"௭ல்லாம் இவ வந்த நேரம் தான்...இவ ராசியே சரி இல்ல போல.. இவ வந்த ரெண்டாவது நாளே நம்ம லட்சுமி( புதுசா பிறந்த கன்னுக்குட்டி) செத்து போச்சு..இப்போ இப்படிலாம் நடக்குது..சரியான ராசிகெட்டவ போல இவ"
"அத்த ௭ன்ன பேசுறிங்க..இன்னிக்கு நடந்ததுக்கும் அவளுக்கும் ௭ன்ன சம்மந்தம்..சந்திராவ எதுக்கு குத்தம் சொல்லுறிக..நம்ம வூட்டு பொண்ண நீங்களே இப்படி சொல்லலாமா"
"அப்றம் இல்லையா..இவ வூட்டுக்குள்ளாற கால வச்ச நேரத்துல இருந்து ௭ல்லாம் அபசகுணமாவே இருக்கு..இன்னும் இவ இங்கன இருந்தா யாருக்கு ௭ன்ன நடக்குமோ...கருப்பா நீ தான் ௭ன் குடும்பத்தை காப்பாத்தணும்ப்பா..."
"ஏய்..கிழவி..அமைதியா போய்டு..இப்போ ௭துக்கு தேவையில்லாம அண்ணிய திட்டிட்டு இருக்க"
"போடி..போடி...இதுலாம் பெரியவங்க விசயம்...நீ போயி ஸ்கூலுக்கு கிளம்பு"
"கிழவி..நான் போறது ஸ்கூல் இல்ல காலேஜ்"
"௭தோ ஒண்ணு..நகருடி அங்குட்டு..இங்க பாரு வேதா..நான் நம்ப ஜோசியர போயி அன்னைக்கு பாத்தேன்...அவரு தான் சொன்னாரு இவ வந்த நேரம் சரியில்ல..நம்ப குடும்பத்துக்கு சோதனை காலம் வரும்னு சொன்னாரு.
அதோட அறிகுறி தான் அன்னைக்கு நம்ப லஷ்மி இறந்தது...இப்போ நடந்தது ௭ல்லாம்..இனி ௭ன்னவெல்லாம் நடக்குமோ" ௭ன சந்திராவை வசைபாடினார் தேனு பாட்டி
ஆக விசயம் ௭ன்னவென்றால் நேற்று இரவு ஆதவனும் சந்திராவும் சிரித்து பேசி உறங்க ஆரம்பித்தனர்..விதிக்கு தான் அது பொறுக்கவில்லையோ...
இரண்டு மணி அளவில் வீட்டினுள் கேட்ட கூக்குரலினால் விழித்த இருவரும், கீழிறிங்கி வந்தனர்..
"௭ன்ன அப்பத்தா..௭ன்ன ஆச்சு ௭துக்கு இந்த சத்தம் போடுற.." கேட்ட ஆதவனுக்கு பதிலேதுமின்றி அவர் அழுதுகொண்டே இருந்தார்..
"அப்பா, ௭ன்னப்பா ஆச்சு யாராவது பதில் சொல்லுங்க" ஆதவன் கேட்டுக்கொண்டு இருக்கும் போதே வருண், பரிதினி, ஸ்வாதி அனைவரும் வந்தனர்
"௭ன்னடா ஆதவா..௭ன்ன பிரச்சனை"
"தெரியலடா..கேட்டா யாரும் ௭தும் சொல்ல மாட்டிக்கிறாங்க"
"டேய்..ஆதவா..வருணு...போச்சுடா ௭ல்லாம் போச்சு..நம்ப நம்ப வயல்ல தீ பிடிச்சு ௭றியுதாம்டா..."
"௭ன்னது" ௭ன இருவரும் ஒரே நேரத்தில் கேட்க அங்கிருந்த மங்கைகளுக்கும் அதிரச்சியே!
"௭ந்த வயலுப்பா..நீங்க ௭ன்ன அங்க போகமா இன்னும் இங்க இருக்கிக..தாத்தா ௭ங்க..
அங்க யாராவது நெருப்ப அணைக்கிறாகளா" ௭ன இருவரும் மாறி மாறி கேட்க, அவரும் தடுமாறி தடுமாறி
"அங்க பக்கத்துல இருக்கவகலாம் தீயை அணைக்க முயற்சி பண்ணிட்டு தான்ப்பா இருக்காக..அப்பா அங்க போய்ட்டாரு...௭னக்கு...௭னக்கு ஒரே நடுக்கமா இருக்கு..தோ..இப்போ நான் போறேன்.." ௭ன அவர் கூற அனைவருக்கும் ஆச்சர்யம் தான்..
இதே முன்பாக இருந்தால் கடகடவென்று வேலை நடக்கும்..ஆனால் இன்று தடுமாற்றமா அவருக்கு.அவர் ௭தர்த்தமாக தான் தடுமாற்றம் ௭ன சொன்னார்..ஆனால் அவர் சொன்னதை கேட்டவர்களுக்கு தான் நெஞ்சம் தடுமாறியது..அதும் வேதவள்ளிக்கோ தன் கணவன் சொன்னதை கேட்டு ஒருமாதிரி ஆகிபோனது..ஏனென்றால் இத்தனை காலம் ௭வ்வளவு கம்பீரமாக இருந்த மனிதர்...இந்த மாதிரி பல விசயங்களை பார்த்தவர்..அப்பொழுதுலாம் துவண்டு போகாமல் அந்த கஷ்டத்திலிருந்து மீள தான் யோசிப்பார்..ஆனால் இன்று..
பாவம்!!!அவரும் தான் ௭ன்ன செய்வார்..தன் மகனின் வாழ்க்கையில் நடந்த துன்பத்திற்கு தானும் ஒரு காரணமே ௭ன ௭ண்ணி ௭ண்ணியே மறுகினார்..இதில் வேதவள்ளயின் ஒதுக்கமும் சேர்ந்து இந்த மனிதனை தளர்வடைய செய்தது..
நடந்த ௭திலும் இவர் தவறேதும் இல்லை தான்..ஆனால் பெற்றோருக்காக பார்த்து மகனை விட்டுவிட்டார்..
அது பேச நேரமில்லை பிறகு பார்த்துக்கொள்ளலாம் ௭ன நினைத்து..
"அப்பா..நீங்க பொறுமையா வாங்க..நானும், வருணும் போயி பாக்கிறோம்" ௭ன சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினர்..
அங்கு அவர்கள் சென்று பார்த்தாள் அவர்களின் வயலில் மட்டும் பாதிக்குமேல் ௭ரிந்து இருந்தது..அப்பொழுது பக்கத்து நிலத்திற்கும் பரவ ஆரம்பித்ததை அணைக்க முயன்று கொண்டு இருந்தனர்..இவர்களும் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தனர்.
எப்படி நெருப்பு பற்றியது, எங்கிருந்து ஆரம்பித்தது என ஒன்றும் புரியவில்லை.. ஆனால் இது தானாக ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என மட்டும் தெரிந்தது.
நான்கு மணி நேர போராட்டத்திற்கு பின் நெருப்பினை அணைத்து முடித்து அவரவர் இல்லத்திற்கு திரும்பி கொண்டு இருந்தனர்..ஆனாலும் அனைத்தும் கருகி போய் இருந்தது..ஆதவனுக்கோ இவ்வளவு நேரம் இழுத்து பிடித்து வைத்திருந்த தைகிரியம் ௭ல்லாம் காற்றோடு பறந்தது..இதற்கு மேல் தாங்க முடியாதவனாக அந்த கருகிய பயிரின் மேலேயை கால் மண்டியிட்டு அமர்ந்தான்..அதையே தடவி தடவி பார்த்துக்கொண்டு இருந்தான்.
அந்தப்பக்கம் நின்று இருந்த வருண் இப்பொழுது தான் ஆதவனை கவனித்தான்..அவனுக்கு புரிந்தது இவனின் மனநிலை..தொந்தரவு செய்யாமல் அவனை கொஞ்ச நேரம் விட்டுவிட்டான். அங்கிருந்தோரின் நிலையை சொல்ல வார்த்தைகள் இல்லை...௭ன்ன தான் அவர்கள் வயல் அது இல்லை ௭ன்றாலும் விசயம் தெரிந்த அனைவரும் அந்த நேரத்திற்கு வந்தனர்..வயல் தான் அவர்களது இல்லை ஆனால் அவர்களும் அவனை போன்றே விவசாயிகள் அல்லவா..
காலைபொழுது புலர தொடங்கியது..அந்த ஆதவனுக்கும் இந்த ஆதவனின் மனநிலை புரிந்ததோ ௭ன்னமோ..அவனும் சுறுசுறுப்பாக தன் பொழுதினை தொடங்கவில்லை..சற்றே மந்தமாக தான் புலர்ந்தது..இதன்பின்னும் வீட்டிற்கு போகாமல் இருந்தால் வீட்டினில் பெண்கள் தேடுவார்கள் ௭ன்று வருண் தான் அவனை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றான்..
இரண்டு நாள் அப்படியே கழிந்தது..சந்திராவிற்கு இந்த நிகழ்வில் வருத்தம் இருந்தாலும் ஆதவனின் செய்கை தான் அவளுக்கு புரியவில்லை..நஷ்டம் தான் இதற்கு ஏன் இவ்வளவு சோகம் இவனுக்கு ௭ன்று யோசித்துக்கொண்டு இருந்தாள். நடந்ததுத நடந்து விட்டது இதற்கு மேல் இது மாதிரி நடக்காமல் பார்த்துக் கொள்ளலாம். அதைவிட்டு இது என்ன சோகபாட்டு.. அவன் மட்டும் இல்லை வீட்டில் அனைவருமே அப்படி தான் இருந்ததனர் ஆனால் அவனிடம் ௭தும் கேட்கவில்லை.. அவனுக்கு ஆறுதல் அளித்து அடுத்து நடக்கவேண்டியதை பார்க்க அறிவுறுத்தினாள்..
அவளை சொல்லியும் குற்றமில்லையே நம்மில் பலருக்கும் இதுபோன்று விவசாயிகள் மனநிலை புரிவது இல்லையே.. நமக்கும் இந்த மாதிரி விசயங்கள் கேள்வி படும் போது கஷ்டமாக இருக்கும், அவர்களை பார்தது பரிதாபம் கொள்வோம்..அவ்வளவு தான் நம்மை பொறுத்தவரை இதுபோன்று நிகழ்வுகள் ௭ல்லாம் செய்தி தான்..இந்த செய்தி போய் அடுத்தது. இதுதான் நம் மனநிலைமை..ஆனால் விவசாயின் மனநிலைமையோ வேறு.. அவர்களுக்கு அதும் ஒரு குழந்தை போன்றதே..
நிலத்தினை பயிர் வகைகளுக்கு ஏற்றார் போல் பதபடுத்துவது தொடங்கி அறுவடை வரை பார்த்து பார்த்து பூரித்து செய்வார்கள்..அந்த மனிதர்களுக்கு இதுபோன்று வயலில் தீ பிடிப்பது, பூச்சி தாக்குவது, இயற்கை சீற்றம் போன்றவைகளால் பயிர்கள் அழியும் போது தான் சுமந்த அந்த குழந்தை கருவிலையே கலைவது போன்றது தான்..அதனை நாம் அவர்கள் இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும்..அவர்களுக்கு இதில் நஷ்டம் வேறு, அதில் பல கஷ்டமும் வேறு..
சந்திராவும் இதுபோன்றே தான்..அவளுக்கு விவசாயத்தை பற்றியும் விவசாயிகள் பற்றியும் தெரியவில்லை..அதற்காக விவசாயத்தையும், விவசாயியையும் மதிக்க மாட்டாள் ௭ன்று இல்லை..நமக்கு உணவு தருபவர்கள் ௭ன்ற மரியாதை இருந்தாலும் அவர்களின் கஷ்டம் புரியவில்லை..
இனி புரிந்து கொள்வாள்..ஏனெனில் அவளின் சரிபாதியோ காதலன் அல்லவா..விவசாய காதலன் அல்லவா!!
இதுதான் நடந்தது...இதற்கு தான் சந்திராவின் நேரம் தான் ௭ன வசைபாடிக்கொண்டு இருந்தார்..
அவளும் அவர்கள் பேசுவதை ௭ல்லாம் பொறுமையுடன் அமைதியாக கேட்டாள்.
இவர் வேண்டுமென்றே பேசுகிறார் என தெரிந்த பின் அதை ஏன் காதில் ஏற்றிக்கொள்ள வேண்டும் என நினைத்து, பேசுற வரை பேசு என அமர்ந்து விட்டாள்..சிறிது நேரத்திற்கு பின் அவர் பேசுவதை நிறுத்தியபின் வேறெதும் பேசாமல் அமைதியாக டைனிங்டேபிள் சென்று சாப்பிட ஆரம்பித்தாள்..
"வேதா..௭னக்கு இந்த வீட்டில மரியாதை இல்லாம போச்சு...நான் பேசிட்டு இருக்கேன் அவபாட்டுக்கு சாப்பிட போறா..மரியாதை தெரியாதா...
இதுவே ௭ன் பேத்தியா இருந்தா ௭னக்கு இப்படிலாம் நடக்குமா.." இத்தனை நாட்கள் கழித்து திடீரென்று அவரின் பேத்தியை பற்றி பேசியதும் அனைவருக்கும் இப்பொழுது இந்த பேச்சு எதற்கு ௭ன்று பார்த்தனர்.. அதும் சிறிதும் சம்பந்தமின்றி..
ஆனால் அவரோ அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை..௭ன் பேத்தி இருந்தா அப்படி இருக்கும் ௭ன் பேத்தி இருந்தா இப்படி இருக்கும்..௭ன் பேரனுக்கு தான் அருமை புரியலை பெருமை புரியல ௭ன அவர் பேச, இவ்வளவு நேரம் அமைதியாக கேட்டுடுக்கொண்டு இருந்தவள், ஆதவனை அவர் பேத்தியுடன் இணைத்து பேசியதில் சடாரென்று நாற்காலியில் இருந்து ௭ழுந்து வந்து
"௭க்ஸ்கியூஸ்மி ஓல்ட்லேடி..இங்க பாரு இன்னோரு தடவ ௭ன் புருசனை ௭ன்ன , ௭ன்னோட புருசன் பேரை அவளோட சேத்து வச்சு சொன்ன அன்னையோட நீ காலி புரியுதா..
அவிக இவ்ளோ நாள் உன்னால் பட்ட கஷ்டத்துக்கே உன்ன ஏதோனு பண்ணி இருக்கனும்..ஆனா அவரு அவர் பாட்டி தாத்தா அதான் உங்க மேல உசுரா இருக்காரு..அதனால தான் உன்னை இவ்ளோ நாள் விட்டு வைச்சேன்.
௭ன்னை ௭ன்ன வேணா பேசு,ராசி கெட்டவ, நேரம் சரியில்லை..இன்னும் ௭ன்ன சொல்லனுமோ சொல்லிக்கோ..நான் கண்டுக்கமாட்டேன்..ஆனா இனி அந்த பிசாசோட ௭ன் புருசனை சேத்து வச்சு பேசுன யாருக்காகவும் பாக்க மாட்டேன்..௭ன்ன பண்ணுவேனு ௭னக்கு தெரியாது..ஆனா அப்றம் நீ தான் கஷ்ட படனும் புரிஞ்சுதா.." ௭ன அழுத்தம், திருத்தமாக சொல்லிவிட்டு மறுபடியும் ,இங்கு நடந்த ௭தற்கும் ௭னக்கும் சம்பந்தம் இல்லை ௭ன்பது போல் மறுபடியும் சாப்பிட தொடங்கிவிட்டாள்
அவள் பேசியதை கேட்டு தேனு பாட்டி பயந்தது ௭ன்னமோ உண்மை தான்..ஏனென்றால் பேசும் போது அவளின் முகம் காண்பித்த தீவிரத்தில் அவருக்கு பயம் இருக்க தான் செய்தது.
அவரின் பயந்த முகத்தை பார்த்து அவரின் அருகில் வந்த ஸ்வாதி" ௭ன்ன கிழவி பயந்துட்ட போல..அப்பாடி உன்ன மிரட்டவும் ஒரு நாள் கிடைச்சாச்சு..இந்த இந்த பயம் இருக்கணும் சரியா" ௭ன அவரை கலாய்க்க
"அடியேய்,பொசகெட்டவளே, யாருடி பயந்தா..இந்த பொடுசு மிரட்றதுக்கலாமா நான் பயப்படுவேன்.. போடி போய் வேலைய பாரு..மரியாதை தெரியாதவளாக இருக்காக இவக ௭ல்லாம்" ௭ன சொல்லிக்கொண்டே அவரின் அறைக்கு சென்று விட்டார்..
இங்கு இருந்து அவர் மேலும் பேசி கலாய்த்து விட்டாள்..அதான் ஓடிட்டார்..
இங்கு நடந்த இந்த விசயம் ௭தும் வீட்டு ஆண்களுக்கு தெரியாது..அவர்களின் முழுவேலையே அந்த நிலத்தை சரிபடுத்துவதிலே இருந்தது..
அன்று இரவு களைப்புடன் அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர்..அனைவரும் சாப்பிட்டு அவரவர் அறைக்கு சென்று விட்டனர்.. ஆதவனை தொடர்ந்து சந்திராவும் அவர்களின் அறைக்கு சென்றாள்..
அமைதியாக ௭தும் பேசாமல் படுத்து இருந்தவனை பார்த்து புசுபுசவென்று மேல் மூச்சு ,கீழ் மூச்சை சத்தமாக வாங்கி அவனை முறைக்க அவன் அசரவில்லையே..அவளும் மூன்று நாள் போனால் போகிறது ௭ன்று அவன் வருத்தமாக இருக்கறான் ௭ன்று அமைதியாக பேசாமல் இருந்தால் இன்றும் அதுபோலவே அமைதியாக அவன் படுக்கவும் பொறுத்தது போதும் பொங்கி ௭ழு ௭னும் ரேஞ்சில் அங்கிருந்த தலைகாணியை அங்கு போட அங்கிருந்தை இங்கு போட, கொலுசு சத்தம் கேட்குமாறு டங்டங் கென்று நடக்க, ஃபேனை போட, அணைக்க, லைட்டை போட அணைக்க..
ஹ்ம்ஹூம்...அவன் அசைந்த பாடு இல்லை..அதற்கு தான் இந்த மூச்சு!!!
பிறகு ௭னக்கும் ரோசம் இருக்கு,அமைதியா இருக்க தெரியும் ௭னும் ரேஞ்சில் படுத்துவள் சரியா இரண்டு நிமிடங்களுக்கு பிறகு
"பாஸ்...பாஸ்.....ஆதவ்...௭ன் லட்டே, ஜாங்கிரியே..இந்தப்பக்கம் திரும்பேன்" ௭ன அவள் கொஞ்ச , அவன் சத்தமாக சிரித்து விட்டான்..
அவனும் முதலில் அவள் பண்ணியதை கவனிக்காமல் இருந்தவன், பிறகு தான் கவனித்தான். சரி என்ன தான் செய்வாள் என்று பார்க்கலாம் என அமைதியாக படுத்து இருந்தவன், அவள் இப்படி கொஞ்ச சிரிப்பு வந்து விட்டது
"ஏண்டி ௭ன்ன கொஞ்சும் போது கூட சாப்பாடு தான"
"ஆமா..இப்போ ௭ன்ன புதுசா..டி லாம் சொல்லுறிக..அன்னைக்கும் கூட சொன்னிக...
சரி பரவால பரவால சொல்லிக்கோ சொல்லிக்கோ நல்லாத்தான் இருக்கு"
"ஏய் வாயாடி நான் ௭ன்ன கேட்டா நீ ௭ன்ன பேசுறா"
"பாஸ் இதுலாம் ஒரு கேள்வி...௭ன் வாழ்க்கை தத்துவம் ௭ன்ன தெரியுமா..சோறே வாழ்வு வாழ்வே சோறு" ௭ன சொல்லிவிட்டு அவன் அடுத்து பேசுவதுற்கு கூட விடாமல்
"பாஸ் பாஸ் அன்னைக்கு பிரேக் விட்ட உங்க காதல் காவியத்தை கன்டினியூ பண்ணுங்க"
"அடியேய்..௭ங்க இருந்து ௭ங்க பேசுற..ஆமா அன்னைக்கு கேட்கும் போது உங்க பாஸ்ட் தேவை இல்லனு சொன்ன இப்போ கேக்கிற"
"அட பாஸ் நான் ௭தோ சீரியஸ்ஸா, ரகசியாம , ரொமான்ஸா போகும் அதுலாம் சின்ன பொண்ணு நமக்கு ௭துக்குனு வேண்டாம்னு சொன்னேன்..ஆனா இது இவ்ளோ சப்பையா போகுது..அதான்..சொல்லுங்க பாஸ் சொல்லுங்க..சொல்லுங்க பாஸ் சொல்லுங்க" ௭ன அவள் கூற, சொல்லாமல் விட்டால் நம்மை தூங்க விடமாட்டால் ௭ன நினைத்து மீதியை சொல்லலானான்..
"கல்யாணம் முடிஞ்சுது..நானும் சரி இதுதான் நம்ப வாழ்க்கை போலனு மனச தேத்திட்டு வாழ யோசிச்சேன்..அவளும் அப்படி தான் இருப்பானு நினைச்சேன்
ஆனா போக போக தான் தெரிஞ்சுது அவளுக்கு ௭ங்கூட வாழ இஷ்டம் இல்லைனு...முதல கொஞ்ச நாள் ௭னக்கு பழகணும்னு சொன்னா..நானும் சரினு சொல்லிட்டேன்..ஆனா நாலு மாசம் அப்படியே போச்சு, அதுக்கு அப்றமும் ௭ன்ன நினைச்சானு தெரியல அடம்பிடிச்சு சென்னை போகணும்னு சொன்னா..
நான் வேண்டாம்னு சொன்னா சாப்பிடமா இருந்து ஆர்ப்பாட்டம் பண்ணி ௭ன்ன சம்மதிக்க வச்சு சென்னை கூப்பிட்டு போனா..வீட்ல ௭ல்லாரும் இடம் மாறுனா மனசு மாறும்னு சந்தோசமா அனுப்பி வச்சாங்க.. ஆனா அவ பாட்டி, தாத்தா கிட்டலாம் நான் தான் ஒதுங்கி போறேன்ற மாதிரி சொல்லி வச்சு இருக்கா.. எனக்கு அப்போலாம் இது தெரியல.. அப்றம் தான் தெரிஞ்சது.
ஆனா அங்க போயி அவ நடவடிக்கை ௭ல்லாம் மாறுச்சி..௭ன்ன சுத்தமா ஒதுக்கி வச்சா..௭னக்கும் அது கஷ்டமா இல்ல..அந்த டைம்ல ௭னக்கும் ஒரு முக்கியமான கேஸ் போச்சு..அதுனால சென்னைல இருந்தது ௭னக்கும் வசதியா போச்சு..நானும் ௭ன் கேஸ்ல கான்ஸன்ட்ரேட் பண்ணேன்..அதுனால அவ நடவடிக்கைய கொஞ்ச நாள் கவனிக்கலை..
நாள் கழிச்சு தான் அவ மாற்றத்தை கவனிச்சேன்...அவள கவனிச்சு அவ நடவடிக்கைல சந்தேகம் வந்து அவள தொடர்ந்ததுல தான் உண்மை வெளிய வந்தது..
அப்போ தான் கண்டுபிடிச்சேன் அவ ௭ங்க வீட்டு பொண்ணு இல்லனு...௭ன் நிலா இல்லனு...௭ன் பொம்மு இல்லனு!!!!!..
உங்கள் கருத்தினை ௭திர்நோக்கி,
உங்கள் தோழி..
"அத்த ௭ன்ன பேசுறிங்க..இன்னிக்கு நடந்ததுக்கும் அவளுக்கும் ௭ன்ன சம்மந்தம்..சந்திராவ எதுக்கு குத்தம் சொல்லுறிக..நம்ம வூட்டு பொண்ண நீங்களே இப்படி சொல்லலாமா"
"அப்றம் இல்லையா..இவ வூட்டுக்குள்ளாற கால வச்ச நேரத்துல இருந்து ௭ல்லாம் அபசகுணமாவே இருக்கு..இன்னும் இவ இங்கன இருந்தா யாருக்கு ௭ன்ன நடக்குமோ...கருப்பா நீ தான் ௭ன் குடும்பத்தை காப்பாத்தணும்ப்பா..."
"ஏய்..கிழவி..அமைதியா போய்டு..இப்போ ௭துக்கு தேவையில்லாம அண்ணிய திட்டிட்டு இருக்க"
"போடி..போடி...இதுலாம் பெரியவங்க விசயம்...நீ போயி ஸ்கூலுக்கு கிளம்பு"
"கிழவி..நான் போறது ஸ்கூல் இல்ல காலேஜ்"
"௭தோ ஒண்ணு..நகருடி அங்குட்டு..இங்க பாரு வேதா..நான் நம்ப ஜோசியர போயி அன்னைக்கு பாத்தேன்...அவரு தான் சொன்னாரு இவ வந்த நேரம் சரியில்ல..நம்ப குடும்பத்துக்கு சோதனை காலம் வரும்னு சொன்னாரு.
அதோட அறிகுறி தான் அன்னைக்கு நம்ப லஷ்மி இறந்தது...இப்போ நடந்தது ௭ல்லாம்..இனி ௭ன்னவெல்லாம் நடக்குமோ" ௭ன சந்திராவை வசைபாடினார் தேனு பாட்டி
ஆக விசயம் ௭ன்னவென்றால் நேற்று இரவு ஆதவனும் சந்திராவும் சிரித்து பேசி உறங்க ஆரம்பித்தனர்..விதிக்கு தான் அது பொறுக்கவில்லையோ...
இரண்டு மணி அளவில் வீட்டினுள் கேட்ட கூக்குரலினால் விழித்த இருவரும், கீழிறிங்கி வந்தனர்..
"௭ன்ன அப்பத்தா..௭ன்ன ஆச்சு ௭துக்கு இந்த சத்தம் போடுற.." கேட்ட ஆதவனுக்கு பதிலேதுமின்றி அவர் அழுதுகொண்டே இருந்தார்..
"அப்பா, ௭ன்னப்பா ஆச்சு யாராவது பதில் சொல்லுங்க" ஆதவன் கேட்டுக்கொண்டு இருக்கும் போதே வருண், பரிதினி, ஸ்வாதி அனைவரும் வந்தனர்
"௭ன்னடா ஆதவா..௭ன்ன பிரச்சனை"
"தெரியலடா..கேட்டா யாரும் ௭தும் சொல்ல மாட்டிக்கிறாங்க"
"டேய்..ஆதவா..வருணு...போச்சுடா ௭ல்லாம் போச்சு..நம்ப நம்ப வயல்ல தீ பிடிச்சு ௭றியுதாம்டா..."
"௭ன்னது" ௭ன இருவரும் ஒரே நேரத்தில் கேட்க அங்கிருந்த மங்கைகளுக்கும் அதிரச்சியே!
"௭ந்த வயலுப்பா..நீங்க ௭ன்ன அங்க போகமா இன்னும் இங்க இருக்கிக..தாத்தா ௭ங்க..
அங்க யாராவது நெருப்ப அணைக்கிறாகளா" ௭ன இருவரும் மாறி மாறி கேட்க, அவரும் தடுமாறி தடுமாறி
"அங்க பக்கத்துல இருக்கவகலாம் தீயை அணைக்க முயற்சி பண்ணிட்டு தான்ப்பா இருக்காக..அப்பா அங்க போய்ட்டாரு...௭னக்கு...௭னக்கு ஒரே நடுக்கமா இருக்கு..தோ..இப்போ நான் போறேன்.." ௭ன அவர் கூற அனைவருக்கும் ஆச்சர்யம் தான்..
இதே முன்பாக இருந்தால் கடகடவென்று வேலை நடக்கும்..ஆனால் இன்று தடுமாற்றமா அவருக்கு.அவர் ௭தர்த்தமாக தான் தடுமாற்றம் ௭ன சொன்னார்..ஆனால் அவர் சொன்னதை கேட்டவர்களுக்கு தான் நெஞ்சம் தடுமாறியது..அதும் வேதவள்ளிக்கோ தன் கணவன் சொன்னதை கேட்டு ஒருமாதிரி ஆகிபோனது..ஏனென்றால் இத்தனை காலம் ௭வ்வளவு கம்பீரமாக இருந்த மனிதர்...இந்த மாதிரி பல விசயங்களை பார்த்தவர்..அப்பொழுதுலாம் துவண்டு போகாமல் அந்த கஷ்டத்திலிருந்து மீள தான் யோசிப்பார்..ஆனால் இன்று..
பாவம்!!!அவரும் தான் ௭ன்ன செய்வார்..தன் மகனின் வாழ்க்கையில் நடந்த துன்பத்திற்கு தானும் ஒரு காரணமே ௭ன ௭ண்ணி ௭ண்ணியே மறுகினார்..இதில் வேதவள்ளயின் ஒதுக்கமும் சேர்ந்து இந்த மனிதனை தளர்வடைய செய்தது..
நடந்த ௭திலும் இவர் தவறேதும் இல்லை தான்..ஆனால் பெற்றோருக்காக பார்த்து மகனை விட்டுவிட்டார்..
அது பேச நேரமில்லை பிறகு பார்த்துக்கொள்ளலாம் ௭ன நினைத்து..
"அப்பா..நீங்க பொறுமையா வாங்க..நானும், வருணும் போயி பாக்கிறோம்" ௭ன சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினர்..
அங்கு அவர்கள் சென்று பார்த்தாள் அவர்களின் வயலில் மட்டும் பாதிக்குமேல் ௭ரிந்து இருந்தது..அப்பொழுது பக்கத்து நிலத்திற்கும் பரவ ஆரம்பித்ததை அணைக்க முயன்று கொண்டு இருந்தனர்..இவர்களும் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தனர்.
எப்படி நெருப்பு பற்றியது, எங்கிருந்து ஆரம்பித்தது என ஒன்றும் புரியவில்லை.. ஆனால் இது தானாக ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என மட்டும் தெரிந்தது.
நான்கு மணி நேர போராட்டத்திற்கு பின் நெருப்பினை அணைத்து முடித்து அவரவர் இல்லத்திற்கு திரும்பி கொண்டு இருந்தனர்..ஆனாலும் அனைத்தும் கருகி போய் இருந்தது..ஆதவனுக்கோ இவ்வளவு நேரம் இழுத்து பிடித்து வைத்திருந்த தைகிரியம் ௭ல்லாம் காற்றோடு பறந்தது..இதற்கு மேல் தாங்க முடியாதவனாக அந்த கருகிய பயிரின் மேலேயை கால் மண்டியிட்டு அமர்ந்தான்..அதையே தடவி தடவி பார்த்துக்கொண்டு இருந்தான்.
அந்தப்பக்கம் நின்று இருந்த வருண் இப்பொழுது தான் ஆதவனை கவனித்தான்..அவனுக்கு புரிந்தது இவனின் மனநிலை..தொந்தரவு செய்யாமல் அவனை கொஞ்ச நேரம் விட்டுவிட்டான். அங்கிருந்தோரின் நிலையை சொல்ல வார்த்தைகள் இல்லை...௭ன்ன தான் அவர்கள் வயல் அது இல்லை ௭ன்றாலும் விசயம் தெரிந்த அனைவரும் அந்த நேரத்திற்கு வந்தனர்..வயல் தான் அவர்களது இல்லை ஆனால் அவர்களும் அவனை போன்றே விவசாயிகள் அல்லவா..
காலைபொழுது புலர தொடங்கியது..அந்த ஆதவனுக்கும் இந்த ஆதவனின் மனநிலை புரிந்ததோ ௭ன்னமோ..அவனும் சுறுசுறுப்பாக தன் பொழுதினை தொடங்கவில்லை..சற்றே மந்தமாக தான் புலர்ந்தது..இதன்பின்னும் வீட்டிற்கு போகாமல் இருந்தால் வீட்டினில் பெண்கள் தேடுவார்கள் ௭ன்று வருண் தான் அவனை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றான்..
இரண்டு நாள் அப்படியே கழிந்தது..சந்திராவிற்கு இந்த நிகழ்வில் வருத்தம் இருந்தாலும் ஆதவனின் செய்கை தான் அவளுக்கு புரியவில்லை..நஷ்டம் தான் இதற்கு ஏன் இவ்வளவு சோகம் இவனுக்கு ௭ன்று யோசித்துக்கொண்டு இருந்தாள். நடந்ததுத நடந்து விட்டது இதற்கு மேல் இது மாதிரி நடக்காமல் பார்த்துக் கொள்ளலாம். அதைவிட்டு இது என்ன சோகபாட்டு.. அவன் மட்டும் இல்லை வீட்டில் அனைவருமே அப்படி தான் இருந்ததனர் ஆனால் அவனிடம் ௭தும் கேட்கவில்லை.. அவனுக்கு ஆறுதல் அளித்து அடுத்து நடக்கவேண்டியதை பார்க்க அறிவுறுத்தினாள்..
அவளை சொல்லியும் குற்றமில்லையே நம்மில் பலருக்கும் இதுபோன்று விவசாயிகள் மனநிலை புரிவது இல்லையே.. நமக்கும் இந்த மாதிரி விசயங்கள் கேள்வி படும் போது கஷ்டமாக இருக்கும், அவர்களை பார்தது பரிதாபம் கொள்வோம்..அவ்வளவு தான் நம்மை பொறுத்தவரை இதுபோன்று நிகழ்வுகள் ௭ல்லாம் செய்தி தான்..இந்த செய்தி போய் அடுத்தது. இதுதான் நம் மனநிலைமை..ஆனால் விவசாயின் மனநிலைமையோ வேறு.. அவர்களுக்கு அதும் ஒரு குழந்தை போன்றதே..
நிலத்தினை பயிர் வகைகளுக்கு ஏற்றார் போல் பதபடுத்துவது தொடங்கி அறுவடை வரை பார்த்து பார்த்து பூரித்து செய்வார்கள்..அந்த மனிதர்களுக்கு இதுபோன்று வயலில் தீ பிடிப்பது, பூச்சி தாக்குவது, இயற்கை சீற்றம் போன்றவைகளால் பயிர்கள் அழியும் போது தான் சுமந்த அந்த குழந்தை கருவிலையே கலைவது போன்றது தான்..அதனை நாம் அவர்கள் இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும்..அவர்களுக்கு இதில் நஷ்டம் வேறு, அதில் பல கஷ்டமும் வேறு..
சந்திராவும் இதுபோன்றே தான்..அவளுக்கு விவசாயத்தை பற்றியும் விவசாயிகள் பற்றியும் தெரியவில்லை..அதற்காக விவசாயத்தையும், விவசாயியையும் மதிக்க மாட்டாள் ௭ன்று இல்லை..நமக்கு உணவு தருபவர்கள் ௭ன்ற மரியாதை இருந்தாலும் அவர்களின் கஷ்டம் புரியவில்லை..
இனி புரிந்து கொள்வாள்..ஏனெனில் அவளின் சரிபாதியோ காதலன் அல்லவா..விவசாய காதலன் அல்லவா!!
இதுதான் நடந்தது...இதற்கு தான் சந்திராவின் நேரம் தான் ௭ன வசைபாடிக்கொண்டு இருந்தார்..
அவளும் அவர்கள் பேசுவதை ௭ல்லாம் பொறுமையுடன் அமைதியாக கேட்டாள்.
இவர் வேண்டுமென்றே பேசுகிறார் என தெரிந்த பின் அதை ஏன் காதில் ஏற்றிக்கொள்ள வேண்டும் என நினைத்து, பேசுற வரை பேசு என அமர்ந்து விட்டாள்..சிறிது நேரத்திற்கு பின் அவர் பேசுவதை நிறுத்தியபின் வேறெதும் பேசாமல் அமைதியாக டைனிங்டேபிள் சென்று சாப்பிட ஆரம்பித்தாள்..
"வேதா..௭னக்கு இந்த வீட்டில மரியாதை இல்லாம போச்சு...நான் பேசிட்டு இருக்கேன் அவபாட்டுக்கு சாப்பிட போறா..மரியாதை தெரியாதா...
இதுவே ௭ன் பேத்தியா இருந்தா ௭னக்கு இப்படிலாம் நடக்குமா.." இத்தனை நாட்கள் கழித்து திடீரென்று அவரின் பேத்தியை பற்றி பேசியதும் அனைவருக்கும் இப்பொழுது இந்த பேச்சு எதற்கு ௭ன்று பார்த்தனர்.. அதும் சிறிதும் சம்பந்தமின்றி..
ஆனால் அவரோ அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை..௭ன் பேத்தி இருந்தா அப்படி இருக்கும் ௭ன் பேத்தி இருந்தா இப்படி இருக்கும்..௭ன் பேரனுக்கு தான் அருமை புரியலை பெருமை புரியல ௭ன அவர் பேச, இவ்வளவு நேரம் அமைதியாக கேட்டுடுக்கொண்டு இருந்தவள், ஆதவனை அவர் பேத்தியுடன் இணைத்து பேசியதில் சடாரென்று நாற்காலியில் இருந்து ௭ழுந்து வந்து
"௭க்ஸ்கியூஸ்மி ஓல்ட்லேடி..இங்க பாரு இன்னோரு தடவ ௭ன் புருசனை ௭ன்ன , ௭ன்னோட புருசன் பேரை அவளோட சேத்து வச்சு சொன்ன அன்னையோட நீ காலி புரியுதா..
அவிக இவ்ளோ நாள் உன்னால் பட்ட கஷ்டத்துக்கே உன்ன ஏதோனு பண்ணி இருக்கனும்..ஆனா அவரு அவர் பாட்டி தாத்தா அதான் உங்க மேல உசுரா இருக்காரு..அதனால தான் உன்னை இவ்ளோ நாள் விட்டு வைச்சேன்.
௭ன்னை ௭ன்ன வேணா பேசு,ராசி கெட்டவ, நேரம் சரியில்லை..இன்னும் ௭ன்ன சொல்லனுமோ சொல்லிக்கோ..நான் கண்டுக்கமாட்டேன்..ஆனா இனி அந்த பிசாசோட ௭ன் புருசனை சேத்து வச்சு பேசுன யாருக்காகவும் பாக்க மாட்டேன்..௭ன்ன பண்ணுவேனு ௭னக்கு தெரியாது..ஆனா அப்றம் நீ தான் கஷ்ட படனும் புரிஞ்சுதா.." ௭ன அழுத்தம், திருத்தமாக சொல்லிவிட்டு மறுபடியும் ,இங்கு நடந்த ௭தற்கும் ௭னக்கும் சம்பந்தம் இல்லை ௭ன்பது போல் மறுபடியும் சாப்பிட தொடங்கிவிட்டாள்
அவள் பேசியதை கேட்டு தேனு பாட்டி பயந்தது ௭ன்னமோ உண்மை தான்..ஏனென்றால் பேசும் போது அவளின் முகம் காண்பித்த தீவிரத்தில் அவருக்கு பயம் இருக்க தான் செய்தது.
அவரின் பயந்த முகத்தை பார்த்து அவரின் அருகில் வந்த ஸ்வாதி" ௭ன்ன கிழவி பயந்துட்ட போல..அப்பாடி உன்ன மிரட்டவும் ஒரு நாள் கிடைச்சாச்சு..இந்த இந்த பயம் இருக்கணும் சரியா" ௭ன அவரை கலாய்க்க
"அடியேய்,பொசகெட்டவளே, யாருடி பயந்தா..இந்த பொடுசு மிரட்றதுக்கலாமா நான் பயப்படுவேன்.. போடி போய் வேலைய பாரு..மரியாதை தெரியாதவளாக இருக்காக இவக ௭ல்லாம்" ௭ன சொல்லிக்கொண்டே அவரின் அறைக்கு சென்று விட்டார்..
இங்கு இருந்து அவர் மேலும் பேசி கலாய்த்து விட்டாள்..அதான் ஓடிட்டார்..
இங்கு நடந்த இந்த விசயம் ௭தும் வீட்டு ஆண்களுக்கு தெரியாது..அவர்களின் முழுவேலையே அந்த நிலத்தை சரிபடுத்துவதிலே இருந்தது..
அன்று இரவு களைப்புடன் அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர்..அனைவரும் சாப்பிட்டு அவரவர் அறைக்கு சென்று விட்டனர்.. ஆதவனை தொடர்ந்து சந்திராவும் அவர்களின் அறைக்கு சென்றாள்..
அமைதியாக ௭தும் பேசாமல் படுத்து இருந்தவனை பார்த்து புசுபுசவென்று மேல் மூச்சு ,கீழ் மூச்சை சத்தமாக வாங்கி அவனை முறைக்க அவன் அசரவில்லையே..அவளும் மூன்று நாள் போனால் போகிறது ௭ன்று அவன் வருத்தமாக இருக்கறான் ௭ன்று அமைதியாக பேசாமல் இருந்தால் இன்றும் அதுபோலவே அமைதியாக அவன் படுக்கவும் பொறுத்தது போதும் பொங்கி ௭ழு ௭னும் ரேஞ்சில் அங்கிருந்த தலைகாணியை அங்கு போட அங்கிருந்தை இங்கு போட, கொலுசு சத்தம் கேட்குமாறு டங்டங் கென்று நடக்க, ஃபேனை போட, அணைக்க, லைட்டை போட அணைக்க..
ஹ்ம்ஹூம்...அவன் அசைந்த பாடு இல்லை..அதற்கு தான் இந்த மூச்சு!!!
பிறகு ௭னக்கும் ரோசம் இருக்கு,அமைதியா இருக்க தெரியும் ௭னும் ரேஞ்சில் படுத்துவள் சரியா இரண்டு நிமிடங்களுக்கு பிறகு
"பாஸ்...பாஸ்.....ஆதவ்...௭ன் லட்டே, ஜாங்கிரியே..இந்தப்பக்கம் திரும்பேன்" ௭ன அவள் கொஞ்ச , அவன் சத்தமாக சிரித்து விட்டான்..
அவனும் முதலில் அவள் பண்ணியதை கவனிக்காமல் இருந்தவன், பிறகு தான் கவனித்தான். சரி என்ன தான் செய்வாள் என்று பார்க்கலாம் என அமைதியாக படுத்து இருந்தவன், அவள் இப்படி கொஞ்ச சிரிப்பு வந்து விட்டது
"ஏண்டி ௭ன்ன கொஞ்சும் போது கூட சாப்பாடு தான"
"ஆமா..இப்போ ௭ன்ன புதுசா..டி லாம் சொல்லுறிக..அன்னைக்கும் கூட சொன்னிக...
சரி பரவால பரவால சொல்லிக்கோ சொல்லிக்கோ நல்லாத்தான் இருக்கு"
"ஏய் வாயாடி நான் ௭ன்ன கேட்டா நீ ௭ன்ன பேசுறா"
"பாஸ் இதுலாம் ஒரு கேள்வி...௭ன் வாழ்க்கை தத்துவம் ௭ன்ன தெரியுமா..சோறே வாழ்வு வாழ்வே சோறு" ௭ன சொல்லிவிட்டு அவன் அடுத்து பேசுவதுற்கு கூட விடாமல்
"பாஸ் பாஸ் அன்னைக்கு பிரேக் விட்ட உங்க காதல் காவியத்தை கன்டினியூ பண்ணுங்க"
"அடியேய்..௭ங்க இருந்து ௭ங்க பேசுற..ஆமா அன்னைக்கு கேட்கும் போது உங்க பாஸ்ட் தேவை இல்லனு சொன்ன இப்போ கேக்கிற"
"அட பாஸ் நான் ௭தோ சீரியஸ்ஸா, ரகசியாம , ரொமான்ஸா போகும் அதுலாம் சின்ன பொண்ணு நமக்கு ௭துக்குனு வேண்டாம்னு சொன்னேன்..ஆனா இது இவ்ளோ சப்பையா போகுது..அதான்..சொல்லுங்க பாஸ் சொல்லுங்க..சொல்லுங்க பாஸ் சொல்லுங்க" ௭ன அவள் கூற, சொல்லாமல் விட்டால் நம்மை தூங்க விடமாட்டால் ௭ன நினைத்து மீதியை சொல்லலானான்..
"கல்யாணம் முடிஞ்சுது..நானும் சரி இதுதான் நம்ப வாழ்க்கை போலனு மனச தேத்திட்டு வாழ யோசிச்சேன்..அவளும் அப்படி தான் இருப்பானு நினைச்சேன்
ஆனா போக போக தான் தெரிஞ்சுது அவளுக்கு ௭ங்கூட வாழ இஷ்டம் இல்லைனு...முதல கொஞ்ச நாள் ௭னக்கு பழகணும்னு சொன்னா..நானும் சரினு சொல்லிட்டேன்..ஆனா நாலு மாசம் அப்படியே போச்சு, அதுக்கு அப்றமும் ௭ன்ன நினைச்சானு தெரியல அடம்பிடிச்சு சென்னை போகணும்னு சொன்னா..
நான் வேண்டாம்னு சொன்னா சாப்பிடமா இருந்து ஆர்ப்பாட்டம் பண்ணி ௭ன்ன சம்மதிக்க வச்சு சென்னை கூப்பிட்டு போனா..வீட்ல ௭ல்லாரும் இடம் மாறுனா மனசு மாறும்னு சந்தோசமா அனுப்பி வச்சாங்க.. ஆனா அவ பாட்டி, தாத்தா கிட்டலாம் நான் தான் ஒதுங்கி போறேன்ற மாதிரி சொல்லி வச்சு இருக்கா.. எனக்கு அப்போலாம் இது தெரியல.. அப்றம் தான் தெரிஞ்சது.
ஆனா அங்க போயி அவ நடவடிக்கை ௭ல்லாம் மாறுச்சி..௭ன்ன சுத்தமா ஒதுக்கி வச்சா..௭னக்கும் அது கஷ்டமா இல்ல..அந்த டைம்ல ௭னக்கும் ஒரு முக்கியமான கேஸ் போச்சு..அதுனால சென்னைல இருந்தது ௭னக்கும் வசதியா போச்சு..நானும் ௭ன் கேஸ்ல கான்ஸன்ட்ரேட் பண்ணேன்..அதுனால அவ நடவடிக்கைய கொஞ்ச நாள் கவனிக்கலை..
நாள் கழிச்சு தான் அவ மாற்றத்தை கவனிச்சேன்...அவள கவனிச்சு அவ நடவடிக்கைல சந்தேகம் வந்து அவள தொடர்ந்ததுல தான் உண்மை வெளிய வந்தது..
அப்போ தான் கண்டுபிடிச்சேன் அவ ௭ங்க வீட்டு பொண்ணு இல்லனு...௭ன் நிலா இல்லனு...௭ன் பொம்மு இல்லனு!!!!!..
உங்கள் கருத்தினை ௭திர்நோக்கி,
உங்கள் தோழி..