வணக்கம் வாசகப் பெருமக்களே!
சங்கமம் போட்டியின் வாசகர்களுக்கான விதிமுறைகள் இதோ!
1. தளத்தில் பதிவிடப்படும் போட்டி கதைகளை அவ்வப்போது படித்து சுடச்சுட உங்களால் ஆன ஊக்குவிக்கும் கருத்துக்களைத் தாருங்கள்.
2. நீங்கள் படிப்பதற்கு ஏதுவாக இன்றைய பதிவுகள் என்னும் திரிக்கு கீழ் அன்று பதிவிடப்பட்ட அத்தியாயங்கள் அனைத்தும் இருக்கும்.
3. உங்களால் முடிந்த அளவு கருத்துக்களோ, மீம்ஸோ தளத்தின் முகநூலைத் தவிர்த்து வேறு எங்கு வேண்டுமானாலும் பதிவிடலாம். தள முகநூல் கணக்கில் தேவையில்லாத குழப்பத்தை இது தவிர்க்கும். வாசகர்கள் கதையைத் தேடிப் படிக்க வசதியாக இருக்க இது உதவும்.
4. முடிந்தவரை அனைத்து கதைகளையும் வாசித்து மகிழ்ந்து கருத்து இடுங்கள். ஒருவர் எவ்வளவு அதிகமாக கருத்துக்களைப் பதிவிடுகிறார்களோ அதற்கு ஏற்ப பரிசுகளும் காத்திருக்கின்றன.
5. குறைந்த பட்சம் 10 கதைககளுக்காகவாவது உங்கள் கருத்துப் பதிவுகள் இருத்தல் அவசியம்
6. கதைகளை மொத்தமாக வாசித்துக் கடைசியில் கதையைப் பற்றிய கருத்துக்களைப் பதிவிடுபவர்களுக்கும் தனிப் பரிசு காத்திருக்கிறது. ஆனால் ஒவ்வொரு அத்தியாத்தையும் படித்து சுடச்சுட அடுத்த பதிவிற்குமுன் தம் கருத்துக்களை பதிவிடுபவர்களுக்கு நிச்சயம் முன்னுரிமை அளிக்கப்படும்.
7. ஒவ்வொரு அத்தியாயத்திற்கு கருத்தும், முழுக்கதை முடிந்த பிறகு விமர்சனமும் இட மறந்து விடாதீர்கள்.
வாசகர்கள் இல்லையேல் எழுத்தாளர்கள் இல்லை. உங்களின் ஊக்கம் தரும் வார்த்தைகள் ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் பெரிய உந்து சக்தியாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
உங்களுடைய இந்த மகத்தான சேவைக்காக உங்களுக்கும் பல பரிசுகளை ஏற்கனவே அறிவித்து உள்ளோம்.
அத்துடன் கூடவே எங்கள் சகோதரியின் சமையல் சேனலான சுபத்ராஸ் சமையலும் (https://www.youtube.com/channel/UCwKWJhwW7B_f1g_-MNUuXWw ) உங்களுக்கு சிறப்புப் பரிசுகளை அள்ளித் தர முடிவெடுத்திருக்கிறது.
ஆகவே மறக்காமல் சுபத்ராஸ் சமையல் சேனலுக்கும் சப்ஸ்கிரைப் செய்து ஆதரவை அள்ளி தாருங்கள்..பரிசுகளை வெல்லுங்கள்.
வாசகர்களுக்கான பரிசு விவரங்களுக்கு முந்தைய பதிவுகளைப் பாருங்கள்.
அத்துடன் இங்கே தனித்துவமாய் பதிவிடப்பட்டு உங்கள் மேலான கருத்துக்களுக்காகக் காத்திருக்கும் நம் எழுத்தாளத் தோழமைகளுக்கு உங்கள் ஆதரவை அள்ளித்தந்து கதைகளை வாசித்து உங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு நம் தோழமைகளை கௌரவியுங்கள். நிச்சயம் உங்களுக்காக பரிசு மழை காத்திருக்கிறது.
தளத்தில் உள்ள கதைகளை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் போட்டியில் கலந்துகொள்ள நினைக்கும் வாசகர்கள் மறக்காமல் தங்கள் பெயரை தளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள். ஏனெனில் பதிவு செய்தவர்கள் மட்டுமே கருத்திட முடியும். வாருங்கள் வாசித்து மகிழ்ந்து பரிசுகளை வெல்லுங்கள்.
சங்கமம் போட்டியின் வாசகர்களுக்கான விதிமுறைகள் இதோ!
1. தளத்தில் பதிவிடப்படும் போட்டி கதைகளை அவ்வப்போது படித்து சுடச்சுட உங்களால் ஆன ஊக்குவிக்கும் கருத்துக்களைத் தாருங்கள்.
2. நீங்கள் படிப்பதற்கு ஏதுவாக இன்றைய பதிவுகள் என்னும் திரிக்கு கீழ் அன்று பதிவிடப்பட்ட அத்தியாயங்கள் அனைத்தும் இருக்கும்.
3. உங்களால் முடிந்த அளவு கருத்துக்களோ, மீம்ஸோ தளத்தின் முகநூலைத் தவிர்த்து வேறு எங்கு வேண்டுமானாலும் பதிவிடலாம். தள முகநூல் கணக்கில் தேவையில்லாத குழப்பத்தை இது தவிர்க்கும். வாசகர்கள் கதையைத் தேடிப் படிக்க வசதியாக இருக்க இது உதவும்.
4. முடிந்தவரை அனைத்து கதைகளையும் வாசித்து மகிழ்ந்து கருத்து இடுங்கள். ஒருவர் எவ்வளவு அதிகமாக கருத்துக்களைப் பதிவிடுகிறார்களோ அதற்கு ஏற்ப பரிசுகளும் காத்திருக்கின்றன.
5. குறைந்த பட்சம் 10 கதைககளுக்காகவாவது உங்கள் கருத்துப் பதிவுகள் இருத்தல் அவசியம்
6. கதைகளை மொத்தமாக வாசித்துக் கடைசியில் கதையைப் பற்றிய கருத்துக்களைப் பதிவிடுபவர்களுக்கும் தனிப் பரிசு காத்திருக்கிறது. ஆனால் ஒவ்வொரு அத்தியாத்தையும் படித்து சுடச்சுட அடுத்த பதிவிற்குமுன் தம் கருத்துக்களை பதிவிடுபவர்களுக்கு நிச்சயம் முன்னுரிமை அளிக்கப்படும்.
7. ஒவ்வொரு அத்தியாயத்திற்கு கருத்தும், முழுக்கதை முடிந்த பிறகு விமர்சனமும் இட மறந்து விடாதீர்கள்.
வாசகர்கள் இல்லையேல் எழுத்தாளர்கள் இல்லை. உங்களின் ஊக்கம் தரும் வார்த்தைகள் ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் பெரிய உந்து சக்தியாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
உங்களுடைய இந்த மகத்தான சேவைக்காக உங்களுக்கும் பல பரிசுகளை ஏற்கனவே அறிவித்து உள்ளோம்.
அத்துடன் கூடவே எங்கள் சகோதரியின் சமையல் சேனலான சுபத்ராஸ் சமையலும் (https://www.youtube.com/channel/UCwKWJhwW7B_f1g_-MNUuXWw ) உங்களுக்கு சிறப்புப் பரிசுகளை அள்ளித் தர முடிவெடுத்திருக்கிறது.
ஆகவே மறக்காமல் சுபத்ராஸ் சமையல் சேனலுக்கும் சப்ஸ்கிரைப் செய்து ஆதரவை அள்ளி தாருங்கள்..பரிசுகளை வெல்லுங்கள்.
வாசகர்களுக்கான பரிசு விவரங்களுக்கு முந்தைய பதிவுகளைப் பாருங்கள்.
அத்துடன் இங்கே தனித்துவமாய் பதிவிடப்பட்டு உங்கள் மேலான கருத்துக்களுக்காகக் காத்திருக்கும் நம் எழுத்தாளத் தோழமைகளுக்கு உங்கள் ஆதரவை அள்ளித்தந்து கதைகளை வாசித்து உங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு நம் தோழமைகளை கௌரவியுங்கள். நிச்சயம் உங்களுக்காக பரிசு மழை காத்திருக்கிறது.
தளத்தில் உள்ள கதைகளை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் போட்டியில் கலந்துகொள்ள நினைக்கும் வாசகர்கள் மறக்காமல் தங்கள் பெயரை தளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள். ஏனெனில் பதிவு செய்தவர்கள் மட்டுமே கருத்திட முடியும். வாருங்கள் வாசித்து மகிழ்ந்து பரிசுகளை வெல்லுங்கள்.
Last edited: