கைவைத்தியம் 64
மணத்தக்காளி இலைசாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், நாள்பட்ட வாய்ப்புண் ஆறும். அப்படியே மணத்தக்காளி இலையைக் கடித்து மென்று தின்றாலும், வாய்ப்புண்கள் அகலும்.
இதே மணத்தக்காளி சாறை காய்ச்சி குடித்து வந்தால், வாய் , மற்றும் உடம்பின் துர்நாற்றம் நீங்கும்.
மணத்தக்காளி இலைசாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், நாள்பட்ட வாய்ப்புண் ஆறும். அப்படியே மணத்தக்காளி இலையைக் கடித்து மென்று தின்றாலும், வாய்ப்புண்கள் அகலும்.
இதே மணத்தக்காளி சாறை காய்ச்சி குடித்து வந்தால், வாய் , மற்றும் உடம்பின் துர்நாற்றம் நீங்கும்.