில்லை. மனைவியை நேசித்தும் அவளோடு இன்பமாக அவனுக்கு வாழத் தெரியவில்லை.
சசிக்கு கணவன் மேல் அளவு கடந்த காதல் உண்டு. ஆனால் அவனை ஒரு கூண்டுக்குள் அடைக்க அவள் நிணைக்கவில்லை. அவள் அன்பு அவனை சுதந்திரமாக இருக்க விட்டது. அவன் மேல் முழு நம்பிக்கை வைக்க முடிந்தது. அவன் செய்யும் தவறுகளுக்கு அவளே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு மன்னிக்கத் தயாராக இருந்தாள். ஊஞ்சல் மேலே செல்லும், கீழேயும் வரும் அது போல் தான் மனிதர்கள். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. அவனும் அப்படித்தான் வாழக்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.
சிக்கல் என்பது அற்ப காரணங்களுக்கு கூட வரும். ஒரு முறை அவள் தக்காளி கட்ட பண்ணிக் கொண்டிருக்கும் போது அவன் அபூர்வமாக அடுக்களைக்குள் வந்தான். பார்கவி குளித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன சசி இப்படி தக்காளி நறுக்கறே?” என்றான்.
“ஏன்? நல்லாத் தானே நறுக்கறேன்.”
“தக்காளியின் உச்சியில் கருப்பா இருக்கும் பாகத்தை வெட்டி எடுத்திட்டு கட்ட செய். அதோடு கட்ட செய்யற. அதான் சொன்னேன்.” என்றான். உனக்கென்ன தெரியும் அடுப்பு காரியங்களை பத்தி. எல்லாம்? எனக்குத் தெரியும். கொஞ்சம் உங்க வேலையை பார்த்திட்டுப் போங்க ராசா.... என்று அவள் சொல்லவில்லை.
“அப்படியா? இது வரை எனக்குத் தோனாம போச்சே. நல்ல ஐடியா தான்.” என்றாள். இதே போல் அவள் சொல்வதை அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தாள்.
“பல் தேக்காம காப்பி குடிக்காதீங்க..” என்று அவள் பல முறை சொல்லியும் அவன் அதை அலட்சியப்படுத்தியே வந்தான். அறையில் புத்தகங்களை அடுக்கி வைக்க மாட்டான். களைந்த துணிகளை வாஷிங் மிஷினில் போடச் சொல்லி அவள் கேட்டுக் கொண்டாள். அதெல்லாம் அவள் வேலை தான் என்பது அவன் எண்ணம். அறையை சுத்தம் செய்ய கொஞ்சம் தமாதமானால்......
“என்ன இது குப்பைக் கிடங்கு மாதிரி இருக்கு? படிச்சவ இப்படித்தான் அறையை வச்சிருப்பியா? வேலைக்கா போறே? வீட்டிலே தானே இருக்கே?.. சுத்தம் செய்ய என்ன வலிக்குது உனக்கு.” என்று அதிகாரம் பண்ணுவான். அவள் அப்போது வேலைக்கு போகாத சமயம். தேவயில்லாம வாக்குவாதம் செய்ய வேண்டாம் என்று அவள்....
“ஸாரி.... ஸாரி இப்ப பண்ணிடறேன். கொஞ்சம் கிச்சனில் பிஸியா இருந்தேன்.” என்று ஒரு அழகிய முறுவலுடன் சொல்வாள்.
பார்கவி சொல்வாள் “டேய் அவள் என்ன உன் வேலைக்காரியா? அறையை நீ சுத்தம் செய்யலாமே. எல்லாத்தையும் பரத்தி போடறது நீ தானே? எதுக்கெடுத்தாலும் பொம்பளை தான் செய்யணும்னு அந்த ஆட்டிட்டியூட் தப்பு டா.. வீட்டிலே ஆயிரம் வேலை இருக்கு. சிறு சிறு ஒத்தாசை நீ செய்யக் கூடாதா? பழகிக்கோ. எல்லாம் என் தப்பு தான். ஒரே புள்ளைன்னு செல்லம் கொடுத்து வளர்த்தேன் பாரு.....”
“அம்மா.....உன் கிட்டே அதுக்குள்ளே கோகள் மூட்டிவிட்டாளா? என் கிட்டே இப்ப பண்ணிடறேன் ஸாரி அப்படின்னு ஒரு நாடகம். நல்ல மாமியார் நல்ல மருமகள்.” என்பான்.
“போடா..... அவ ஒண்ணும் சொல்லலை. நீ தான் எட்டு வீடு கேக்கும்படி சத்தம் போட்டியே. உன் அப்பாவை பாரு அவர் காரியத்தை அவர் செஞ்சுக்கறார். உன்னை சமைக்கவும் துவைக்கவுமா சொல்றோம்?. கொடியில் காயப்போட்ட துணியை மழை வந்தா, நாங்க இல்லாத போது, எடுத்து வைக்கணும் என்று கூடவா உனக்கு சொல்லித் தரணும்.? புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி எப்பவும் லேப்-டாப்பும் கையுமா இருக்கே.”
அப்பா அவனை முறைத்துப் பார்ப்பார்.
“ஏண்டா......உனக்கு டிமென்ஷியாவா? கீறல் விழுந்த பிளேட் மாதிரி எத்தனை தடவை சொன்னாலும் உன் மனசில் பதியாதா?” என்பார்.
அப்பாவிடம் மட்டும் அவன் பதிலுக்கு கத்த மாட்டான். அந்த மரியாதை இருக்கே அதுவே பெரிசு என்று அவர் நினைத்துக் கொள்வார். .
“அத்தே...... விடுங்க. மெதுவா புரிஞ்சுப்பார். என் முன்னாடி நீங்க திட்டினா அவருக்கு அது அவமானமா தெரியும்.” என்பாள்.
சசியின் இந்த குணமே பார்க்கவிக்கு பிடிக்கும். மகள் இல்லாத குறையை அவள் இவளிடம் கண்டு பூரித்துப் போனாள்.
ஸ்ரீ மனதில் ஒரு சைக்கலாஜிகல் பிரச்சனை உருவாக்கி வளர்வதை இருவரும் உணரவே இல்லை. காலம் கடந்து உணர்ந்த போது அந்த மூர்க்கம் கண்டு அரண்டு போனார்கள்.
தேடல் தொடரும் .
.
என்னைத் தேடும் நான்
அத்தியயாயம் ==7
சசி வேலைக்கு போக ஆரம்பித்தாள். அதற்கு ஸ்ரீ காட்டிய எதிர்ப்பு கண்டு பார்க்கவியே பயந்துவிட்டாள்.
“இப்ப சசி எதுக்கு வேலைக்கு போகணும்? என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. என் அனுமதி கேட்கவில்லை. என்ன நிணச்சிட்டு இருக்கீங்க எல்லோரும்? அம்மா இது நீ அவளுக்கு கொடுக்கிற இடம். “
ஸ்ரீயின் கத்தல் நாலு வீடு தாண்டி கூட கேட்டிருக்கும். அந்தளவு அவன் படு ஆவேசமாக முட்டுக் கட்டை போட்டான். பார்கவி எவ்வளவோ எடுத்துச் சொன்னாள். படித்துவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டுமா? வேலைக்கு போனால் என்ன தப்பு? கொஞ்சம் யோசிடா என்று சொல்லி சமாதானப் படுத்த முயன்றாள்.
“அவ வேலைக்கு போனா......இங்க ஒரு கொலை விழும். புருஷனனுக்கு போதிய வருமானம் சம்பாதிக்க துப்பில்லை. அதான் பொண்டாட்டிய வேலைக்கு .அனுப்பறான்னு கேலி பேச மாட்டாங்க.? தேவையா எனக்கு? என்று அவன் கடுமையாக சொல்ல பார்கவி சொன்னாள்.
“உனக்கு கொலை தானே பண்ணணும்? சரிடா நான் தயார். நீ என்னை வெட்டி போட்டிடு. ஒண்ணு தெரிஞ்சுக்கோ. பொம்பளை ஒண்ணும் புருஷனின் பிராப்பர்டி இல்லே. அவளுக்குன்னு ஒரு சுய மரியாதை இருக்கு. விருப்பு வெறுப்பு இருக்கு. அவ போவா. நீ எதிர்ப்பு தெரிவிச்சு, அப்ப தான் நீ ஆம்பளைன்னு நிரூபிக்க ஆசைப்பட்டா அது நடக்காது. அவ்வளவு தான் சொல்வேன்.” அம்மாவின் இந்த அதிரடி பதிலில் அடங்கிப் போனான் அவன். உள்ளுக்குள்ளேயே அவன் கொதித்துக் கொண்டிருந்ததை கவனித்தாள் சசி. மாமியாரிடம் தனியாக சமயம் பார்த்து சொன்னாள்.
“அத்தே.. இவர் இவ்வளவு தூரம் எதிர்க்கும் போது நான் வேலைக்கு போவது சரியாகுமா? மன கசப்புடன் எப்படி அத்த சேர்ந்து வாழ முடியும்? கணவன் மனைவியா மௌன நாடகம் நடத்த, இது என்ன சிறிது நேர சினிமா படமா.? படம் முடிந்ததும் வேஷத்தை கலைச்சிட்டு போக.. அவர் அனுமதியோடு போவது தானே நல்லது. நான் கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கவா? அவருக்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டாமா?”
சசி இப்படி மாமியாரிடம் சொல்வதை ஸ்ரீ மறைந்து நின்று கேட்டான். அவனுக்குள் குற்ற உணர்வு தோன்றியது. மனைவியை நேசிப்பது என்பது வெறும் படுக்கை அறை சமாச்சாரம் மட்டுமல்ல என்று அவன் மனசாட்சி குத்திக் காட்டியது. “டேய்......உன் அனுமதி வேணும்னு நினைக்கிறா. அப்ப அவளை நீ நம்பக் கூடாதா? அழகான மனைவியை நாலு பேர் வக்கிரமா பார்க்கத் தான் செய்வாங்க. அவள் மனசில் களங்கம் இல்லை என்கிற போது அவள் போகட்டுமே......உனக்கு பெருமை தானே?”
இந்த நல்ல புத்தி அவனுக்கு வர அவள் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள் என்பதால் வந்தது தான். இரவு அவள் பால் கொண்டு வந்து கொடுத்த போது கணிவாக பேச்சுக் கொடுத்தான். ஒரு யுத்தம் நடக்கப் போவுது என்று பயந்து கொண்டு வந்த சசிக்கு அவன்
“உக்காரு சசி. இன்னிக்கு டின்னருக்கு நீ செய்த சப்பாத்தி குர்மா கிளாசிக்கா இருந்துச்சு. உன் கை மணமே மணம்.” அவள் வலது கையை எடுத்து அவன் மென்மையாக முத்தமிட்டான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த அக்கறையும் அன்பும் அவள் வேலைக்குப் போனால் மாறிவிடுமே. அதை அவளால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? அவள் மெதுவாகச் சொன்னாள்.
“தேங்க்ஸ் ஸ்ரீஉண்க பாராட்டுக்கு. நான் நல்ல யோசித்துப் பார்த்தேன். வேலைக்கு போவதில் சிக்கல் இருக்கு. நான் போகலை. சந்தோஷமா?”
சிக்கல் அவன் மனசில் தான் என்று சொல்லாமல் அவள் பண்போடு பேசியது அவன் குற்ற உணர்ச்சியை மேலும் அதிகரித்தது.
“சசி......நான் மறுப்பு சொன்னதிலிருந்து என்னையே எனக்குப் பிடிக்கல்லை. நான் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன். அப்படி இருக்கும் போது ஒரு சிறை கைதி போல் உன்னை நடத்த என்னால் எப்படி முடிக்கிறதுன்னு என்னை நானே கேட்டுக்கிட்டேன். ஆணாதிக்கம் என்பது ஒரு ஆணுக்கு அவன் பிறக்கும் போதே, கர்ணனின் கவச குண்டலம் போல கூடவே பிறந்துவிடுகிறது போலும். ஐ ஆம் ஸாரி சசி. நீ வேலைக்குப் போகலாம்.”
சசி உடனே மகிழந்து குதித்து விடவில்லை. அவள் நிதானமா சொன்னாள்.
“ஒரு குழந்தை எப்ப பிறக்கணுமோ அந்த நேரத்தில் இயல்பா பிறந்தா தான் நல்லது. இன்று நட்சத்திரம் நல்லாயிருக்கு. இன்னைக்கு பிரசவிக்கட்டும் என்று செயற்கை முறையில் பிரசவிக்க வைத்தால், அது எப்படி முரண்பாடாக இருக்கோ அப்படித்தான் உங்க சம்மதமும்.”
“நீ என்ன சொல்றே சசி?”
.“உங்க மனசு இயல்பா இந்த விஷயத்தில் சம்மதம் தெரிவிக்கணும். வலிந்து மனசை அதுக்கு சம்மதிக்க தூண்டக் கூடாது. உண்மையில் உங்களுக்கு ஆட்சேபம் இல்லையே?”
சசி எவ்வளவு விவேகமா பேசுக்கிறாள்! அதில் அவன் மயங்கினான். அந்த நிமிஷம் அவனுக்கு மனைவியை மிகவும் பிடித்துவிட்டது.
“மனப்பூர்வமா சொல்றேன் சசி. நீ வேலைக்குப் போ.” ஒரு அரிய புஷ்பம் மலர்ந்தது போல் அவனுள் ஒரு திருப்தி தோன்றியது. பெருந்தன்மை தானே ஆணுக்கு அழகு?. ஒரு பெண் கணவனை நம்பித் தானே அவன் கையால் தாலி வாங்கிக் கொள்கிறாள்.?
அவன் அவளை அணைத்துக் கொள்கிறான்.
“தேங்க்ஸ் ஸ்ரீ. இப்ப நான் நிம்மதியா வேலைக்குப் போவேன்.”
அன்று இரவு அவர்களுக்குள் நல்ல புரிதல் வந்திருந்ததாக சசி உணர்ந்தாள். அவள் நிம்மதியாக சந்தோஷமாக தூங்கினாள். ஆனால் ஸ்ரீ மனசில் சங்கடம் மறுபடியும் தலை தூக்கியது. அவசரப்பட்டு அனுமதி வழங்கி விட்டோமோ?. என்று உள்ளுக்குள் குறுகுறுக்க விட்டு விட்டு தூங்கினான். சசியை அதிகமாக நேசித்தது தான் தன் வலிக்கு காரணமோ என்று அவனால் யோசிக்க முடிந்தது. அது தான் உண்மை என்றும் பட்டது. குழந்தை தன் பொம்மை என்று அதை இடுக்கிக் கொண்டு திரிவது போன்ற மனநிலை தான் இது.
அவனின் சின்ன வயதில் ஒரு சொந்தக்கார குடும்பம் நாலு நாள் அவன் வீட்டில் தங்க நேர்ந்தது. அவர்கள் நாலு வயது குழந்தை பெரிய பொம்மை ஒன்றை வைதிருந்தது, அந்த பொம்மையை சிறுவனான அவன் ஆச்சரியத்துடன் பார்த்தான். அவன் பொம்மை வைத்து விளையாடியது இல்லை. அவன் பையன் என்பதால் அவன் விளையாட்டு சாமான் எல்லாம் பேட்டரி கார், தண்டவா;ளத்தில் ஓடும் பொம்மை ரயில் ஸ்டேஷன் என்று தான் இருக்கும். எனவே அந்தக் குழந்தையை விட ரெண்டு வயசு பெரியவனான அவனுக்கு அக்குழந்தை அந்த பொம்மையை வைத்துக் கொண்டு விளையாடுவது தமாஷாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. வேடிக்கை பார்த்தான்.
பொம்மைக்கு உடை மாற்றுவது, குளிப்பாட்டுவது. சோறு ஊட்டுவது என்று அவள் தனியாகவே விளையாடினாள். அந்த பொம்மையை சாயித்தால் கண்களை மூடும். கீ கொடுத்தால் பேர் சொல்லும். குட் மரர்னிங் சொல்லும். தொட்டில் கட்ட சொல்லி அதில் தூங்க பண்ணுவாள்.
“குடு நான் தூங்க வைக்கறேன்....” என்று அவன் பிடுங்கிக் கொள்ள, சிறுமி அழுத அழுகை அவனுக்கு இன்னும் நினைவிருக்கிறது. என் பொம்மை என் பொம்மை பிடுங்கிட்டான் குடு குடு என்று உச்ச ஸ்தாயியில் அவள் அழுகை கண்டு பயந்துவிட்டான் அவன். எல்லோரும் ஓடி வந்துவிட்டனர். அவன் அப்பா அவனை அடித்துவிட்டார்.
“இனிமே குழந்தைக்கிட்டே ஏதாவது வம்பு பண்ணினே தொலச்சிடுவேன்” என்று கடுமையாக சத்தம் போட்டார். அப்படி என்ன தப்பு செய்தோம்? அப்பா இப்படி அடிச்சிட்டார் என்று அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. சிறுமி பொம்மையை எங்கு போனாலும் இடுக்கிக் கொண்டே போனாள். தூங்கும் போது அதுக்கு போர்த்திவிட்டு. அதன் மேல் ஒரு கைகயை அணைத்தாற் போல் வைத்து தன் அருகே படுக்க வைத்துக் கொண்டாள்.
நைசாக அந்த பொம்மையை அவன் உருவிக் கொண்டு வந்து கையை காலை அசைத்துப் பார்த்தான். அம்மா பார்கவி பார்த்துவிட்டாள். அவனிடமிருந்து பொம்மையை வாங்கிக் கொண்டாள். மென்மையாக சொன்னாள்.
“ஸ்ரீ அந்த பொம்மையை அவள் உயிருள்ள குழந்தையாவே நினைக்கறா. அதை ஒண்ணும் பண்ணிடாதப்பா. அவளுக்கு அந்த பொம்மை தான் உலகமே ஸோ.......நீ புரிஞ்சுக்கிட்டு சமத்தா, சண்டை போடாம இருக்கணும் சரியா? பொம்மையை தொடாதே.” என்று எடுத்துச் சொன்னாள்.
நாம உயிரா நினைக்கிற எதையுமே நாம பிரியவோ, அடுத்தவங்க அதை சொந்தம் கொண்டாடவோ விரும்ப மாட்டோம். அது பொருளாக இருந்தால் சரி. அதே உயிருள்ள மனிதர்களா இருந்தா? ஸ்ரீ அந்தக் குழந்தை பொம்மையை சொந்தம் கொண்டாடிய மாதிரி, சசியை சொந்தம் கொண்டாடினான். அவளுக்கு மணவி என்ற முகம் தவிர வேறு முகங்கள் இருந்தன. அது இயற்கை தான். ஆனால் அதை பொறுத்துக் கொள்கிற அளவுக்கு அவனுக்கு விவேகமில்லை. இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.
ஸ்ரீ இந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தான். அந்தக் குழந்தையை போல் நடந்துக்கறோம் என்று அவன் அறிவு சொன்னாலும் அவனால் அந்த நினைப்பை விட முடியவில்லை. மனைவியை நேசித்தும் அவளோடு இன்பமாக அவனுக்கு வாழத் தெரியவில்லை.
சசிக்கு கணவன் மேல் அளவு கடந்த காதல் உண்டு. ஆனால் அவனை ஒரு கூண்டுக்குள் அடைக்க அவள் நிணைக்கவில்லை. அவள் அன்பு அவனை சுதந்திரமாக இருக்க விட்டது. அவன் மேல் முழு நம்பிக்கை வைக்க முடிந்தது. அவன் செய்யும் தவறுகளுக்கு அவளே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு மன்னிக்கத் தயாராக இருந்தாள். ஊஞ்சல் மேலே செல்லும், கீழேயும் வரும் அது போல் தான் மனிதர்கள். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. அவனும் அப்படித்தான் வாழக்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.
சிக்கல் என்பது அற்ப காரணங்களுக்கு கூட வரும். ஒரு முறை அவள் தக்காளி கட்ட பண்ணிக் கொண்டிருக்கும் போது அவன் அபூர்வமாக அடுக்களைக்குள் வந்தான். பார்கவி குளித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன சசி இப்படி தக்காளி நறுக்கறே?” என்றான்.
“ஏன்? நல்லாத் தானே நறுக்கறேன்.”
“தக்காளியின் உச்சியில் கருப்பா இருக்கும் பாகத்தை வெட்டி எடுத்திட்டு கட்ட செய். அதோடு கட்ட செய்யற. அதான் சொன்னேன்.” என்றான். உனக்கென்ன தெரியும் அடுப்பு காரியங்களை பத்தி. எல்லாம்? எனக்குத் தெரியும். கொஞ்சம் உங்க வேலையை பார்த்திட்டுப் போங்க ராசா.... என்று அவள் சொல்லவில்லை.
“அப்படியா? இது வரை எனக்குத் தோனாம போச்சே. நல்ல ஐடியா தான்.” என்றாள். இதே போல் அவள் சொல்வதை அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தாள்.
“பல் தேக்காம காப்பி குடிக்காதீங்க..” என்று அவள் பல முறை சொல்லியும் அவன் அதை அலட்சியப்படுத்தியே வந்தான். அறையில் புத்தகங்களை அடுக்கி வைக்க மாட்டான். களைந்த துணிகளை வாஷிங் மிஷினில் போடச் சொல்லி அவள் கேட்டுக் கொண்டாள். அதெல்லாம் அவள் வேலை தான் என்பது அவன் எண்ணம். அறையை சுத்தம் செய்ய கொஞ்சம் தமாதமானால்......
“என்ன இது குப்பைக் கிடங்கு மாதிரி இருக்கு? படிச்சவ இப்படித்தான் அறையை வச்சிருப்பியா? வேலைக்கா போறே? வீட்டிலே தானே இருக்கே?.. சுத்தம் செய்ய என்ன வலிக்குது உனக்கு.” என்று அதிகாரம் பண்ணுவான். அவள் அப்போது வேலைக்கு போகாத சமயம். தேவயில்லாம வாக்குவாதம் செய்ய வேண்டாம் என்று அவள்....
“ஸாரி.... ஸாரி இப்ப பண்ணிடறேன். கொஞ்சம் கிச்சனில் பிஸியா இருந்தேன்.” என்று ஒரு அழகிய முறுவலுடன் சொல்வாள்.
பார்கவி சொல்வாள் “டேய் அவள் என்ன உன் வேலைக்காரியா? அறையை நீ சுத்தம் செய்யலாமே. எல்லாத்தையும் பரத்தி போடறது நீ தானே? எதுக்கெடுத்தாலும் பொம்பளை தான் செய்யணும்னு அந்த ஆட்டிட்டியூட் தப்பு டா.. வீட்டிலே ஆயிரம் வேலை இருக்கு. சிறு சிறு ஒத்தாசை நீ செய்யக் கூடாதா? பழகிக்கோ. எல்லாம் என் தப்பு தான். ஒரே புள்ளைன்னு செல்லம் கொடுத்து வளர்த்தேன் பாரு.....”
“அம்மா.....உன் கிட்டே அதுக்குள்ளே கோகள் மூட்டிவிட்டாளா? என் கிட்டே இப்ப பண்ணிடறேன் ஸாரி அப்படின்னு ஒரு நாடகம். நல்ல மாமியார் நல்ல மருமகள்.” என்பான்.
“போடா..... அவ ஒண்ணும் சொல்லலை. நீ தான் எட்டு வீடு கேக்கும்படி சத்தம் போட்டியே. உன் அப்பாவை பாரு அவர் காரியத்தை அவர் செஞ்சுக்கறார். உன்னை சமைக்கவும் துவைக்கவுமா சொல்றோம்?. கொடியில் காயப்போட்ட துணியை மழை வந்தா, நாங்க இல்லாத போது, எடுத்து வைக்கணும் என்று கூடவா உனக்கு சொல்லித் தரணும்.? புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி எப்பவும் லேப்-டாப்பும் கையுமா இருக்கே.”
அப்பா அவனை முறைத்துப் பார்ப்பார்.
“ஏண்டா......உனக்கு டிமென்ஷியாவா? கீறல் விழுந்த பிளேட் மாதிரி எத்தனை தடவை சொன்னாலும் உன் மனசில் பதியாதா?” என்பார்.
அப்பாவிடம் மட்டும் அவன் பதிலுக்கு கத்த மாட்டான். அந்த மரியாதை இருக்கே அதுவே பெரிசு என்று அவர் நினைத்துக் கொள்வார். .
“அத்தே...... விடுங்க. மெதுவா புரிஞ்சுப்பார். என் முன்னாடி நீங்க திட்டினா அவருக்கு அது அவமானமா தெரியும்.” என்பாள்.
சசியின் இந்த குணமே பார்க்கவிக்கு பிடிக்கும். மகள் இல்லாத குறையை அவள் இவளிடம் கண்டு பூரித்துப் போனாள்.
ஸ்ரீ மனதில் ஒரு சைக்கலாஜிகல் பிரச்சனை உருவாக்கி வளர்வதை இருவரும் உணரவே இல்லை. காலம் கடந்து உணர்ந்த போது அந்த மூர்க்கம் கண்டு அரண்டு போனார்கள்.
தேடல் தொடரும் .
.
என்னைத் தேடும் நான்
அத்தியயாயம் ==7
சசி வேலைக்கு போக ஆரம்பித்தாள். அதற்கு ஸ்ரீ காட்டிய எதிர்ப்பு கண்டு பார்க்கவியே பயந்துவிட்டாள்.
“இப்ப சசி எதுக்கு வேலைக்கு போகணும்? என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. என் அனுமதி கேட்கவில்லை. என்ன நிணச்சிட்டு இருக்கீங்க எல்லோரும்? அம்மா இது நீ அவளுக்கு கொடுக்கிற இடம். “
ஸ்ரீயின் கத்தல் நாலு வீடு தாண்டி கூட கேட்டிருக்கும். அந்தளவு அவன் படு ஆவேசமாக முட்டுக் கட்டை போட்டான். பார்கவி எவ்வளவோ எடுத்துச் சொன்னாள். படித்துவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டுமா? வேலைக்கு போனால் என்ன தப்பு? கொஞ்சம் யோசிடா என்று சொல்லி சமாதானப் படுத்த முயன்றாள்.
“அவ வேலைக்கு போனா......இங்க ஒரு கொலை விழும். புருஷனனுக்கு போதிய வருமானம் சம்பாதிக்க துப்பில்லை. அதான் பொண்டாட்டிய வேலைக்கு .அனுப்பறான்னு கேலி பேச மாட்டாங்க.? தேவையா எனக்கு? என்று அவன் கடுமையாக சொல்ல பார்கவி சொன்னாள்.
“உனக்கு கொலை தானே பண்ணணும்? சரிடா நான் தயார். நீ என்னை வெட்டி போட்டிடு. ஒண்ணு தெரிஞ்சுக்கோ. பொம்பளை ஒண்ணும் புருஷனின் பிராப்பர்டி இல்லே. அவளுக்குன்னு ஒரு சுய மரியாதை இருக்கு. விருப்பு வெறுப்பு இருக்கு. அவ போவா. நீ எதிர்ப்பு தெரிவிச்சு, அப்ப தான் நீ ஆம்பளைன்னு நிரூபிக்க ஆசைப்பட்டா அது நடக்காது. அவ்வளவு தான் சொல்வேன்.” அம்மாவின் இந்த அதிரடி பதிலில் அடங்கிப் போனான் அவன். உள்ளுக்குள்ளேயே அவன் கொதித்துக் கொண்டிருந்ததை கவனித்தாள் சசி. மாமியாரிடம் தனியாக சமயம் பார்த்து சொன்னாள்.
“அத்தே.. இவர் இவ்வளவு தூரம் எதிர்க்கும் போது நான் வேலைக்கு போவது சரியாகுமா? மன கசப்புடன் எப்படி அத்த சேர்ந்து வாழ முடியும்? கணவன் மனைவியா மௌன நாடகம் நடத்த, இது என்ன சிறிது நேர சினிமா படமா.? படம் முடிந்ததும் வேஷத்தை கலைச்சிட்டு போக.. அவர் அனுமதியோடு போவது தானே நல்லது. நான் கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கவா? அவருக்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டாமா?”
சசி இப்படி மாமியாரிடம் சொல்வதை ஸ்ரீ மறைந்து நின்று கேட்டான். அவனுக்குள் குற்ற உணர்வு தோன்றியது. மனைவியை நேசிப்பது என்பது வெறும் படுக்கை அறை சமாச்சாரம் மட்டுமல்ல என்று அவன் மனசாட்சி குத்திக் காட்டியது. “டேய்......உன் அனுமதி வேணும்னு நினைக்கிறா. அப்ப அவளை நீ நம்பக் கூடாதா? அழகான மனைவியை நாலு பேர் வக்கிரமா பார்க்கத் தான் செய்வாங்க. அவள் மனசில் களங்கம் இல்லை என்கிற போது அவள் போகட்டுமே......உனக்கு பெருமை தானே?”
இந்த நல்ல புத்தி அவனுக்கு வர அவள் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள் என்பதால் வந்தது தான். இரவு அவள் பால் கொண்டு வந்து கொடுத்த போது கணிவாக பேச்சுக் கொடுத்தான். ஒரு யுத்தம் நடக்கப் போவுது என்று பயந்து கொண்டு வந்த சசிக்கு அவன்
“உக்காரு சசி. இன்னிக்கு டின்னருக்கு நீ செய்த சப்பாத்தி குர்மா கிளாசிக்கா இருந்துச்சு. உன் கை மணமே மணம்.” அவள் வலது கையை எடுத்து அவன் மென்மையாக முத்தமிட்டான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த அக்கறையும் அன்பும் அவள் வேலைக்குப் போனால் மாறிவிடுமே. அதை அவளால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? அவள் மெதுவாகச் சொன்னாள்.
“தேங்க்ஸ் ஸ்ரீஉண்க பாராட்டுக்கு. நான் நல்ல யோசித்துப் பார்த்தேன். வேலைக்கு போவதில் சிக்கல் இருக்கு. நான் போகலை. சந்தோஷமா?”
சிக்கல் அவன் மனசில் தான் என்று சொல்லாமல் அவள் பண்போடு பேசியது அவன் குற்ற உணர்ச்சியை மேலும் அதிகரித்தது.
“சசி......நான் மறுப்பு சொன்னதிலிருந்து என்னையே எனக்குப் பிடிக்கல்லை. நான் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன். அப்படி இருக்கும் போது ஒரு சிறை கைதி போல் உன்னை நடத்த என்னால் எப்படி முடிக்கிறதுன்னு என்னை நானே கேட்டுக்கிட்டேன். ஆணாதிக்கம் என்பது ஒரு ஆணுக்கு அவன் பிறக்கும் போதே, கர்ணனின் கவச குண்டலம் போல கூடவே பிறந்துவிடுகிறது போலும். ஐ ஆம் ஸாரி சசி. நீ வேலைக்குப் போகலாம்.”
சசி உடனே மகிழந்து குதித்து விடவில்லை. அவள் நிதானமா சொன்னாள்.
“ஒரு குழந்தை எப்ப பிறக்கணுமோ அந்த நேரத்தில் இயல்பா பிறந்தா தான் நல்லது. இன்று நட்சத்திரம் நல்லாயிருக்கு. இன்னைக்கு பிரசவிக்கட்டும் என்று செயற்கை முறையில் பிரசவிக்க வைத்தால், அது எப்படி முரண்பாடாக இருக்கோ அப்படித்தான் உங்க சம்மதமும்.”
“நீ என்ன சொல்றே சசி?”
.“உங்க மனசு இயல்பா இந்த விஷயத்தில் சம்மதம் தெரிவிக்கணும். வலிந்து மனசை அதுக்கு சம்மதிக்க தூண்டக் கூடாது. உண்மையில் உங்களுக்கு ஆட்சேபம் இல்லையே?”
சசி எவ்வளவு விவேகமா பேசுக்கிறாள்! அதில் அவன் மயங்கினான். அந்த நிமிஷம் அவனுக்கு மனைவியை மிகவும் பிடித்துவிட்டது.
“மனப்பூர்வமா சொல்றேன் சசி. நீ வேலைக்குப் போ.” ஒரு அரிய புஷ்பம் மலர்ந்தது போல் அவனுள் ஒரு திருப்தி தோன்றியது. பெருந்தன்மை தானே ஆணுக்கு அழகு?. ஒரு பெண் கணவனை நம்பித் தானே அவன் கையால் தாலி வாங்கிக் கொள்கிறாள்.?
அவன் அவளை அணைத்துக் கொள்கிறான்.
“தேங்க்ஸ் ஸ்ரீ. இப்ப நான் நிம்மதியா வேலைக்குப் போவேன்.”
அன்று இரவு அவர்களுக்குள் நல்ல புரிதல் வந்திருந்ததாக சசி உணர்ந்தாள். அவள் நிம்மதியாக சந்தோஷமாக தூங்கினாள். ஆனால் ஸ்ரீ மனசில் சங்கடம் மறுபடியும் தலை தூக்கியது. அவசரப்பட்டு அனுமதி வழங்கி விட்டோமோ?. என்று உள்ளுக்குள் குறுகுறுக்க விட்டு விட்டு தூங்கினான். சசியை அதிகமாக நேசித்தது தான் தன் வலிக்கு காரணமோ என்று அவனால் யோசிக்க முடிந்தது. அது தான் உண்மை என்றும் பட்டது. குழந்தை தன் பொம்மை என்று அதை இடுக்கிக் கொண்டு திரிவது போன்ற மனநிலை தான் இது.
அவனின் சின்ன வயதில் ஒரு சொந்தக்கார குடும்பம் நாலு நாள் அவன் வீட்டில் தங்க நேர்ந்தது. அவர்கள் நாலு வயது குழந்தை பெரிய பொம்மை ஒன்றை வைதிருந்தது, அந்த பொம்மையை சிறுவனான அவன் ஆச்சரியத்துடன் பார்த்தான். அவன் பொம்மை வைத்து விளையாடியது இல்லை. அவன் பையன் என்பதால் அவன் விளையாட்டு சாமான் எல்லாம் பேட்டரி கார், தண்டவா;ளத்தில் ஓடும் பொம்மை ரயில் ஸ்டேஷன் என்று தான் இருக்கும். எனவே அந்தக் குழந்தையை விட ரெண்டு வயசு பெரியவனான அவனுக்கு அக்குழந்தை அந்த பொம்மையை வைத்துக் கொண்டு விளையாடுவது தமாஷாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. வேடிக்கை பார்த்தான்.
பொம்மைக்கு உடை மாற்றுவது, குளிப்பாட்டுவது. சோறு ஊட்டுவது என்று அவள் தனியாகவே விளையாடினாள். அந்த பொம்மையை சாயித்தால் கண்களை மூடும். கீ கொடுத்தால் பேர் சொல்லும். குட் மரர்னிங் சொல்லும். தொட்டில் கட்ட சொல்லி அதில் தூங்க பண்ணுவாள்.
“குடு நான் தூங்க வைக்கறேன்....” என்று அவன் பிடுங்கிக் கொள்ள, சிறுமி அழுத அழுகை அவனுக்கு இன்னும் நினைவிருக்கிறது. என் பொம்மை என் பொம்மை பிடுங்கிட்டான் குடு குடு என்று உச்ச ஸ்தாயியில் அவள் அழுகை கண்டு பயந்துவிட்டான் அவன். எல்லோரும் ஓடி வந்துவிட்டனர். அவன் அப்பா அவனை அடித்துவிட்டார்.
“இனிமே குழந்தைக்கிட்டே ஏதாவது வம்பு பண்ணினே தொலச்சிடுவேன்” என்று கடுமையாக சத்தம் போட்டார். அப்படி என்ன தப்பு செய்தோம்? அப்பா இப்படி அடிச்சிட்டார் என்று அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. சிறுமி பொம்மையை எங்கு போனாலும் இடுக்கிக் கொண்டே போனாள். தூங்கும் போது அதுக்கு போர்த்திவிட்டு. அதன் மேல் ஒரு கைகயை அணைத்தாற் போல் வைத்து தன் அருகே படுக்க வைத்துக் கொண்டாள்.
நைசாக அந்த பொம்மையை அவன் உருவிக் கொண்டு வந்து கையை காலை அசைத்துப் பார்த்தான். அம்மா பார்கவி பார்த்துவிட்டாள். அவனிடமிருந்து பொம்மையை வாங்கிக் கொண்டாள். மென்மையாக சொன்னாள்.
“ஸ்ரீ அந்த பொம்மையை அவள் உயிருள்ள குழந்தையாவே நினைக்கறா. அதை ஒண்ணும் பண்ணிடாதப்பா. அவளுக்கு அந்த பொம்மை தான் உலகமே ஸோ.......நீ புரிஞ்சுக்கிட்டு சமத்தா, சண்டை போடாம இருக்கணும் சரியா? பொம்மையை தொடாதே.” என்று எடுத்துச் சொன்னாள்.
நாம உயிரா நினைக்கிற எதையுமே நாம பிரியவோ, அடுத்தவங்க அதை சொந்தம் கொண்டாடவோ விரும்ப மாட்டோம். அது பொருளாக இருந்தால் சரி. அதே உயிருள்ள மனிதர்களா இருந்தா? ஸ்ரீ அந்தக் குழந்தை பொம்மையை சொந்தம் கொண்டாடிய மாதிரி, சசியை சொந்தம் கொண்டாடினான். அவளுக்கு மணவி என்ற முகம் தவிர வேறு முகங்கள் இருந்தன. அது இயற்கை தான். ஆனால் அதை பொறுத்துக் கொள்கிற அளவுக்கு அவனுக்கு விவேகமில்லை. இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.
ஸ்ரீ இந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தான். அந்தக் குழந்தையை போல் நடந்துக்கறோம் என்று அவன் அறிவு சொன்னாலும் அவனால் அந்த நினைப்பை விட முடியவில்லை. மனைவியை நேசித்தும் அவளோடு இன்பமாக அவனுக்கு வாழத் தெரியவில்லை.
சசிக்கு கணவன் மேல் அளவு கடந்த காதல் உண்டு. ஆனால் அவனை ஒரு கூண்டுக்குள் அடைக்க அவள் நிணைக்கவில்லை. அவள் அன்பு அவனை சுதந்திரமாக இருக்க விட்டது. அவன் மேல் முழு நம்பிக்கை வைக்க முடிந்தது. அவன் செய்யும் தவறுகளுக்கு அவளே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு மன்னிக்கத் தயாராக இருந்தாள். ஊஞ்சல் மேலே செல்லும், கீழேயும் வரும் அது போல் தான் மனிதர்கள். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. அவனும் அப்படித்தான் வாழக்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.
சிக்கல் என்பது அற்ப காரணங்களுக்கு கூட வரும். ஒரு முறை அவள் தக்காளி கட்ட பண்ணிக் கொண்டிருக்கும் போது அவன் அபூர்வமாக அடுக்களைக்குள் வந்தான். பார்கவி குளித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன சசி இப்படி தக்காளி நறுக்கறே?” என்றான்.
“ஏன்? நல்லாத் தானே நறுக்கறேன்.”
“தக்காளியின் உச்சியில் கருப்பா இருக்கும் பாகத்தை வெட்டி எடுத்திட்டு கட்ட செய். அதோடு கட்ட செய்யற. அதான் சொன்னேன்.” என்றான். உனக்கென்ன தெரியும் அடுப்பு காரியங்களை பத்தி. எல்லாம்? எனக்குத் தெரியும். கொஞ்சம் உங்க வேலையை பார்த்திட்டுப் போங்க ராசா.... என்று அவள் சொல்லவில்லை.
“அப்படியா? இது வரை எனக்குத் தோனாம போச்சே. நல்ல ஐடியா தான்.” என்றாள். இதே போல் அவள் சொல்வதை அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தாள்.
“பல் தேக்காம காப்பி குடிக்காதீங்க..” என்று அவள் பல முறை சொல்லியும் அவன் அதை அலட்சியப்படுத்தியே வந்தான். அறையில் புத்தகங்களை அடுக்கி வைக்க மாட்டான். களைந்த துணிகளை வாஷிங் மிஷினில் போடச் சொல்லி அவள் கேட்டுக் கொண்டாள். அதெல்லாம் அவள் வேலை தான் என்பது அவன் எண்ணம். அறையை சுத்தம் செய்ய கொஞ்சம் தமாதமானால்......
“என்ன இது குப்பைக் கிடங்கு மாதிரி இருக்கு? படிச்சவ இப்படித்தான் அறையை வச்சிருப்பியா? வேலைக்கா போறே? வீட்டிலே தானே இருக்கே?.. சுத்தம் செய்ய என்ன வலிக்குது உனக்கு.” என்று அதிகாரம் பண்ணுவான். அவள் அப்போது வேலைக்கு போகாத சமயம். தேவயில்லாம வாக்குவாதம் செய்ய வேண்டாம் என்று அவள்....
“ஸாரி.... ஸாரி இப்ப பண்ணிடறேன். கொஞ்சம் கிச்சனில் பிஸியா இருந்தேன்.” என்று ஒரு அழகிய முறுவலுடன் சொல்வாள்.
பார்கவி சொல்வாள் “டேய் அவள் என்ன உன் வேலைக்காரியா? அறையை நீ சுத்தம் செய்யலாமே. எல்லாத்தையும் பரத்தி போடறது நீ தானே? எதுக்கெடுத்தாலும் பொம்பளை தான் செய்யணும்னு அந்த ஆட்டிட்டியூட் தப்பு டா.. வீட்டிலே ஆயிரம் வேலை இருக்கு. சிறு சிறு ஒத்தாசை நீ செய்யக் கூடாதா? பழகிக்கோ. எல்லாம் என் தப்பு தான். ஒரே புள்ளைன்னு செல்லம் கொடுத்து வளர்த்தேன் பாரு.....”
“அம்மா.....உன் கிட்டே அதுக்குள்ளே கோகள் மூட்டிவிட்டாளா? என் கிட்டே இப்ப பண்ணிடறேன் ஸாரி அப்படின்னு ஒரு நாடகம். நல்ல மாமியார் நல்ல மருமகள்.” என்பான்.
“போடா..... அவ ஒண்ணும் சொல்லலை. நீ தான் எட்டு வீடு கேக்கும்படி சத்தம் போட்டியே. உன் அப்பாவை பாரு அவர் காரியத்தை அவர் செஞ்சுக்கறார். உன்னை சமைக்கவும் துவைக்கவுமா சொல்றோம்?. கொடியில் காயப்போட்ட துணியை மழை வந்தா, நாங்க இல்லாத போது, எடுத்து வைக்கணும் என்று கூடவா உனக்கு சொல்லித் தரணும்.? புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி எப்பவும் லேப்-டாப்பும் கையுமா இருக்கே.”
அப்பா அவனை முறைத்துப் பார்ப்பார்.
“ஏண்டா......உனக்கு டிமென்ஷியாவா? கீறல் விழுந்த பிளேட் மாதிரி எத்தனை தடவை சொன்னாலும் உன் மனசில் பதியாதா?” என்பார்.
அப்பாவிடம் மட்டும் அவன் பதிலுக்கு கத்த மாட்டான். அந்த மரியாதை இருக்கே அதுவே பெரிசு என்று அவர் நினைத்துக் கொள்வார். .
“அத்தே...... விடுங்க. மெதுவா புரிஞ்சுப்பார். என் முன்னாடி நீங்க திட்டினா அவருக்கு அது அவமானமா தெரியும்.” என்பாள்.
சசியின் இந்த குணமே பார்க்கவிக்கு பிடிக்கும். மகள் இல்லாத குறையை அவள் இவளிடம் கண்டு பூரித்துப் போனாள்.
ஸ்ரீ மனதில் ஒரு சைக்கலாஜிகல் பிரச்சனை உருவாக்கி வளர்வதை இருவரும் உணரவே இல்லை. காலம் கடந்து உணர்ந்த போது அந்த மூர்க்கம் கண்டு அரண்டு போனார்கள்.
தேடல் தொடரும் .
.
என்னைத் தேடும் நான்
அத்தியயாயம் ==7
சசி வேலைக்கு போக ஆரம்பித்தாள். அதற்கு ஸ்ரீ காட்டிய எதிர்ப்பு கண்டு பார்க்கவியே பயந்துவிட்டாள்.
“இப்ப சசி எதுக்கு வேலைக்கு போகணும்? என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. என் அனுமதி கேட்கவில்லை. என்ன நிணச்சிட்டு இருக்கீங்க எல்லோரும்? அம்மா இது நீ அவளுக்கு கொடுக்கிற இடம். “
ஸ்ரீயின் கத்தல் நாலு வீடு தாண்டி கூட கேட்டிருக்கும். அந்தளவு அவன் படு ஆவேசமாக முட்டுக் கட்டை போட்டான். பார்கவி எவ்வளவோ எடுத்துச் சொன்னாள். படித்துவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டுமா? வேலைக்கு போனால் என்ன தப்பு? கொஞ்சம் யோசிடா என்று சொல்லி சமாதானப் படுத்த முயன்றாள்.
“அவ வேலைக்கு போனா......இங்க ஒரு கொலை விழும். புருஷனனுக்கு போதிய வருமானம் சம்பாதிக்க துப்பில்லை. அதான் பொண்டாட்டிய வேலைக்கு .அனுப்பறான்னு கேலி பேச மாட்டாங்க.? தேவையா எனக்கு? என்று அவன் கடுமையாக சொல்ல பார்கவி சொன்னாள்.
“உனக்கு கொலை தானே பண்ணணும்? சரிடா நான் தயார். நீ என்னை வெட்டி போட்டிடு. ஒண்ணு தெரிஞ்சுக்கோ. பொம்பளை ஒண்ணும் புருஷனின் பிராப்பர்டி இல்லே. அவளுக்குன்னு ஒரு சுய மரியாதை இருக்கு. விருப்பு வெறுப்பு இருக்கு. அவ போவா. நீ எதிர்ப்பு தெரிவிச்சு, அப்ப தான் நீ ஆம்பளைன்னு நிரூபிக்க ஆசைப்பட்டா அது நடக்காது. அவ்வளவு தான் சொல்வேன்.” அம்மாவின் இந்த அதிரடி பதிலில் அடங்கிப் போனான் அவன். உள்ளுக்குள்ளேயே அவன் கொதித்துக் கொண்டிருந்ததை கவனித்தாள் சசி. மாமியாரிடம் தனியாக சமயம் பார்த்து சொன்னாள்.
“அத்தே.. இவர் இவ்வளவு தூரம் எதிர்க்கும் போது நான் வேலைக்கு போவது சரியாகுமா? மன கசப்புடன் எப்படி அத்த சேர்ந்து வாழ முடியும்? கணவன் மனைவியா மௌன நாடகம் நடத்த, இது என்ன சிறிது நேர சினிமா படமா.? படம் முடிந்ததும் வேஷத்தை கலைச்சிட்டு போக.. அவர் அனுமதியோடு போவது தானே நல்லது. நான் கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கவா? அவருக்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டாமா?”
சசி இப்படி மாமியாரிடம் சொல்வதை ஸ்ரீ மறைந்து நின்று கேட்டான். அவனுக்குள் குற்ற உணர்வு தோன்றியது. மனைவியை நேசிப்பது என்பது வெறும் படுக்கை அறை சமாச்சாரம் மட்டுமல்ல என்று அவன் மனசாட்சி குத்திக் காட்டியது. “டேய்......உன் அனுமதி வேணும்னு நினைக்கிறா. அப்ப அவளை நீ நம்பக் கூடாதா? அழகான மனைவியை நாலு பேர் வக்கிரமா பார்க்கத் தான் செய்வாங்க. அவள் மனசில் களங்கம் இல்லை என்கிற போது அவள் போகட்டுமே......உனக்கு பெருமை தானே?”
இந்த நல்ல புத்தி அவனுக்கு வர அவள் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள் என்பதால் வந்தது தான். இரவு அவள் பால் கொண்டு வந்து கொடுத்த போது கணிவாக பேச்சுக் கொடுத்தான். ஒரு யுத்தம் நடக்கப் போவுது என்று பயந்து கொண்டு வந்த சசிக்கு அவன்
“உக்காரு சசி. இன்னிக்கு டின்னருக்கு நீ செய்த சப்பாத்தி குர்மா கிளாசிக்கா இருந்துச்சு. உன் கை மணமே மணம்.” அவள் வலது கையை எடுத்து அவன் மென்மையாக முத்தமிட்டான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த அக்கறையும் அன்பும் அவள் வேலைக்குப் போனால் மாறிவிடுமே. அதை அவளால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? அவள் மெதுவாகச் சொன்னாள்.
“தேங்க்ஸ் ஸ்ரீஉண்க பாராட்டுக்கு. நான் நல்ல யோசித்துப் பார்த்தேன். வேலைக்கு போவதில் சிக்கல் இருக்கு. நான் போகலை. சந்தோஷமா?”
சிக்கல் அவன் மனசில் தான் என்று சொல்லாமல் அவள் பண்போடு பேசியது அவன் குற்ற உணர்ச்சியை மேலும் அதிகரித்தது.
“சசி......நான் மறுப்பு சொன்னதிலிருந்து என்னையே எனக்குப் பிடிக்கல்லை. நான் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன். அப்படி இருக்கும் போது ஒரு சிறை கைதி போல் உன்னை நடத்த என்னால் எப்படி முடிக்கிறதுன்னு என்னை நானே கேட்டுக்கிட்டேன். ஆணாதிக்கம் என்பது ஒரு ஆணுக்கு அவன் பிறக்கும் போதே, கர்ணனின் கவச குண்டலம் போல கூடவே பிறந்துவிடுகிறது போலும். ஐ ஆம் ஸாரி சசி. நீ வேலைக்குப் போகலாம்.”
சசி உடனே மகிழந்து குதித்து விடவில்லை. அவள் நிதானமா சொன்னாள்.
“ஒரு குழந்தை எப்ப பிறக்கணுமோ அந்த நேரத்தில் இயல்பா பிறந்தா தான் நல்லது. இன்று நட்சத்திரம் நல்லாயிருக்கு. இன்னைக்கு பிரசவிக்கட்டும் என்று செயற்கை முறையில் பிரசவிக்க வைத்தால், அது எப்படி முரண்பாடாக இருக்கோ அப்படித்தான் உங்க சம்மதமும்.”
“நீ என்ன சொல்றே சசி?”
.“உங்க மனசு இயல்பா இந்த விஷயத்தில் சம்மதம் தெரிவிக்கணும். வலிந்து மனசை அதுக்கு சம்மதிக்க தூண்டக் கூடாது. உண்மையில் உங்களுக்கு ஆட்சேபம் இல்லையே?”
சசி எவ்வளவு விவேகமா பேசுக்கிறாள்! அதில் அவன் மயங்கினான். அந்த நிமிஷம் அவனுக்கு மனைவியை மிகவும் பிடித்துவிட்டது.
“மனப்பூர்வமா சொல்றேன் சசி. நீ வேலைக்குப் போ.” ஒரு அரிய புஷ்பம் மலர்ந்தது போல் அவனுள் ஒரு திருப்தி தோன்றியது. பெருந்தன்மை தானே ஆணுக்கு அழகு?. ஒரு பெண் கணவனை நம்பித் தானே அவன் கையால் தாலி வாங்கிக் கொள்கிறாள்.?
அவன் அவளை அணைத்துக் கொள்கிறான்.
“தேங்க்ஸ் ஸ்ரீ. இப்ப நான் நிம்மதியா வேலைக்குப் போவேன்.”
அன்று இரவு அவர்களுக்குள் நல்ல புரிதல் வந்திருந்ததாக சசி உணர்ந்தாள். அவள் நிம்மதியாக சந்தோஷமாக தூங்கினாள். ஆனால் ஸ்ரீ மனசில் சங்கடம் மறுபடியும் தலை தூக்கியது. அவசரப்பட்டு அனுமதி வழங்கி விட்டோமோ?. என்று உள்ளுக்குள் குறுகுறுக்க விட்டு விட்டு தூங்கினான். சசியை அதிகமாக நேசித்தது தான் தன் வலிக்கு காரணமோ என்று அவனால் யோசிக்க முடிந்தது. அது தான் உண்மை என்றும் பட்டது. குழந்தை தன் பொம்மை என்று அதை இடுக்கிக் கொண்டு திரிவது போன்ற மனநிலை தான் இது.
அவனின் சின்ன வயதில் ஒரு சொந்தக்கார குடும்பம் நாலு நாள் அவன் வீட்டில் தங்க நேர்ந்தது. அவர்கள் நாலு வயது குழந்தை பெரிய பொம்மை ஒன்றை வைதிருந்தது, அந்த பொம்மையை சிறுவனான அவன் ஆச்சரியத்துடன் பார்த்தான். அவன் பொம்மை வைத்து விளையாடியது இல்லை. அவன் பையன் என்பதால் அவன் விளையாட்டு சாமான் எல்லாம் பேட்டரி கார், தண்டவா;ளத்தில் ஓடும் பொம்மை ரயில் ஸ்டேஷன் என்று தான் இருக்கும். எனவே அந்தக் குழந்தையை விட ரெண்டு வயசு பெரியவனான அவனுக்கு அக்குழந்தை அந்த பொம்மையை வைத்துக் கொண்டு விளையாடுவது தமாஷாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. வேடிக்கை பார்த்தான்.
பொம்மைக்கு உடை மாற்றுவது, குளிப்பாட்டுவது. சோறு ஊட்டுவது என்று அவள் தனியாகவே விளையாடினாள். அந்த பொம்மையை சாயித்தால் கண்களை மூடும். கீ கொடுத்தால் பேர் சொல்லும். குட் மரர்னிங் சொல்லும். தொட்டில் கட்ட சொல்லி அதில் தூங்க பண்ணுவாள்.
“குடு நான் தூங்க வைக்கறேன்....” என்று அவன் பிடுங்கிக் கொள்ள, சிறுமி அழுத அழுகை அவனுக்கு இன்னும் நினைவிருக்கிறது. என் பொம்மை என் பொம்மை பிடுங்கிட்டான் குடு குடு என்று உச்ச ஸ்தாயியில் அவள் அழுகை கண்டு பயந்துவிட்டான் அவன். எல்லோரும் ஓடி வந்துவிட்டனர். அவன் அப்பா அவனை அடித்துவிட்டார்.
“இனிமே குழந்தைக்கிட்டே ஏதாவது வம்பு பண்ணினே தொலச்சிடுவேன்” என்று கடுமையாக சத்தம் போட்டார். அப்படி என்ன தப்பு செய்தோம்? அப்பா இப்படி அடிச்சிட்டார் என்று அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. சிறுமி பொம்மையை எங்கு போனாலும் இடுக்கிக் கொண்டே போனாள். தூங்கும் போது அதுக்கு போர்த்திவிட்டு. அதன் மேல் ஒரு கைகயை அணைத்தாற் போல் வைத்து தன் அருகே படுக்க வைத்துக் கொண்டாள்.
நைசாக அந்த பொம்மையை அவன் உருவிக் கொண்டு வந்து கையை காலை அசைத்துப் பார்த்தான். அம்மா பார்கவி பார்த்துவிட்டாள். அவனிடமிருந்து பொம்மையை வாங்கிக் கொண்டாள். மென்மையாக சொன்னாள்.
“ஸ்ரீ அந்த பொம்மையை அவள் உயிருள்ள குழந்தையாவே நினைக்கறா. அதை ஒண்ணும் பண்ணிடாதப்பா. அவளுக்கு அந்த பொம்மை தான் உலகமே ஸோ.......நீ புரிஞ்சுக்கிட்டு சமத்தா, சண்டை போடாம இருக்கணும் சரியா? பொம்மையை தொடாதே.” என்று எடுத்துச் சொன்னாள்.
நாம உயிரா நினைக்கிற எதையுமே நாம பிரியவோ, அடுத்தவங்க அதை சொந்தம் கொண்டாடவோ விரும்ப மாட்டோம். அது பொருளாக இருந்தால் சரி. அதே உயிருள்ள மனிதர்களா இருந்தா? ஸ்ரீ அந்தக் குழந்தை பொம்மையை சொந்தம் கொண்டாடிய மாதிரி, சசியை சொந்தம் கொண்டாடினான். அவளுக்கு மணவி என்ற முகம் தவிர வேறு முகங்கள் இருந்தன. அது இயற்கை தான். ஆனால் அதை பொறுத்துக் கொள்கிற அளவுக்கு அவனுக்கு விவேகமில்லை. இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.
ஸ்ரீ இந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தான். அந்தக் குழந்தையை போல் நடந்துக்கறோம் என்று அவன் அறிவு சொன்னாலும் அவனால் அந்த நினைப்பை விட முடியவில்லை. மனைவியை நேசித்தும் அவளோடு இன்பமாக அவனுக்கு வாழத் தெரியவில்லை.
சசிக்கு கணவன் மேல் அளவு கடந்த காதல் உண்டு. ஆனால் அவனை ஒரு கூண்டுக்குள் அடைக்க அவள் நிணைக்கவில்லை. அவள் அன்பு அவனை சுதந்திரமாக இருக்க விட்டது. அவன் மேல் முழு நம்பிக்கை வைக்க முடிந்தது. அவன் செய்யும் தவறுகளுக்கு அவளே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு மன்னிக்கத் தயாராக இருந்தாள். ஊஞ்சல் மேலே செல்லும், கீழேயும் வரும் அது போல் தான் மனிதர்கள். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. அவனும் அப்படித்தான் வாழக்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.
சிக்கல் என்பது அற்ப காரணங்களுக்கு கூட வரும். ஒரு முறை அவள் தக்காளி கட்ட பண்ணிக் கொண்டிருக்கும் போது அவன் அபூர்வமாக அடுக்களைக்குள் வந்தான். பார்கவி குளித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன சசி இப்படி தக்காளி நறுக்கறே?” என்றான்.
“ஏன்? நல்லாத் தானே நறுக்கறேன்.”
“தக்காளியின் உச்சியில் கருப்பா இருக்கும் பாகத்தை வெட்டி எடுத்திட்டு கட்ட செய். அதோடு கட்ட செய்யற. அதான் சொன்னேன்.” என்றான். உனக்கென்ன தெரியும் அடுப்பு காரியங்களை பத்தி. எல்லாம்? எனக்குத் தெரியும். கொஞ்சம் உங்க வேலையை பார்த்திட்டுப் போங்க ராசா.... என்று அவள் சொல்லவில்லை.
“அப்படியா? இது வரை எனக்குத் தோனாம போச்சே. நல்ல ஐடியா தான்.” என்றாள். இதே போல் அவள் சொல்வதை அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தாள்.
“பல் தேக்காம காப்பி குடிக்காதீங்க..” என்று அவள் பல முறை சொல்லியும் அவன் அதை அலட்சியப்படுத்தியே வந்தான். அறையில் புத்தகங்களை அடுக்கி வைக்க மாட்டான். களைந்த துணிகளை வாஷிங் மிஷினில் போடச் சொல்லி அவள் கேட்டுக் கொண்டாள். அதெல்லாம் அவள் வேலை தான் என்பது அவன் எண்ணம். அறையை சுத்தம் செய்ய கொஞ்சம் தமாதமானால்......
“என்ன இது குப்பைக் கிடங்கு மாதிரி இருக்கு? படிச்சவ இப்படித்தான் அறையை வச்சிருப்பியா? வேலைக்கா போறே? வீட்டிலே தானே இருக்கே?.. சுத்தம் செய்ய என்ன வலிக்குது உனக்கு.” என்று அதிகாரம் பண்ணுவான். அவள் அப்போது வேலைக்கு போகாத சமயம். தேவயில்லாம வாக்குவாதம் செய்ய வேண்டாம் என்று அவள்....
“ஸாரி.... ஸாரி இப்ப பண்ணிடறேன். கொஞ்சம் கிச்சனில் பிஸியா இருந்தேன்.” என்று ஒரு அழகிய முறுவலுடன் சொல்வாள்.
பார்கவி சொல்வாள் “டேய் அவள் என்ன உன் வேலைக்காரியா? அறையை நீ சுத்தம் செய்யலாமே. எல்லாத்தையும் பரத்தி போடறது நீ தானே? எதுக்கெடுத்தாலும் பொம்பளை தான் செய்யணும்னு அந்த ஆட்டிட்டியூட் தப்பு டா.. வீட்டிலே ஆயிரம் வேலை இருக்கு. சிறு சிறு ஒத்தாசை நீ செய்யக் கூடாதா? பழகிக்கோ. எல்லாம் என் தப்பு தான். ஒரே புள்ளைன்னு செல்லம் கொடுத்து வளர்த்தேன் பாரு.....”
“அம்மா.....உன் கிட்டே அதுக்குள்ளே கோகள் மூட்டிவிட்டாளா? என் கிட்டே இப்ப பண்ணிடறேன் ஸாரி அப்படின்னு ஒரு நாடகம். நல்ல மாமியார் நல்ல மருமகள்.” என்பான்.
“போடா..... அவ ஒண்ணும் சொல்லலை. நீ தான் எட்டு வீடு கேக்கும்படி சத்தம் போட்டியே. உன் அப்பாவை பாரு அவர் காரியத்தை அவர் செஞ்சுக்கறார். உன்னை சமைக்கவும் துவைக்கவுமா சொல்றோம்?. கொடியில் காயப்போட்ட துணியை மழை வந்தா, நாங்க இல்லாத போது, எடுத்து வைக்கணும் என்று கூடவா உனக்கு சொல்லித் தரணும்.? புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி எப்பவும் லேப்-டாப்பும் கையுமா இருக்கே.”
அப்பா அவனை முறைத்துப் பார்ப்பார்.
“ஏண்டா......உனக்கு டிமென்ஷியாவா? கீறல் விழுந்த பிளேட் மாதிரி எத்தனை தடவை சொன்னாலும் உன் மனசில் பதியாதா?” என்பார்.
அப்பாவிடம் மட்டும் அவன் பதிலுக்கு கத்த மாட்டான். அந்த மரியாதை இருக்கே அதுவே பெரிசு என்று அவர் நினைத்துக் கொள்வார். .
“அத்தே...... விடுங்க. மெதுவா புரிஞ்சுப்பார். என் முன்னாடி நீங்க திட்டினா அவருக்கு அது அவமானமா தெரியும்.” என்பாள்.
சசியின் இந்த குணமே பார்க்கவிக்கு பிடிக்கும். மகள் இல்லாத குறையை அவள் இவளிடம் கண்டு பூரித்துப் போனாள்.
ஸ்ரீ மனதில் ஒரு சைக்கலாஜிகல் பிரச்சனை உருவாக்கி வளர்வதை இருவரும் உணரவே இல்லை. காலம் கடந்து உணர்ந்த போது அந்த மூர்க்கம் கண்டு அரண்டு போனார்கள்.
தேடல் தொடரும் .
.