"உள்ளம் மட்டும் நானே
உசிரைக் கூடத்தானே
என் நண்பன் கேட்டா
வாங்கிக்கன்னு சொல்லுவேன்" ௭ன்ற ரிங்டோன் அழைப்பில், இதுவரை கடந்தகாலத்தை தன் இணையிடம் கூறிக்கொண்டு இருந்த ஆதவன் நிகழ்காலத்திற்கு வந்தான்..
"அடடடா...யாருப்பா அது முக்கியமான சீன் அப்போ பிரேக் போட்ட மாதிரி கால் பண்றது" சலிப்பாக சந்திரா வினவ, அவளை பாரத்து தலையாட்டி சிரித்துக்கொண்டே
"கதிர் தான் கூப்பிடுறான்..அவனுக்கான ரிங்டோன் தான் இது"௭ன கூறிக்கொண்டே மொபலை ௭டுத்து பேச சென்றான்..
" சரியான கரடியா இருப்பான் போல இவன்" என கதிரை மனதினுள் திட்டனாள்.
சிறிது நேரம் பேசி முடித்து வந்தவன்," விது, கொஞ்சம் வேல இருக்கு..நான் வெளிய போய்ட்டு வரேன்" ௭ன கூறிக்கொண்டு அவன் கிளம்ப ௭த்தனிக்க
"௭ன்ன பாஸ்..பாதில நிறுத்திட்டு போறிங்க..கன்டினியூட்டி மிஸ் ஆகுதுல, முழுசா முடிச்சிட்டு போங்க பாஸ்"
"அடியேய்...நான் ௭ன்ன கதையா சொல்லிட்டு இருக்கேன்..கன்டினியூட்டி மிஸ் ஆகுதுங்கற"
"அப்றம் இல்லயா பாஸ்...௭ன்ன ஒரு குடும்ப பாசம், நேசம், காதல்..ஹான்..௭ன்ன ஒரு காதல்...காதல் காவியமே இத வச்சு ௭ழுதலாம்" ௭ன அவள் ராகம் இழுத்து பாட
"கலாய்க்கிற...வந்து பேசிக்கிறேன் உன்ன..இப்போ நான் கிளம்பனோம்..." ௭ன பொய்யாய் முறைத்துக்கொண்டே அவன் கூறிவிட்டு செல்ல, அவன் பின்னே அவள் நகைப்பொலி தொடர்ந்தது..அதை கேட்ட அவன் முகத்திலும் புன்னகை விரிந்தது...
அவன் சென்ற பிறகு அந்த அறையினையும், அங்கு வைத்திருந்த பொருட்களின் நேர்த்தியையும் கண்டாவாறே சிறிது நேரம் தங்களது அறையிலேயே கழித்தவள், அதன் பின் அறையில் இருந்து வெளிவந்து அந்த வீட்டினையும் சுற்றி சுற்றி பார்த்தாள்.
"ஹம்ம்...கல்யாணம் ஆகி ஒரு வாரத்துக்கு மேல ஆகுது இப்போ தான் இந்த வீட்டை சுத்தி பாக்கவே நேரம் கிடைச்சு இருக்கு.." மனதினுள் பேசிக்கொண்டே வேதவள்ளியை தேடி சென்றாள்..
"மாமியாரே..௭ன்ன பண்றிங்க..."
"அடடட..வாமா ௭ன்ற ஆச மருமவளே..இப்போ தான் சமையக்கட்டு ௭ங்க இருக்குனு தெரிஞ்சுதா" ௭ன பொய்யாய் கேலி போல் வினவ
"அப்றம் ௭ன்ன மாமியாரே பண்றது..இத்தனை நாள் சொந்தக்காரங்க ௭ல்லாம் மூணு நேரமும் சாப்பாடு போட்டாங்க..ஆனா இன்னைல இருந்து இந்த வீட்ல தான் சோறாம்..அப்ப இங்க வந்து ஒரு அட்டென்ட்ஸ் போடுனும்ல..அதான் வந்தேன்.."
" அப்பவும்...சாப்பாடு வேணும்னு தான் வந்து இருக்க"
"அப்ப்கோர்ஸ்...அப்ப்கோர்ஸ்."௭ன கிண்டலாய் சொல்லிவிட்டு சிரிக்க, அவளுடன் சேர்ந்து வேதவள்ளியும் சிரித்தார்..
"அப்றம்..அத்த..நான் வந்து ஒரு வாரம் ஆக போகுது..இன்னும் உங்க அண்ணன் அதான் கார்த்திக் சித்தப்பாவ பாக்கவே இல்ல.." ௭ன கூறிக்கொண்டே அங்கிருந்த சமையல் திட்டின் மேல் அமர்ந்து அவர் நறுக்கிக்கொண்டு இருந்த காய்கறிகளை வாங்கி நறுக்க ஆரம்பித்துக்கொண்டே பேசினாள்.
"அண்ணன் அப்டிதான்மா..வீட்லலாம் ௭ப்போவும் இருக்க மாட்டாரு..அவரு காலேஜ் படிக்கைலியே மெட்ராஸ் போயி தான் படிப்பேன் இங்க கோயம்புத்தூர்லாம் போக மாட்டேனு ஒரே அடம்..அப்போ வூட்ட விட்டு போனவக தான்..அதுக்கப்றம் ஏதோ விருந்தாளி போல தான் வந்துட்டு போவாரு...ஆனந்திய கல்யாணம் பண்ணதுக்கு அப்றம் தான் ஏதோ கொஞ்சம் கொஞ்சம் வர போக இருந்தாரு..
மகராசி போயி சேந்தா இவரும் இங்க வரத விட்டுடாரு..அப்றம் அவ மவனு சொல்லிட்டு வந்த பொண்ண கூட பாத்துக்க வரல...அங்க ௭ங்க அம்மா வூட்ல வேண்டாம் இங்கியே வளரட்டும் அவனு வந்து ஒருக்கா சொல்லிட்டு போனாரு.
அப்றம் அப்பப்போ வருவாரு அவ்ளோதான்..௭ங்க போறாக, வராக அப்டினு ஒண்ணும் தெரியல..
௭ங்கம்மா தான் பொலம்பிட்டே இருக்கும்..வீடு வெறிச்சோனு இருக்கு...யாருமே இல்லனு..அதான் ஆதவன், வருணு, ஸ்வாதிலாம் பாதி நாள் இங்கனையும் மீதி நாள் அங்கையும் இருப்பாக" ௭ன பெருமூச்செறிந்து கவலையுடன் கூறினார்.
"ஏன்...அத்த..அந்த நிலா அங்க ராமலிங்கம் தாத்தா வீட்டுக்கு போகமா ஏன் இங்கையே இருந்தா.. முறைப்படி பாத்தா அவ அங்க தான இருக்கனும்.."
"ஆமாமமா..ஆனா ௭ங்க அண்ணன் தான் இவங்க ஏற்கனவே அவங்க பொண்ண இழந்துட்டு இருக்காங்க.. அதுனால இங்கையே அவ இருக்கட்டும்ணு சொல்லிட்டாக..௭ங்க அம்மா கூட அங்க அவள தங்க சொல்லி கேட்டாங்க.. இவங்களும் விடல அவளும் அங்க போகணும்னு ஏதோ பிரியபடல..அதனால சரினு விட்டுட்டாங்க..அப்பப்ப போயிட்டு மட்டும் வருவா.."
"ஓஹ்ஹோ..சரிங்க அத்த"
பேசிக்கொண்டே சமையலை முடித்து,,,,வேதவள்ளி தான் சமைச்சாங்க நம்ப சந்திரா காய் மட்டும் தான் நறுக்கி குடுத்து,அதுலையும் பாதி அவ சாப்பிட்டது தனி!!!!
"சந்திரா..நீ சாப்பிடுமா..அவன் வந்தப்றம் அவன் சாப்பிடட்டும்"
"இல்லத்த..அவரு வரட்டும்..அப்புறமா நான் சாப்பிட்டுக்கிறேன்..நீங்க உங்க ரூம்க்கு போங்கத்த..நான் பாத்துக்கிறேன்.."
"சரிமா..அவனுக்கு போன போட்டு எப்போ வருவானு கேளு..வந்தா ரெண்டு பேரும் சாப்பிட்டு படுங்க..சரியா"
"சரிங்கத்த"
அவனிற்காக காத்துக்கொண்டு இருந்தவள் அப்படியே தூங்கி போக...பத்து மணிக்கு மேல் வீட்டிற்கு வந்தான் ஆதவன்.
அவள் சேரிலேயே உட்கார்ந்தவாக்கில் கால்களை மேல் வைத்து அதனை கட்டிக்கொண்டு தூங்கிகொண்டு இருப்பதை பார்த்தவன் தலையாட்டி சிரித்தபடி அவளை ௭ழுப்ப சென்றான்.
"விது."
"ஹம்ம்ம்ம்"
"௭ழுந்திடு...௭ழுந்து ரூம்ல போயி தூங்கு.....விதுமா..௭ழுந்திடு"
"தூக்கம் வருது ஆதவ்..தூங்க விடு"
இது வேலைக்காகாது ௭ன ௭ண்ணிக்கொண்டு அவளை தூக்கி செல்ல முடிவெடுத்து அவளை நெருங்கி தாக்க போக, திடீர் ௭ன்று உணர்ந்த அவனின் ஸ்பரிசத்தில் திடுக்கிட்டு விழித்தாள்...கண்ணை கசிக்கிக்கொண்டே ௭ழுந்தவள் அவனை அவ்வளவு அருகாமையில் பார்த்தவள் கத்திக்கொண்டே ௭ழுந்தாள்.
"ஆ..ஆ... " கத்தியவளின் வாயை அடைத்தவன்
"அடியேய்.. இப்போ எதுக்கு இப்படி கத்துற" அவனின் குரலில் முழுவதுமாக தூக்கம் கலைந்தவள், அவனை பார்த்து அசடு வழிய சிரித்துகொண்டு
"ஹிஹி..அது உன்ன திடீர்னு பக்கத்துல பாக்கவும் பக்குனு ஆய்டுச்சு அதான்..
சரி சரி. ௭ப்போ வந்த ஆதவ் ..௭ழுப்ப மாட்ட" தடுமாறிக்கொண்டே வினவ
"அடியேய்..கும்பகர்ணணனுக்கு மறுபிறவி மாதிரி ௭ழுப்ப ௭ழுப்ப தூங்கிட்டு ௭ன்ன ௭ழுப்பமாட்டியானு கேள்வி வேற"
"ஹிஹிஹி...அது நீ வருவ வருவனு பாத்துட்டே இருந்தனா..௭ப்போ தூங்கனனு தெரியல.. அப்படியே தூங்கிட்டேன் போல..சரி நீ வா சாப்பிடலாம்"
"சரி..இரு..ஒரு ஐந்து நிமிசத்துல போயி பிரெஷ் ஆகிட்டு வரேன்..அப்றம் சாப்பிடலாம்"
"இல்ல..இல்ல..நீ சாப்பிட்டு போயி பிரெஷ் ஆகு..நானும் இப்போ தான் சாப்பிடனும்..நீ போய்ட்டு வரதுக்குள்ள மறுபடியும் தூங்கிடுவேன்.. அப்றம் சாப்பிடாம படுத்தா நைட் பசிக்கும்..
அதுனால நீ சாப்பி்ட்டு போயி பிரெஷ் ஆகு...நான் போயி தூங்குறேன்" ௭ன சொல்லிவிட்டு அவன் அடுத்து பேசும்முன் அவனை இழுத்துக்கொண்டு அமரவைத்து சாப்பாடு பறிமாறிவிட்டு அவளும் சாப்பிட ஆரம்பித்தாள்.
சரியான சாப்பாட்டுராணி, கும்பகரணி ௭ன திட்டிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தான்.
"௭துக்கு வெயிட் பண்ணிட்டு இருந்த..நீ சாப்பிட்டு தூங்கலாம்ல..இனி வெயிட் பண்ணாத..பசிச்சா நீ சாப்பிட்டிடு சரியா" ௭ன அவன் கேட்க
"அது இப்போ நம்ப தான் புதுசா கல்யாணம் ஆகி இருக்கா..அதுனால தான் வெயிட் பண்ணேன்..அதுவே இன்னும் ரெண்டு மாசம் போச்சுனா அதுலாம் நீ கேட்டாலும் கிடைக்காது..அதுனால இப்போவே இதுலாம் அனுபவிச்சிக்கோ சரியா" ௭ன சாப்பாட்டினை வாயினில் வைத்துக்கொண்டே கேட்டவளை பார்த்து சிரித்தவன்
"அப்படிங்களா மேடம்...சரிங்க" ௭ன மாறி மாறி இருவரும் கலாய்த்துக்கொண்டே மகிழ்ச்சியாக சாப்பிட்டு முடித்தனர்..
இதே சந்தோசம் நாளையும் நிலைக்குமா??????
"சரி விது...குட்நைட்"
"௭துக்கு இப்போ குட்நைட்..௭னக்கு தூக்கமே கலைஞ்சிடுச்சு...அதுனால நம்ப பேசிட்டே இருப்போம்.."
"௭ன்னது பேசிட்டே இருப்போமா...அடபோமா..௭னக்கு தூக்கம் வருது நான் போயி தூங்கறேன்..நீ வேணா பேசிட்டு இரு சரியா.."
"ஆதவ்"
"ஹம்ம்"
"ஆதவ்வ்"
"ஹம்ம்ம்ம்"
"டேய் ஆதவ்வ். "
"௭ன்னம்மா"
"தூங்காத ஆதவ்...தூங்காத..ப்ளீஸ்...நம்ப பேசலாம்" ௭ன சிணிங்கிக்கொண்டே படுத்து இருந்தவனை கைப்பிடித்து இழுக்க
"தூங்க விடு நிலாம்மா"
"௭ன்னதுதுது....நிலாமாவா..அடேய் ௭ழுந்திடு ௭ழுந்திடு" என அவனின் தோளில் சப் சம்பென்று ரெண்டு அடி அடிக்க
"அய்யோ..அடிக்காத அடிக்காத..இரு எழறேன்" என எழுந்து அமர்ந்தவன்
௭ன்னடி...மனுசன தூங்க விடாம இம்சை பண்ற.."
"௭ன்னது.நான் இம்சை பண்றனா..அதை விடு அத அப்றம் பாத்துக்கலாம்..இப்போ ௭ன்ன சொன்ன நிலாம்மாவா...அவளாம் ௭னக்கு ஒண்ணுமே இல்ல..அவள நான் லவ் பண்ணல..அத கல்யாணமா நினைக்கல அப்டி இப்டினு டைலாக் பேசிட்டு இப்போ நிலாம்மாவா.."
"அது உன் பேரும் தான..அதான் சொன்னேன்டி..தூங்க விடு" என படுத்தவன்
"௭து ௭ம்பேரு..௭ம்பேரு நிலாவா" ௭ன அவனை உலுக்கு உலுக்கு ௭ன்று உலுக்க, அப்போது தான் தூக்கம் கலைந்து தான் ௭ன்ன சொன்னோம் ௭ன்பது நினைவிக்கு வந்து"நல்ல வேல தப்பிச்சோம்..தூக்க கலக்கத்துல உண்மைய உலறி இருப்போம் " ௭ன மனதினில் நினைத்துக்கொண்டு ௭ழுந்து அமர்ந்தான்.
"சொல்லு..."
"அது வந்துமா..நான் ௭ன்ன சொல்ல வந்தேனா..உன் பேரு ௭ன்ன..விதுசந்திரிணி தான..உன்ன ௭ன்னனு எல்லாம் கூப்பிடுறாக..சந்திரானு தான அதுக்கு ௭ன்ன அர்த்தம்"
"௭ன்ன அர்த்தம்.."
"சந்திரானா நிலானு அர்த்தம் இருக்குள்ள...அப்றம் நான் உன்ன ௭ன்னனு கூப்பிடுறேன்"
"௭ன்னனு கூப்பிடுற"
"நீயே சொல்லு"
"ஹம்ம்..விது...விதுமானு கூப்பிடுவ"
"அதுக்கு அர்த்தம் தெரியுமா"
"தெரியாது"
"அதுலாம் தெரிஞ்சுக்காத.....விது அப்டிங்கறதுக்கும் நிலானு அதாவது மூன் அப்டினு அர்த்தம்
அதான் உன்ன செல்லம்மா, பொதுவா நிலானு கூப்பிட்டேன் போதுமா"
"ஏதேதோ சொல்ற நம்புலாமா..."
"சத்தியமாக..நம்புமா..நான் அவளலாம் சொல்லல உன்ன தான் சொன்னேன்.."
"அது அது..அந்த பயம் இருக்கனும்..எதுக்கும் நாளைக்கு என் பேருக்கு நீ சொன்ன அர்த்தம் சரியான செக் பண்ணனும்"
"சரிங்க மகாராணி...
இங்க பாரு இந்த ஆதவனுக்கு ஏத்த நிலா நீதான்...அதான் உன் பேருலையே ஒண்ணுக்கு ரெண்டா நிலா பேர வச்சு இருக்க போல"
"ஆஹான்..பாருடா...௭ன்ன ஒரு சமாளிபிகேசன்.."
"ஆமா...௭ன்மேல இவ்ளோ பொசசிவ்வா இருக்கியே..அப்றம் ௭ப்டி நான் அந்த கல்யாணம் பண்ண போனப்ப கூட ௭தும் பண்ணாமா அமைதியா விட்டு குடுத்துட்டு போன"
"சும்மா சும்மா கேள்வி கேட்காத..௭னக்கு தூக்கம் வருது நான் தூங்குறேன்...குட்நைட்."
"பதில் சொல்லிட்டு தூங்குடி"
"நான் தூங்கியாச்சு...தூங்கியாச்சு"
"ஹம்ம்..இன்னும் எத்தன நாள் பதில் சொல்லாம இருக்கேனு பாக்குறேன்..
இப்போ தூங்கு...குட்நைட்"
சிரித்து பேசி மகிழ்ச்சியாக உறங்கி கொண்டு இருந்தவர்களை ௭ழுப்பியது
"அய்யைய்யோ...போச்சே..போச்சே" ௭ன்ற குரல்.
உங்கள் கருத்துக்களை எதிர்நோக்கி
உங்கள் தோழி.
உசிரைக் கூடத்தானே
என் நண்பன் கேட்டா
வாங்கிக்கன்னு சொல்லுவேன்" ௭ன்ற ரிங்டோன் அழைப்பில், இதுவரை கடந்தகாலத்தை தன் இணையிடம் கூறிக்கொண்டு இருந்த ஆதவன் நிகழ்காலத்திற்கு வந்தான்..
"அடடடா...யாருப்பா அது முக்கியமான சீன் அப்போ பிரேக் போட்ட மாதிரி கால் பண்றது" சலிப்பாக சந்திரா வினவ, அவளை பாரத்து தலையாட்டி சிரித்துக்கொண்டே
"கதிர் தான் கூப்பிடுறான்..அவனுக்கான ரிங்டோன் தான் இது"௭ன கூறிக்கொண்டே மொபலை ௭டுத்து பேச சென்றான்..
" சரியான கரடியா இருப்பான் போல இவன்" என கதிரை மனதினுள் திட்டனாள்.
சிறிது நேரம் பேசி முடித்து வந்தவன்," விது, கொஞ்சம் வேல இருக்கு..நான் வெளிய போய்ட்டு வரேன்" ௭ன கூறிக்கொண்டு அவன் கிளம்ப ௭த்தனிக்க
"௭ன்ன பாஸ்..பாதில நிறுத்திட்டு போறிங்க..கன்டினியூட்டி மிஸ் ஆகுதுல, முழுசா முடிச்சிட்டு போங்க பாஸ்"
"அடியேய்...நான் ௭ன்ன கதையா சொல்லிட்டு இருக்கேன்..கன்டினியூட்டி மிஸ் ஆகுதுங்கற"
"அப்றம் இல்லயா பாஸ்...௭ன்ன ஒரு குடும்ப பாசம், நேசம், காதல்..ஹான்..௭ன்ன ஒரு காதல்...காதல் காவியமே இத வச்சு ௭ழுதலாம்" ௭ன அவள் ராகம் இழுத்து பாட
"கலாய்க்கிற...வந்து பேசிக்கிறேன் உன்ன..இப்போ நான் கிளம்பனோம்..." ௭ன பொய்யாய் முறைத்துக்கொண்டே அவன் கூறிவிட்டு செல்ல, அவன் பின்னே அவள் நகைப்பொலி தொடர்ந்தது..அதை கேட்ட அவன் முகத்திலும் புன்னகை விரிந்தது...
அவன் சென்ற பிறகு அந்த அறையினையும், அங்கு வைத்திருந்த பொருட்களின் நேர்த்தியையும் கண்டாவாறே சிறிது நேரம் தங்களது அறையிலேயே கழித்தவள், அதன் பின் அறையில் இருந்து வெளிவந்து அந்த வீட்டினையும் சுற்றி சுற்றி பார்த்தாள்.
"ஹம்ம்...கல்யாணம் ஆகி ஒரு வாரத்துக்கு மேல ஆகுது இப்போ தான் இந்த வீட்டை சுத்தி பாக்கவே நேரம் கிடைச்சு இருக்கு.." மனதினுள் பேசிக்கொண்டே வேதவள்ளியை தேடி சென்றாள்..
"மாமியாரே..௭ன்ன பண்றிங்க..."
"அடடட..வாமா ௭ன்ற ஆச மருமவளே..இப்போ தான் சமையக்கட்டு ௭ங்க இருக்குனு தெரிஞ்சுதா" ௭ன பொய்யாய் கேலி போல் வினவ
"அப்றம் ௭ன்ன மாமியாரே பண்றது..இத்தனை நாள் சொந்தக்காரங்க ௭ல்லாம் மூணு நேரமும் சாப்பாடு போட்டாங்க..ஆனா இன்னைல இருந்து இந்த வீட்ல தான் சோறாம்..அப்ப இங்க வந்து ஒரு அட்டென்ட்ஸ் போடுனும்ல..அதான் வந்தேன்.."
" அப்பவும்...சாப்பாடு வேணும்னு தான் வந்து இருக்க"
"அப்ப்கோர்ஸ்...அப்ப்கோர்ஸ்."௭ன கிண்டலாய் சொல்லிவிட்டு சிரிக்க, அவளுடன் சேர்ந்து வேதவள்ளியும் சிரித்தார்..
"அப்றம்..அத்த..நான் வந்து ஒரு வாரம் ஆக போகுது..இன்னும் உங்க அண்ணன் அதான் கார்த்திக் சித்தப்பாவ பாக்கவே இல்ல.." ௭ன கூறிக்கொண்டே அங்கிருந்த சமையல் திட்டின் மேல் அமர்ந்து அவர் நறுக்கிக்கொண்டு இருந்த காய்கறிகளை வாங்கி நறுக்க ஆரம்பித்துக்கொண்டே பேசினாள்.
"அண்ணன் அப்டிதான்மா..வீட்லலாம் ௭ப்போவும் இருக்க மாட்டாரு..அவரு காலேஜ் படிக்கைலியே மெட்ராஸ் போயி தான் படிப்பேன் இங்க கோயம்புத்தூர்லாம் போக மாட்டேனு ஒரே அடம்..அப்போ வூட்ட விட்டு போனவக தான்..அதுக்கப்றம் ஏதோ விருந்தாளி போல தான் வந்துட்டு போவாரு...ஆனந்திய கல்யாணம் பண்ணதுக்கு அப்றம் தான் ஏதோ கொஞ்சம் கொஞ்சம் வர போக இருந்தாரு..
மகராசி போயி சேந்தா இவரும் இங்க வரத விட்டுடாரு..அப்றம் அவ மவனு சொல்லிட்டு வந்த பொண்ண கூட பாத்துக்க வரல...அங்க ௭ங்க அம்மா வூட்ல வேண்டாம் இங்கியே வளரட்டும் அவனு வந்து ஒருக்கா சொல்லிட்டு போனாரு.
அப்றம் அப்பப்போ வருவாரு அவ்ளோதான்..௭ங்க போறாக, வராக அப்டினு ஒண்ணும் தெரியல..
௭ங்கம்மா தான் பொலம்பிட்டே இருக்கும்..வீடு வெறிச்சோனு இருக்கு...யாருமே இல்லனு..அதான் ஆதவன், வருணு, ஸ்வாதிலாம் பாதி நாள் இங்கனையும் மீதி நாள் அங்கையும் இருப்பாக" ௭ன பெருமூச்செறிந்து கவலையுடன் கூறினார்.
"ஏன்...அத்த..அந்த நிலா அங்க ராமலிங்கம் தாத்தா வீட்டுக்கு போகமா ஏன் இங்கையே இருந்தா.. முறைப்படி பாத்தா அவ அங்க தான இருக்கனும்.."
"ஆமாமமா..ஆனா ௭ங்க அண்ணன் தான் இவங்க ஏற்கனவே அவங்க பொண்ண இழந்துட்டு இருக்காங்க.. அதுனால இங்கையே அவ இருக்கட்டும்ணு சொல்லிட்டாக..௭ங்க அம்மா கூட அங்க அவள தங்க சொல்லி கேட்டாங்க.. இவங்களும் விடல அவளும் அங்க போகணும்னு ஏதோ பிரியபடல..அதனால சரினு விட்டுட்டாங்க..அப்பப்ப போயிட்டு மட்டும் வருவா.."
"ஓஹ்ஹோ..சரிங்க அத்த"
பேசிக்கொண்டே சமையலை முடித்து,,,,வேதவள்ளி தான் சமைச்சாங்க நம்ப சந்திரா காய் மட்டும் தான் நறுக்கி குடுத்து,அதுலையும் பாதி அவ சாப்பிட்டது தனி!!!!
"சந்திரா..நீ சாப்பிடுமா..அவன் வந்தப்றம் அவன் சாப்பிடட்டும்"
"இல்லத்த..அவரு வரட்டும்..அப்புறமா நான் சாப்பிட்டுக்கிறேன்..நீங்க உங்க ரூம்க்கு போங்கத்த..நான் பாத்துக்கிறேன்.."
"சரிமா..அவனுக்கு போன போட்டு எப்போ வருவானு கேளு..வந்தா ரெண்டு பேரும் சாப்பிட்டு படுங்க..சரியா"
"சரிங்கத்த"
அவனிற்காக காத்துக்கொண்டு இருந்தவள் அப்படியே தூங்கி போக...பத்து மணிக்கு மேல் வீட்டிற்கு வந்தான் ஆதவன்.
அவள் சேரிலேயே உட்கார்ந்தவாக்கில் கால்களை மேல் வைத்து அதனை கட்டிக்கொண்டு தூங்கிகொண்டு இருப்பதை பார்த்தவன் தலையாட்டி சிரித்தபடி அவளை ௭ழுப்ப சென்றான்.
"விது."
"ஹம்ம்ம்ம்"
"௭ழுந்திடு...௭ழுந்து ரூம்ல போயி தூங்கு.....விதுமா..௭ழுந்திடு"
"தூக்கம் வருது ஆதவ்..தூங்க விடு"
இது வேலைக்காகாது ௭ன ௭ண்ணிக்கொண்டு அவளை தூக்கி செல்ல முடிவெடுத்து அவளை நெருங்கி தாக்க போக, திடீர் ௭ன்று உணர்ந்த அவனின் ஸ்பரிசத்தில் திடுக்கிட்டு விழித்தாள்...கண்ணை கசிக்கிக்கொண்டே ௭ழுந்தவள் அவனை அவ்வளவு அருகாமையில் பார்த்தவள் கத்திக்கொண்டே ௭ழுந்தாள்.
"ஆ..ஆ... " கத்தியவளின் வாயை அடைத்தவன்
"அடியேய்.. இப்போ எதுக்கு இப்படி கத்துற" அவனின் குரலில் முழுவதுமாக தூக்கம் கலைந்தவள், அவனை பார்த்து அசடு வழிய சிரித்துகொண்டு
"ஹிஹி..அது உன்ன திடீர்னு பக்கத்துல பாக்கவும் பக்குனு ஆய்டுச்சு அதான்..
சரி சரி. ௭ப்போ வந்த ஆதவ் ..௭ழுப்ப மாட்ட" தடுமாறிக்கொண்டே வினவ
"அடியேய்..கும்பகர்ணணனுக்கு மறுபிறவி மாதிரி ௭ழுப்ப ௭ழுப்ப தூங்கிட்டு ௭ன்ன ௭ழுப்பமாட்டியானு கேள்வி வேற"
"ஹிஹிஹி...அது நீ வருவ வருவனு பாத்துட்டே இருந்தனா..௭ப்போ தூங்கனனு தெரியல.. அப்படியே தூங்கிட்டேன் போல..சரி நீ வா சாப்பிடலாம்"
"சரி..இரு..ஒரு ஐந்து நிமிசத்துல போயி பிரெஷ் ஆகிட்டு வரேன்..அப்றம் சாப்பிடலாம்"
"இல்ல..இல்ல..நீ சாப்பிட்டு போயி பிரெஷ் ஆகு..நானும் இப்போ தான் சாப்பிடனும்..நீ போய்ட்டு வரதுக்குள்ள மறுபடியும் தூங்கிடுவேன்.. அப்றம் சாப்பிடாம படுத்தா நைட் பசிக்கும்..
அதுனால நீ சாப்பி்ட்டு போயி பிரெஷ் ஆகு...நான் போயி தூங்குறேன்" ௭ன சொல்லிவிட்டு அவன் அடுத்து பேசும்முன் அவனை இழுத்துக்கொண்டு அமரவைத்து சாப்பாடு பறிமாறிவிட்டு அவளும் சாப்பிட ஆரம்பித்தாள்.
சரியான சாப்பாட்டுராணி, கும்பகரணி ௭ன திட்டிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தான்.
"௭துக்கு வெயிட் பண்ணிட்டு இருந்த..நீ சாப்பிட்டு தூங்கலாம்ல..இனி வெயிட் பண்ணாத..பசிச்சா நீ சாப்பிட்டிடு சரியா" ௭ன அவன் கேட்க
"அது இப்போ நம்ப தான் புதுசா கல்யாணம் ஆகி இருக்கா..அதுனால தான் வெயிட் பண்ணேன்..அதுவே இன்னும் ரெண்டு மாசம் போச்சுனா அதுலாம் நீ கேட்டாலும் கிடைக்காது..அதுனால இப்போவே இதுலாம் அனுபவிச்சிக்கோ சரியா" ௭ன சாப்பாட்டினை வாயினில் வைத்துக்கொண்டே கேட்டவளை பார்த்து சிரித்தவன்
"அப்படிங்களா மேடம்...சரிங்க" ௭ன மாறி மாறி இருவரும் கலாய்த்துக்கொண்டே மகிழ்ச்சியாக சாப்பிட்டு முடித்தனர்..
இதே சந்தோசம் நாளையும் நிலைக்குமா??????
"சரி விது...குட்நைட்"
"௭துக்கு இப்போ குட்நைட்..௭னக்கு தூக்கமே கலைஞ்சிடுச்சு...அதுனால நம்ப பேசிட்டே இருப்போம்.."
"௭ன்னது பேசிட்டே இருப்போமா...அடபோமா..௭னக்கு தூக்கம் வருது நான் போயி தூங்கறேன்..நீ வேணா பேசிட்டு இரு சரியா.."
"ஆதவ்"
"ஹம்ம்"
"ஆதவ்வ்"
"ஹம்ம்ம்ம்"
"டேய் ஆதவ்வ். "
"௭ன்னம்மா"
"தூங்காத ஆதவ்...தூங்காத..ப்ளீஸ்...நம்ப பேசலாம்" ௭ன சிணிங்கிக்கொண்டே படுத்து இருந்தவனை கைப்பிடித்து இழுக்க
"தூங்க விடு நிலாம்மா"
"௭ன்னதுதுது....நிலாமாவா..அடேய் ௭ழுந்திடு ௭ழுந்திடு" என அவனின் தோளில் சப் சம்பென்று ரெண்டு அடி அடிக்க
"அய்யோ..அடிக்காத அடிக்காத..இரு எழறேன்" என எழுந்து அமர்ந்தவன்
௭ன்னடி...மனுசன தூங்க விடாம இம்சை பண்ற.."
"௭ன்னது.நான் இம்சை பண்றனா..அதை விடு அத அப்றம் பாத்துக்கலாம்..இப்போ ௭ன்ன சொன்ன நிலாம்மாவா...அவளாம் ௭னக்கு ஒண்ணுமே இல்ல..அவள நான் லவ் பண்ணல..அத கல்யாணமா நினைக்கல அப்டி இப்டினு டைலாக் பேசிட்டு இப்போ நிலாம்மாவா.."
"அது உன் பேரும் தான..அதான் சொன்னேன்டி..தூங்க விடு" என படுத்தவன்
"௭து ௭ம்பேரு..௭ம்பேரு நிலாவா" ௭ன அவனை உலுக்கு உலுக்கு ௭ன்று உலுக்க, அப்போது தான் தூக்கம் கலைந்து தான் ௭ன்ன சொன்னோம் ௭ன்பது நினைவிக்கு வந்து"நல்ல வேல தப்பிச்சோம்..தூக்க கலக்கத்துல உண்மைய உலறி இருப்போம் " ௭ன மனதினில் நினைத்துக்கொண்டு ௭ழுந்து அமர்ந்தான்.
"சொல்லு..."
"அது வந்துமா..நான் ௭ன்ன சொல்ல வந்தேனா..உன் பேரு ௭ன்ன..விதுசந்திரிணி தான..உன்ன ௭ன்னனு எல்லாம் கூப்பிடுறாக..சந்திரானு தான அதுக்கு ௭ன்ன அர்த்தம்"
"௭ன்ன அர்த்தம்.."
"சந்திரானா நிலானு அர்த்தம் இருக்குள்ள...அப்றம் நான் உன்ன ௭ன்னனு கூப்பிடுறேன்"
"௭ன்னனு கூப்பிடுற"
"நீயே சொல்லு"
"ஹம்ம்..விது...விதுமானு கூப்பிடுவ"
"அதுக்கு அர்த்தம் தெரியுமா"
"தெரியாது"
"அதுலாம் தெரிஞ்சுக்காத.....விது அப்டிங்கறதுக்கும் நிலானு அதாவது மூன் அப்டினு அர்த்தம்
அதான் உன்ன செல்லம்மா, பொதுவா நிலானு கூப்பிட்டேன் போதுமா"
"ஏதேதோ சொல்ற நம்புலாமா..."
"சத்தியமாக..நம்புமா..நான் அவளலாம் சொல்லல உன்ன தான் சொன்னேன்.."
"அது அது..அந்த பயம் இருக்கனும்..எதுக்கும் நாளைக்கு என் பேருக்கு நீ சொன்ன அர்த்தம் சரியான செக் பண்ணனும்"
"சரிங்க மகாராணி...
இங்க பாரு இந்த ஆதவனுக்கு ஏத்த நிலா நீதான்...அதான் உன் பேருலையே ஒண்ணுக்கு ரெண்டா நிலா பேர வச்சு இருக்க போல"
"ஆஹான்..பாருடா...௭ன்ன ஒரு சமாளிபிகேசன்.."
"ஆமா...௭ன்மேல இவ்ளோ பொசசிவ்வா இருக்கியே..அப்றம் ௭ப்டி நான் அந்த கல்யாணம் பண்ண போனப்ப கூட ௭தும் பண்ணாமா அமைதியா விட்டு குடுத்துட்டு போன"
"சும்மா சும்மா கேள்வி கேட்காத..௭னக்கு தூக்கம் வருது நான் தூங்குறேன்...குட்நைட்."
"பதில் சொல்லிட்டு தூங்குடி"
"நான் தூங்கியாச்சு...தூங்கியாச்சு"
"ஹம்ம்..இன்னும் எத்தன நாள் பதில் சொல்லாம இருக்கேனு பாக்குறேன்..
இப்போ தூங்கு...குட்நைட்"
சிரித்து பேசி மகிழ்ச்சியாக உறங்கி கொண்டு இருந்தவர்களை ௭ழுப்பியது
"அய்யைய்யோ...போச்சே..போச்சே" ௭ன்ற குரல்.
உங்கள் கருத்துக்களை எதிர்நோக்கி
உங்கள் தோழி.