கைவைத்தியம் 27
மூல நோயா?..
** புங்கம் பட்டையை அரைத்து கஷாயமாக்கிக் குடித்தால் மூலம் குணமாகும்.
** ஒரு டம்ளர் முள்ளங்கி ஜூஸ் குடித்தால், சரியாகிவிடும். எடுத்தவுடன் ஒரு டம்ளர் குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் குடிக்க வேண்டும்.
** மாதுளைப்பழத் தோலை, காய்ச்சி இரண்டு டம்ளர் வரை குடித்து வந்தாலும் மூலநோய் குணமாகும்.
மூல நோயா?..
** புங்கம் பட்டையை அரைத்து கஷாயமாக்கிக் குடித்தால் மூலம் குணமாகும்.
** ஒரு டம்ளர் முள்ளங்கி ஜூஸ் குடித்தால், சரியாகிவிடும். எடுத்தவுடன் ஒரு டம்ளர் குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் குடிக்க வேண்டும்.
** மாதுளைப்பழத் தோலை, காய்ச்சி இரண்டு டம்ளர் வரை குடித்து வந்தாலும் மூலநோய் குணமாகும்.