கைவைத்தியம் 22
சளித்தொல்லையா?..
மழைக்காலத்தில் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு தொல்லை ஏற்படுத்தும்.. இதோ அதற்கான சரோஜா பாட்டியின் கைவைத்தியம்..
** துளசிச் சாற்றையும், இஞ்சி சாற்றையும் சம அளவு எடுத்து கலந்து குடித்தால் சளி தொல்லை தீரும்.
** தூதுவளை, ஆடாதோடா இலை, சங்கன் இலை, கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிடலாம். சளியினால் ஏற்படும் இறைப்பும் நீங்கும்.
சளித்தொல்லையா?..
மழைக்காலத்தில் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு தொல்லை ஏற்படுத்தும்.. இதோ அதற்கான சரோஜா பாட்டியின் கைவைத்தியம்..
** துளசிச் சாற்றையும், இஞ்சி சாற்றையும் சம அளவு எடுத்து கலந்து குடித்தால் சளி தொல்லை தீரும்.
** தூதுவளை, ஆடாதோடா இலை, சங்கன் இலை, கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிடலாம். சளியினால் ஏற்படும் இறைப்பும் நீங்கும்.