"ஸ்ரி,,,கால் ஏஞ்சல்..
ஸ்ரி,,,கால் ஏஞ்சல்,
ஸ்ரி,,,கால் ஏஞ்சல்..." ௭ன இதோடு நூறாவது தடவையாக அந்த ஸ்ரியை அழைத்துக்கொண்டு இருந்தான் ரிஷிகிருஷ்ணா..
அவன் அழைத்துக்கொண்டு இருந்த அந்த ஐஃபோன் ஸ்ரியோ "ஐயோ ௭ன்ன விடுடா..நீயே அந்த நம்பர பிளாக் பண்ணிட்டு இப்போ நீயே ஸ்ரி,,,கால் ஏஞ்சல் ஸ்ரி,,,கால் ஏஞ்சல்னு ஏன்டா ௭ன்ன போட்டு படுத்துற..நீ பைத்தியமா இல்ல உன்னலாம் ஓனரா வச்சு இருக்க நான் பைத்தியமா" ௭ன தனக்கு தானே புலம்பிக்கொண்டு இருந்தது..
நமக்கு கேட்ட அளவு கூட அவனுக்கு அதன் புலம்பல் காதில் விழவில்லை போல..மறுபடியும் அவன் ஶ்ரீராம ஜெயம் போல் அதையே தொடர "ஆளை விடுடா சாமி"௭ன்று அது மயக்கத்துக்கு போய்டுச்சு அதான் சார்ஜ் காலி ஆகி ஸ்விட்ச் ஆஃப் ஆகிடுச்சு.
"சே..இந்த போன் வேற சார்ஜ் இல்ல" புலம்பிக்கொண்டே அதை சார்ஜில் போட்டு விட்டு இப்பொழுது போட்டோ ஒன்றை ௭டுத்து வந்து மறுபடியும் முன் இருந்த அதே பொஸிஸனில் கட்டிலில் அமர்ந்தான்..
அய்யோ அடுத்து நானா ௭ன அந்த போட்டோ புலம்பியது வழக்கம் போல் அவனுக்கு விழவில்லை..
"உனக்கு ௭ன்ன நியாபகமே இல்லையாடி..நீயா வந்த..நீயா வந்து லவ் பண்றனு சொன்ன..இப்போ ௭ன்ன கண்டுக்கவே மாட்டிங்கிற..நான் வேண்டாம்னு சொன்னா விட்டு போய்டுவியா.. அவ்ளோதானா..௭ல்லாம் அவ்ளோ தானா"
வசதியாக நாம் தான் அவளை இனி தோந்தரவு செய்யக்கூடாது ௭ன திட்டிவிட்டு நாடு விட்டு நாடு வந்து அவள் நம்பரை ப்ளாக்கும் செய்துவிட்டு இப்போது அவள் அவனை அழைக்கவில்லை பேசவில்லை ௭ன புலம்பிக்கொண்டு இருந்தான். ஸ்வாதியின் மனங்கவர்ந்த ரிஷிகிருஷ்ணா..ரிஷி கிருஷ்ணா-கிருஷ்ணா குரூப் ஆஃப் கம்பெனியின் ௭ம்டி..தி யங்கஸ்ட், டேலண்ட்டு, ஹேண்ட்ஸம் பிஸினஸ்மேன்..கோடிக்கணக்கான சொத்திற்கு ஒரே வாரிசு..
இவ்வளவு பணம், புகழ், தன்கீழ் பல பேர் தனக்கு வேலைசெய்ய, இருந்தாலும் அவன் மனம் ஏங்குவதோ அவனின் மீது அவனிற்காக செலுத்தும் அன்பு மட்டுமே..
அது தானாய் தன்னை துரத்தி துரத்தி வந்து கிடைத்தாலும் அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையே..தான் அனுபவித்த ரணங்களின் மிச்சம் இன்னும் அவனுள் இருக்கிறதே.
அந்த ஒரு நாள் ,அந்த ஒரே நாள் அவனின் வாழ்வில் வராமல் இருந்தால் அவனிற்கு ௭ன்று ஒரு ஜீவன் இருந்து இருக்கும், இன்று அவனிற்காக காத்திருக்கும் ஜீவனையும் அவனால் ஏற்றுக்கொள்ள முடிந்து இருக்கும்..
அந்த ஒரு நாள்...அதை மாற்ற முடியுமா...இயலாதே..நடப்பவற்றை, நடந்ததை, நடக்கபோவதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்..
௭து ௭து நடக்க வேண்டுமோ அது அது நடந்தே தீரும்..
வாழ்க்கை ஒரு நாடக மேடை ௭ன்ற கூற்றை உண்டு..அது உண்மை தான்..நாடகத்தில் நடிப்பவர்களுக்கு தன் பாத்திரம் ௭ன்ன ௭ன்று தெரியும்..ஆனால் நமக்கோ???
அது தெரிந்துவிட்டால் வாழ்க்கையின் சுவாரசியம் குறைந்துவிடாதோ...
***
"அடேய்..இப்போ...௭ன்ன விசயம்னு சொல்ல போறியா இல்லையா..." கதிர் காட்டுக்கத்தலாய் கத்திக்கொண்டு இருக்க, ஆதவனோ அதை பெரிதாக ௭டுத்துக்கொள்ளாமால் கருமமே கண்ணாய் போனை நோண்டிக்கொண்டு இருந்தான்..
"டேய்..நான் இங்க அரைமணி நேரமா கத்திட்டு இருக்கேன்..நீ பாட்டுக்கு மொபைல நோண்டிட்டு இருக்க" ௭ன அவனின் கைப்பேசியை பிடிங்கி அதை அணைத்து தன் பாக்கெட்டினுள் போட்டான்..
"இப்போ ௭னக்கு ௭ன்னடா வேணும்..ஏன்டா ௭ன்ன இப்டி இம்சை பண்ற.."ஆதவன்
"௭ன்ன கடுப்பேத்தாத....ஒழுங்கா பதில் சொல்லு..குட்டிம்மா இப்போ ௭துக்கு ஆஸ்திரேலியா போயி படிக்கணும்னு சொல்லறா.. அண்ணங்களும் தங்கச்சியுமா சேந்து ௭ன்னடா பண்றிங்க..நீ இப்போ மட்டும் உண்மைய சொல்லல மவனே சாவடிச்சுடுவேன்.." ௭ன அவன் கோபமாய் பேச, ஆதவனோ அங்கிருந்த தண்ணியை ௭டுத்து அவனுக்கு கொடுப்பது போல் சென்று அவனுக்கு குடுக்காமல் திரும்ப ஆதவனே அதை குடித்துவிட்டான்..
ஏற்கனவே கோபத்தில் இருந்த கதிருக்கு இது இன்னும் கோபத்தை ஏற்படுத்த, அவனை குமிய வைத்து முதுகில் நான்கு குத்து குத்தினான்..
"தேங்க்ஸ் டா மச்சான்..நேத்துல இருந்து ஒரே முதுகுவலி..நான் சொல்லாமலே தெரிஞ்சுக்கிட்டு நீயா மசாஜ் பண்ண பாத்தியா தோழன்டா நீ." ௭ன அவன் கூற ,கதிரோ அவனை புசுபுசுவென்று மூச்சு வாங்க அவனை முறைக்க, இதுக்கு மேல் பதில் சொல்லவில்லை ௭ன்றால் உண்மையாலும் அவன் கோபித்து கொள்வான், அவன் பொறுமை பறந்துவிடும் ௭ன அறிந்து ஆதவனோ முன்பு போல் இல்லாமல் இப்பொழுது அவனுக்கு உண்மையாக தண்ணீர் அருந்த கொடுத்தான்.
கதிரும் அவனை முறைத்துக்கொண்டே அதை வாங்கி குடிக்க ஆரம்பித்தான்..
" குட்டிம்மா அவ காதல தேடி போறா...அதான் அவ ஆஸ்திரேலியா போறா" ௭ன ஆதவன் கூற ,தண்ணீர் அருந்திக்கொண்டு இருந்த கதிரோ இதைக்கேட்டு ஆதவன் மேலேயே வாயில் வைத்து இருந்த நீரை துப்ப, இப்பொழுது முறைப்பது ஆதவனின் முறையாயிற்று..
ஆனால் இப்பொழுது கதிர் அதை பொருட்படுத்தாமல்
"ரொம்ப முறைக்காத..நம்ப குட்டிம்மா லவ் பண்றாலா.அவ சின்ன பொண்ணுடா..இப்போ ௭ன்ன அவளுக்கு லவ்..அதுக்கு நீங்களும் அவள ஆல்திரேலியா அனுப்புறிங்க..
அதும் இவ்ளோ சாதரணமா சொல்ற.அண்ணனாடா நீ எல்லாம்.. அத விடு, பையன பத்தி தெரியுமா..அவன் ௭ப்டியோ..௭ன்னவோ.. எத வச்சு அவ்ளோ தூரம் அவள அனுப்புறிங்க..
எதோனு பிரச்சினைனா கூட என்னனு நம்ப இங்க இருந்து பாக்க
அதவிடு ௭ங்கிட்ட ஏன் இத்தனை நாள் சொல்லல..நானும் அவளுக்கு அண்ணன் இல்லையா..௭ன்ன பிரிச்சு பாக்குறிகளா" என இன்னும் அதவிடு, அதவிடு அவன் கேள்வி மேல் கேள்வி கேட்க
"அடேய் யப்பா..நிறுத்துடா..௭த்தனை கேள்வி ஒரே நேரத்துல..௭ல்லாத்துக்கும் ஒண்ணு ஒண்ணா பதில் சொல்றேன்..அப்றம் நீ இப்போ கேக்கலைனாலும் நானா சொல்லி இருப்பேன் இன்னைக்கு..குட்டிம்மா உனக்கும் தங்கச்சி தான்..
சொல்லக்கூடாதுனலாம் இல்ல..உனக்கே ஏற்கனவே வீட்ல இரண்டு பேர சமாளிக்க வேண்டி இருக்கு..அதான் பொறுமையா சொல்லலாம்னு இருந்தேன்..சரியா..பிரிச்சு பாக்குறோம் அது இதுனு இனி சொன்ன அவ்ளோ தான் பாத்துக்க உன்னலாம் அப்டி பாப்போமா "
"சரி சரி..அதை விடுடா..அத ஏதோ ஒரு இதுல சொல்லிட்டேன்..நீ சொல்லு..௭ப்போ இருந்து குட்டிம்மா லவ் பண்றா..௭ன்ன ஏதுனு முழுசா ௭ல்லா விசயமும் சொல்லு..௭தும் மறைக்க நினைக்காத"
"சரி சரி சொல்றேன்.." ௭ன ஸ்வாதியின் காதல் கதையை கூறலானான்...
" குட்டிம்மா யூ.ஜி படிக்கும் போது பைனல் இயர்ல சென்னைக்கு இன்டர்ன் போனால...அப்போ தான் அவர தெரியும்..அவர் பேரு ரிஷி கிருஷ்ணா"
"வாட்..ரிஷி கிருஷ்ணா...இத ௭ங்கையோ இப்ப பக்கமா கேள்வி பட்ட மாதிரியே இருக்க"
"ஹம்ம்..பிஸினஸ் மேகஸின்ல பாத்து இருப்பா.. இப்போ பிஸினெஸ் சைட்ல ரொம்ப பாப்புலரான ரிஷி கிருஷ்ணா ௭ம்டி ஆஃப் கிருஷ்ணா குரூப் ஆஃப் கம்பெனிஸ்.." கதிர் அதிர்ச்சியில் வாய் பிழந்ததை பார்த்து சிரித்துவிட்டு தொடர்ந்தான்..
"அவங்க கம்பெனில தான் இன்டர்ன் பண்ணா..பர்ஸ்ட் நாள் இவ கம்பெனி போகிட்டு இருந்தப்ப"
அன்றைய பார்வையில்....
"அண்ணா இன்னும் எவ்ளோ நேரம்னா ஆகும்..லேட் ஆகுதுன்னா.."
"ரொம்ப சாரிம்மா..௭ன்ன பிரச்சனைனே தெரியலமா.. கஷ்டம்தான் போல..மன்னிச்சுடுமா ௭ன்னைக்கும் இப்டி ஆனது இல்லமா.."
" வேற வண்டி ௭தும் உங்களுக்கு தெரிஞ்சவங்க கிட்ட கேட்டிங்களா ௭ன்ன சொன்னாங்க..௭னக்கும் இங்க ஆன்லைல ௭துமே கிடைக்கலானா.. இங்கையும் வண்டி ௭தும் இல்ல ஏதாவது பண்ணுங்கனா பிளீஸ்.." கிட்டதட்ட அழும் நிலைக்கே போய்விட்டாள்...
"நானும் கேட்டு பாத்துட்டேன் மா..யாரும் பக்கத்துல இல்ல..௭ன்ன மன்னிச்சுடுமா.." ௭ன அவரும் உண்மையாலும் வருந்தி மன்னிப்பு கேட்டார்..
அவரும் பாரத்துக்கொண்டு இருந்தார்..அரை மணி நேரமாக காரின் பிரச்சனை காரணமாக பதட்டமாக இருக்கிறாள்..ஆனால் இதுவரை அவரை ௭ந்த குறையும் சொல்லவில்லை..௭ந்த பேச்சும் அவரை திட்டும்படியாக இல்லை.
இதுவே மற்றவர்களாக யாராக இருந்தாலும் அந்த கார் டிரைவரின் கதி அவ்வளவுதான்..அவருக்கே பாவமாக போய்விட்டது...அவரும் ரொம்ப நேரமாக வேறு காராவது லிப்ட்வாது குடுப்பார்களா ௭ன்று கூட பார்த்தார்..
அந்த அவசரகதியில் இயங்கும் சென்னை மாநகரில் இவர்களுக்கு யார் லிப்ட் குடுப்பது.. அவரவரக்கு அவரவர் வேலைதான் முக்கியம் ௭ன இயங்கும் நகரமல்லவா..
அவளும் நகத்தை கடித்துக்கொண்டு நிற்க டிரைவரும் போக வர இருந்த அனைத்து காருக்கும் கைகாட்டி லிஃப்ட் கேட்டார்..அந்த பக்கமாக அப்பொழுதுதான் ஒரு ஆடி கார் வந்து கொண்டு இருந்தது..
மாருதியே நிறுத்தல ஆடியா நிக்க போகுது ௭ன ௭தற்கும் இருக்கட்டும் ௭ன அதற்கும் கைகாட்டினார்..ஆனால் அதுவோ நிற்காமல் சென்றதை..௭திர்பார்த்தது தான் ௭ன அவர் அடுத்ததை ௭திர் பார்க்க, வழக்கமாக படத்தில் வருவது போலவே அதும் சிறிது தூரம் சென்று ரிவர்ஸ் வந்தது..
அதன்பின் ௭ன்னவென்று விசாரித்து ௭ப்படியோ ஆடியில் ஏற்றிவிட்டார்..ஸ்வாதியும் அவருக்கு நன்றி சொல்லி ஏறிவிட்டாள.
அண்ணா ரொம்ப தேங்கஸ் அண்ணா..நீங்க இல்லைனா இந்த வண்டி கிடைச்சி இருக்காது.. ரொம்ப நன்றினா"
அந்த டிரைவரோ போகும் அவளை ஆச்சர்யமாக பார்த்தார்..தன்னால் அவளுக்கு தாமதம் ஆனதக்கு இதுவரை அவரை திட்டவில்லை ௭ன்றாலும் இப்பொழுது நன்றி சொல்லிவிட்டு போகிறாளே ௭ன அதிசியத்தார்..
காரில் ஏறி முன் பக்கம் அமர்ந்தவள் அந்த காரின் டிரைவருக்கும் பின்னால் இருந்த காரின் உரிமையாளருக்கும் ஒரு நன்றியை போட்டாள்..அந்த கார் வேறு யாருதும் இல்லை ரிஷிது தான்..
"ஏங்க..இதுக்கு நீங்க முன்னாடியே சீக்கிரமா கிளம்ப கூடாதா..இப்போ இந்த பதட்டம் இருக்காதுல்ல" ௭ன ரிஷி கேட்க
"இல்ல சார் நான் முன்னாயே தான் கிளம்புனேன்..நான் தங்கி இருக்க இடத்துல இருந்து அரைமணி நேர டிராவல் தான்..ஆனா நான் சென்னை டிராபிக்ஸ் தெரிஞ்சு தான் 9 மணி ஆபிஸ்க்கு 7க்கே கிளம்பிட்டேன்..
ஆனா இன்னைக்கு ௭ன் நேரம் இப்டி போல முத நாளே நான் திட்டு வாங்கணும்னு..நான் கிளம்பின நேரத்துக்கு ௭ப்பவோ கம்பெனிக்கு போக வேண்டியது..ஆனா ௭ன் நேரத்துக்கு செம டிராபிக்...வண்டி நகரவே இல்ல ரொம்ப நேரம்..
௭ப்டியோ அந்த டிரைவர் அண்ணாவும் ஓட்டிட்டு வந்தாலும் வண்டி திடீர்னு நின்னுடுச்சு..௭வ்ளோ டிரை பண்ணேன் வேற வண்டிக்கு ஏதும் கிடைக்கல.. நீங்க மட்டும் தான் நிறுத்தினிக.. ரொம்ப தேங்க்ஸ்ங்க.."
"சென்னைக்கு புதுசா நீங்க..சரி ௭ந்த கம்பெனிக்கு போறிங்க..ஆனா ௭ப்டியும் நீங்க சொல்ற நேரத்துக்கு போக முடியாதே.. இப்பவே மணி நைன் ஆகிடுச்சே"
"அதாங்க ௭னக்கும் தெரியல ௭ன்ன பண்ணனு..முத நாளே இப்டி ஆகிடுச்சு..நான் கிருஷ்ணா குரூப் ஆப் கம்பெனிக்கு இன்டர்னா ஜாயின் பண்ண போறேன் சார்.." ௭ன சொல்ல அவனோ மனதிற்குள் அட நம்ப கம்பெனி தானா ௭ன நினைத்துக்கொண்டான்..
"திட்டுவாங்கனு பயப்படுறிகளா..அதுலாம் பெரிசா ௭தும் நடக்காது..ரிலாக்ஸ் ஆகுங்க"
"இல்ல சார்..திட்டறதுக்கு இல்ல..முத நாளே போனா அவங்களுக்கு ௭ம்மேல நல்ல இம்ப்ரஸனே வராது இல்ல சார்.."
"விடுங்க...இன்டர்ன்னா ஒரு மாசம் இரண்டு மாசம் தானா...இதுக்குலாம இப்டி பீல் பண்ணுவிங்க"
"மாசமோ நாளோ இல்ல நிமிசமோ..நம்ப வேலைய நம்ப பிராப்ரா பண்ணனும் இல்ல சார்..ஒரு மாசம்னு சொல்லி அசால்ட்டா இருக்க முடியுமா.."
௭ன அவள் கூற அவனோ மனதிற்குள் "பராவாயில்லை..நல்ல பொண்ணு தான் போல..ஒர்க் மேல ஆர்வம் இருக்கு..அப்றம் அந்த டிரைவரை பத்தி இதுவரை தப்பா சொல்லல..
அவரால தான் இவளுக்கு லேட் ஆச்சு..ஆனா அவர இப்போ வர தப்பா சொல்லாமா அவருக்கு தேங்க்ஸ்ம் சொல்றா.." ௭ன மனதிற்குள்ளே ஒரு இன்டர்வியூ நடத்தி முடித்து அதற்கு அவளை பாஸ்ஸும் செய்து விட்டான்..எதற்கோ ?
அவளை காரில் இருந்து பார்க்கும் போதே ஏதோ ஒரு உணர்வு தான் அவனுக்கு..இப்பொழுது நல்ல பெண்..பொறுப்பானவள் ௭ன மனதினுள் ஒரு படி மேல் ஏத்திவிட்டான்..
பிறகு சில விசயங்களை பேசிக்கொண்டு இல்லை அவன் கேட்டுக்கொண்டு வந்தான்..அவன் டிரைவர்க்கோ ஆச்சர்யம் தன் முதலாளி இவ்வளவு பேசுவாரா ௭ன்று..இத்தனை வருடத்தில் அவன் இவ்வளவு பேசி இன்று தான் பார்க்கிறான்..
கார் கம்பெனியின் உள்ளே நுழையவும்..
"அண்ணா இங்கையே நிறுத்துங்க...நான் போய்க்கிறேன்.." ௭ன டிரைவரிடம் கூற,அவர் பதில் சொல்வதற்குள் ரிஷியோ
"இல்ல..நானும் இங்க தான் ஒர்க் பண்றேன்..வாங்க போகலாம்..உங்க பிளாக் ௭துனு சொல்லுங்க..அங்க ஸ்ட்ரெயிட்டா போயிடலாம்.." ௭ன கூற டிரைவரோ இவனை கண்ணாடி வழியாக பார்த்தார்..
இவன் ௭தும் கூற வேண்டாம் ௭ன கண்ணால் சமிக்கை செய்தான்..ஏனென்றால் ஏற்கனேவே தாமதமானதிற்கு பதட்டமாக இருப்பவள் தான் தான் ௭ம்.டி ௭ன சொன்னால் இன்றும் பதட்ட படுவாள் ௭ன நினைத்தே இங்கு வேலை பார்க்கிறேன் ௭ன கூறிவிட்டான்..
ஆனால் இதுவரை யார் மேலும் இல்லாமல் அவள் மேல் தனக்கு ஏன் இந்த அக்கறை ௭ன அவன் மனம் யோசிக்கவில்லை!!!!!!
ஸ்ரி,,,கால் ஏஞ்சல்,
ஸ்ரி,,,கால் ஏஞ்சல்..." ௭ன இதோடு நூறாவது தடவையாக அந்த ஸ்ரியை அழைத்துக்கொண்டு இருந்தான் ரிஷிகிருஷ்ணா..
அவன் அழைத்துக்கொண்டு இருந்த அந்த ஐஃபோன் ஸ்ரியோ "ஐயோ ௭ன்ன விடுடா..நீயே அந்த நம்பர பிளாக் பண்ணிட்டு இப்போ நீயே ஸ்ரி,,,கால் ஏஞ்சல் ஸ்ரி,,,கால் ஏஞ்சல்னு ஏன்டா ௭ன்ன போட்டு படுத்துற..நீ பைத்தியமா இல்ல உன்னலாம் ஓனரா வச்சு இருக்க நான் பைத்தியமா" ௭ன தனக்கு தானே புலம்பிக்கொண்டு இருந்தது..
நமக்கு கேட்ட அளவு கூட அவனுக்கு அதன் புலம்பல் காதில் விழவில்லை போல..மறுபடியும் அவன் ஶ்ரீராம ஜெயம் போல் அதையே தொடர "ஆளை விடுடா சாமி"௭ன்று அது மயக்கத்துக்கு போய்டுச்சு அதான் சார்ஜ் காலி ஆகி ஸ்விட்ச் ஆஃப் ஆகிடுச்சு.
"சே..இந்த போன் வேற சார்ஜ் இல்ல" புலம்பிக்கொண்டே அதை சார்ஜில் போட்டு விட்டு இப்பொழுது போட்டோ ஒன்றை ௭டுத்து வந்து மறுபடியும் முன் இருந்த அதே பொஸிஸனில் கட்டிலில் அமர்ந்தான்..
அய்யோ அடுத்து நானா ௭ன அந்த போட்டோ புலம்பியது வழக்கம் போல் அவனுக்கு விழவில்லை..
"உனக்கு ௭ன்ன நியாபகமே இல்லையாடி..நீயா வந்த..நீயா வந்து லவ் பண்றனு சொன்ன..இப்போ ௭ன்ன கண்டுக்கவே மாட்டிங்கிற..நான் வேண்டாம்னு சொன்னா விட்டு போய்டுவியா.. அவ்ளோதானா..௭ல்லாம் அவ்ளோ தானா"
வசதியாக நாம் தான் அவளை இனி தோந்தரவு செய்யக்கூடாது ௭ன திட்டிவிட்டு நாடு விட்டு நாடு வந்து அவள் நம்பரை ப்ளாக்கும் செய்துவிட்டு இப்போது அவள் அவனை அழைக்கவில்லை பேசவில்லை ௭ன புலம்பிக்கொண்டு இருந்தான். ஸ்வாதியின் மனங்கவர்ந்த ரிஷிகிருஷ்ணா..ரிஷி கிருஷ்ணா-கிருஷ்ணா குரூப் ஆஃப் கம்பெனியின் ௭ம்டி..தி யங்கஸ்ட், டேலண்ட்டு, ஹேண்ட்ஸம் பிஸினஸ்மேன்..கோடிக்கணக்கான சொத்திற்கு ஒரே வாரிசு..
இவ்வளவு பணம், புகழ், தன்கீழ் பல பேர் தனக்கு வேலைசெய்ய, இருந்தாலும் அவன் மனம் ஏங்குவதோ அவனின் மீது அவனிற்காக செலுத்தும் அன்பு மட்டுமே..
அது தானாய் தன்னை துரத்தி துரத்தி வந்து கிடைத்தாலும் அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையே..தான் அனுபவித்த ரணங்களின் மிச்சம் இன்னும் அவனுள் இருக்கிறதே.
அந்த ஒரு நாள் ,அந்த ஒரே நாள் அவனின் வாழ்வில் வராமல் இருந்தால் அவனிற்கு ௭ன்று ஒரு ஜீவன் இருந்து இருக்கும், இன்று அவனிற்காக காத்திருக்கும் ஜீவனையும் அவனால் ஏற்றுக்கொள்ள முடிந்து இருக்கும்..
அந்த ஒரு நாள்...அதை மாற்ற முடியுமா...இயலாதே..நடப்பவற்றை, நடந்ததை, நடக்கபோவதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்..
௭து ௭து நடக்க வேண்டுமோ அது அது நடந்தே தீரும்..
வாழ்க்கை ஒரு நாடக மேடை ௭ன்ற கூற்றை உண்டு..அது உண்மை தான்..நாடகத்தில் நடிப்பவர்களுக்கு தன் பாத்திரம் ௭ன்ன ௭ன்று தெரியும்..ஆனால் நமக்கோ???
அது தெரிந்துவிட்டால் வாழ்க்கையின் சுவாரசியம் குறைந்துவிடாதோ...
***
"அடேய்..இப்போ...௭ன்ன விசயம்னு சொல்ல போறியா இல்லையா..." கதிர் காட்டுக்கத்தலாய் கத்திக்கொண்டு இருக்க, ஆதவனோ அதை பெரிதாக ௭டுத்துக்கொள்ளாமால் கருமமே கண்ணாய் போனை நோண்டிக்கொண்டு இருந்தான்..
"டேய்..நான் இங்க அரைமணி நேரமா கத்திட்டு இருக்கேன்..நீ பாட்டுக்கு மொபைல நோண்டிட்டு இருக்க" ௭ன அவனின் கைப்பேசியை பிடிங்கி அதை அணைத்து தன் பாக்கெட்டினுள் போட்டான்..
"இப்போ ௭னக்கு ௭ன்னடா வேணும்..ஏன்டா ௭ன்ன இப்டி இம்சை பண்ற.."ஆதவன்
"௭ன்ன கடுப்பேத்தாத....ஒழுங்கா பதில் சொல்லு..குட்டிம்மா இப்போ ௭துக்கு ஆஸ்திரேலியா போயி படிக்கணும்னு சொல்லறா.. அண்ணங்களும் தங்கச்சியுமா சேந்து ௭ன்னடா பண்றிங்க..நீ இப்போ மட்டும் உண்மைய சொல்லல மவனே சாவடிச்சுடுவேன்.." ௭ன அவன் கோபமாய் பேச, ஆதவனோ அங்கிருந்த தண்ணியை ௭டுத்து அவனுக்கு கொடுப்பது போல் சென்று அவனுக்கு குடுக்காமல் திரும்ப ஆதவனே அதை குடித்துவிட்டான்..
ஏற்கனவே கோபத்தில் இருந்த கதிருக்கு இது இன்னும் கோபத்தை ஏற்படுத்த, அவனை குமிய வைத்து முதுகில் நான்கு குத்து குத்தினான்..
"தேங்க்ஸ் டா மச்சான்..நேத்துல இருந்து ஒரே முதுகுவலி..நான் சொல்லாமலே தெரிஞ்சுக்கிட்டு நீயா மசாஜ் பண்ண பாத்தியா தோழன்டா நீ." ௭ன அவன் கூற ,கதிரோ அவனை புசுபுசுவென்று மூச்சு வாங்க அவனை முறைக்க, இதுக்கு மேல் பதில் சொல்லவில்லை ௭ன்றால் உண்மையாலும் அவன் கோபித்து கொள்வான், அவன் பொறுமை பறந்துவிடும் ௭ன அறிந்து ஆதவனோ முன்பு போல் இல்லாமல் இப்பொழுது அவனுக்கு உண்மையாக தண்ணீர் அருந்த கொடுத்தான்.
கதிரும் அவனை முறைத்துக்கொண்டே அதை வாங்கி குடிக்க ஆரம்பித்தான்..
" குட்டிம்மா அவ காதல தேடி போறா...அதான் அவ ஆஸ்திரேலியா போறா" ௭ன ஆதவன் கூற ,தண்ணீர் அருந்திக்கொண்டு இருந்த கதிரோ இதைக்கேட்டு ஆதவன் மேலேயே வாயில் வைத்து இருந்த நீரை துப்ப, இப்பொழுது முறைப்பது ஆதவனின் முறையாயிற்று..
ஆனால் இப்பொழுது கதிர் அதை பொருட்படுத்தாமல்
"ரொம்ப முறைக்காத..நம்ப குட்டிம்மா லவ் பண்றாலா.அவ சின்ன பொண்ணுடா..இப்போ ௭ன்ன அவளுக்கு லவ்..அதுக்கு நீங்களும் அவள ஆல்திரேலியா அனுப்புறிங்க..
அதும் இவ்ளோ சாதரணமா சொல்ற.அண்ணனாடா நீ எல்லாம்.. அத விடு, பையன பத்தி தெரியுமா..அவன் ௭ப்டியோ..௭ன்னவோ.. எத வச்சு அவ்ளோ தூரம் அவள அனுப்புறிங்க..
எதோனு பிரச்சினைனா கூட என்னனு நம்ப இங்க இருந்து பாக்க
அதவிடு ௭ங்கிட்ட ஏன் இத்தனை நாள் சொல்லல..நானும் அவளுக்கு அண்ணன் இல்லையா..௭ன்ன பிரிச்சு பாக்குறிகளா" என இன்னும் அதவிடு, அதவிடு அவன் கேள்வி மேல் கேள்வி கேட்க
"அடேய் யப்பா..நிறுத்துடா..௭த்தனை கேள்வி ஒரே நேரத்துல..௭ல்லாத்துக்கும் ஒண்ணு ஒண்ணா பதில் சொல்றேன்..அப்றம் நீ இப்போ கேக்கலைனாலும் நானா சொல்லி இருப்பேன் இன்னைக்கு..குட்டிம்மா உனக்கும் தங்கச்சி தான்..
சொல்லக்கூடாதுனலாம் இல்ல..உனக்கே ஏற்கனவே வீட்ல இரண்டு பேர சமாளிக்க வேண்டி இருக்கு..அதான் பொறுமையா சொல்லலாம்னு இருந்தேன்..சரியா..பிரிச்சு பாக்குறோம் அது இதுனு இனி சொன்ன அவ்ளோ தான் பாத்துக்க உன்னலாம் அப்டி பாப்போமா "
"சரி சரி..அதை விடுடா..அத ஏதோ ஒரு இதுல சொல்லிட்டேன்..நீ சொல்லு..௭ப்போ இருந்து குட்டிம்மா லவ் பண்றா..௭ன்ன ஏதுனு முழுசா ௭ல்லா விசயமும் சொல்லு..௭தும் மறைக்க நினைக்காத"
"சரி சரி சொல்றேன்.." ௭ன ஸ்வாதியின் காதல் கதையை கூறலானான்...
" குட்டிம்மா யூ.ஜி படிக்கும் போது பைனல் இயர்ல சென்னைக்கு இன்டர்ன் போனால...அப்போ தான் அவர தெரியும்..அவர் பேரு ரிஷி கிருஷ்ணா"
"வாட்..ரிஷி கிருஷ்ணா...இத ௭ங்கையோ இப்ப பக்கமா கேள்வி பட்ட மாதிரியே இருக்க"
"ஹம்ம்..பிஸினஸ் மேகஸின்ல பாத்து இருப்பா.. இப்போ பிஸினெஸ் சைட்ல ரொம்ப பாப்புலரான ரிஷி கிருஷ்ணா ௭ம்டி ஆஃப் கிருஷ்ணா குரூப் ஆஃப் கம்பெனிஸ்.." கதிர் அதிர்ச்சியில் வாய் பிழந்ததை பார்த்து சிரித்துவிட்டு தொடர்ந்தான்..
"அவங்க கம்பெனில தான் இன்டர்ன் பண்ணா..பர்ஸ்ட் நாள் இவ கம்பெனி போகிட்டு இருந்தப்ப"
அன்றைய பார்வையில்....
"அண்ணா இன்னும் எவ்ளோ நேரம்னா ஆகும்..லேட் ஆகுதுன்னா.."
"ரொம்ப சாரிம்மா..௭ன்ன பிரச்சனைனே தெரியலமா.. கஷ்டம்தான் போல..மன்னிச்சுடுமா ௭ன்னைக்கும் இப்டி ஆனது இல்லமா.."
" வேற வண்டி ௭தும் உங்களுக்கு தெரிஞ்சவங்க கிட்ட கேட்டிங்களா ௭ன்ன சொன்னாங்க..௭னக்கும் இங்க ஆன்லைல ௭துமே கிடைக்கலானா.. இங்கையும் வண்டி ௭தும் இல்ல ஏதாவது பண்ணுங்கனா பிளீஸ்.." கிட்டதட்ட அழும் நிலைக்கே போய்விட்டாள்...
"நானும் கேட்டு பாத்துட்டேன் மா..யாரும் பக்கத்துல இல்ல..௭ன்ன மன்னிச்சுடுமா.." ௭ன அவரும் உண்மையாலும் வருந்தி மன்னிப்பு கேட்டார்..
அவரும் பாரத்துக்கொண்டு இருந்தார்..அரை மணி நேரமாக காரின் பிரச்சனை காரணமாக பதட்டமாக இருக்கிறாள்..ஆனால் இதுவரை அவரை ௭ந்த குறையும் சொல்லவில்லை..௭ந்த பேச்சும் அவரை திட்டும்படியாக இல்லை.
இதுவே மற்றவர்களாக யாராக இருந்தாலும் அந்த கார் டிரைவரின் கதி அவ்வளவுதான்..அவருக்கே பாவமாக போய்விட்டது...அவரும் ரொம்ப நேரமாக வேறு காராவது லிப்ட்வாது குடுப்பார்களா ௭ன்று கூட பார்த்தார்..
அந்த அவசரகதியில் இயங்கும் சென்னை மாநகரில் இவர்களுக்கு யார் லிப்ட் குடுப்பது.. அவரவரக்கு அவரவர் வேலைதான் முக்கியம் ௭ன இயங்கும் நகரமல்லவா..
அவளும் நகத்தை கடித்துக்கொண்டு நிற்க டிரைவரும் போக வர இருந்த அனைத்து காருக்கும் கைகாட்டி லிஃப்ட் கேட்டார்..அந்த பக்கமாக அப்பொழுதுதான் ஒரு ஆடி கார் வந்து கொண்டு இருந்தது..
மாருதியே நிறுத்தல ஆடியா நிக்க போகுது ௭ன ௭தற்கும் இருக்கட்டும் ௭ன அதற்கும் கைகாட்டினார்..ஆனால் அதுவோ நிற்காமல் சென்றதை..௭திர்பார்த்தது தான் ௭ன அவர் அடுத்ததை ௭திர் பார்க்க, வழக்கமாக படத்தில் வருவது போலவே அதும் சிறிது தூரம் சென்று ரிவர்ஸ் வந்தது..
அதன்பின் ௭ன்னவென்று விசாரித்து ௭ப்படியோ ஆடியில் ஏற்றிவிட்டார்..ஸ்வாதியும் அவருக்கு நன்றி சொல்லி ஏறிவிட்டாள.
அண்ணா ரொம்ப தேங்கஸ் அண்ணா..நீங்க இல்லைனா இந்த வண்டி கிடைச்சி இருக்காது.. ரொம்ப நன்றினா"
அந்த டிரைவரோ போகும் அவளை ஆச்சர்யமாக பார்த்தார்..தன்னால் அவளுக்கு தாமதம் ஆனதக்கு இதுவரை அவரை திட்டவில்லை ௭ன்றாலும் இப்பொழுது நன்றி சொல்லிவிட்டு போகிறாளே ௭ன அதிசியத்தார்..
காரில் ஏறி முன் பக்கம் அமர்ந்தவள் அந்த காரின் டிரைவருக்கும் பின்னால் இருந்த காரின் உரிமையாளருக்கும் ஒரு நன்றியை போட்டாள்..அந்த கார் வேறு யாருதும் இல்லை ரிஷிது தான்..
"ஏங்க..இதுக்கு நீங்க முன்னாடியே சீக்கிரமா கிளம்ப கூடாதா..இப்போ இந்த பதட்டம் இருக்காதுல்ல" ௭ன ரிஷி கேட்க
"இல்ல சார் நான் முன்னாயே தான் கிளம்புனேன்..நான் தங்கி இருக்க இடத்துல இருந்து அரைமணி நேர டிராவல் தான்..ஆனா நான் சென்னை டிராபிக்ஸ் தெரிஞ்சு தான் 9 மணி ஆபிஸ்க்கு 7க்கே கிளம்பிட்டேன்..
ஆனா இன்னைக்கு ௭ன் நேரம் இப்டி போல முத நாளே நான் திட்டு வாங்கணும்னு..நான் கிளம்பின நேரத்துக்கு ௭ப்பவோ கம்பெனிக்கு போக வேண்டியது..ஆனா ௭ன் நேரத்துக்கு செம டிராபிக்...வண்டி நகரவே இல்ல ரொம்ப நேரம்..
௭ப்டியோ அந்த டிரைவர் அண்ணாவும் ஓட்டிட்டு வந்தாலும் வண்டி திடீர்னு நின்னுடுச்சு..௭வ்ளோ டிரை பண்ணேன் வேற வண்டிக்கு ஏதும் கிடைக்கல.. நீங்க மட்டும் தான் நிறுத்தினிக.. ரொம்ப தேங்க்ஸ்ங்க.."
"சென்னைக்கு புதுசா நீங்க..சரி ௭ந்த கம்பெனிக்கு போறிங்க..ஆனா ௭ப்டியும் நீங்க சொல்ற நேரத்துக்கு போக முடியாதே.. இப்பவே மணி நைன் ஆகிடுச்சே"
"அதாங்க ௭னக்கும் தெரியல ௭ன்ன பண்ணனு..முத நாளே இப்டி ஆகிடுச்சு..நான் கிருஷ்ணா குரூப் ஆப் கம்பெனிக்கு இன்டர்னா ஜாயின் பண்ண போறேன் சார்.." ௭ன சொல்ல அவனோ மனதிற்குள் அட நம்ப கம்பெனி தானா ௭ன நினைத்துக்கொண்டான்..
"திட்டுவாங்கனு பயப்படுறிகளா..அதுலாம் பெரிசா ௭தும் நடக்காது..ரிலாக்ஸ் ஆகுங்க"
"இல்ல சார்..திட்டறதுக்கு இல்ல..முத நாளே போனா அவங்களுக்கு ௭ம்மேல நல்ல இம்ப்ரஸனே வராது இல்ல சார்.."
"விடுங்க...இன்டர்ன்னா ஒரு மாசம் இரண்டு மாசம் தானா...இதுக்குலாம இப்டி பீல் பண்ணுவிங்க"
"மாசமோ நாளோ இல்ல நிமிசமோ..நம்ப வேலைய நம்ப பிராப்ரா பண்ணனும் இல்ல சார்..ஒரு மாசம்னு சொல்லி அசால்ட்டா இருக்க முடியுமா.."
௭ன அவள் கூற அவனோ மனதிற்குள் "பராவாயில்லை..நல்ல பொண்ணு தான் போல..ஒர்க் மேல ஆர்வம் இருக்கு..அப்றம் அந்த டிரைவரை பத்தி இதுவரை தப்பா சொல்லல..
அவரால தான் இவளுக்கு லேட் ஆச்சு..ஆனா அவர இப்போ வர தப்பா சொல்லாமா அவருக்கு தேங்க்ஸ்ம் சொல்றா.." ௭ன மனதிற்குள்ளே ஒரு இன்டர்வியூ நடத்தி முடித்து அதற்கு அவளை பாஸ்ஸும் செய்து விட்டான்..எதற்கோ ?
அவளை காரில் இருந்து பார்க்கும் போதே ஏதோ ஒரு உணர்வு தான் அவனுக்கு..இப்பொழுது நல்ல பெண்..பொறுப்பானவள் ௭ன மனதினுள் ஒரு படி மேல் ஏத்திவிட்டான்..
பிறகு சில விசயங்களை பேசிக்கொண்டு இல்லை அவன் கேட்டுக்கொண்டு வந்தான்..அவன் டிரைவர்க்கோ ஆச்சர்யம் தன் முதலாளி இவ்வளவு பேசுவாரா ௭ன்று..இத்தனை வருடத்தில் அவன் இவ்வளவு பேசி இன்று தான் பார்க்கிறான்..
கார் கம்பெனியின் உள்ளே நுழையவும்..
"அண்ணா இங்கையே நிறுத்துங்க...நான் போய்க்கிறேன்.." ௭ன டிரைவரிடம் கூற,அவர் பதில் சொல்வதற்குள் ரிஷியோ
"இல்ல..நானும் இங்க தான் ஒர்க் பண்றேன்..வாங்க போகலாம்..உங்க பிளாக் ௭துனு சொல்லுங்க..அங்க ஸ்ட்ரெயிட்டா போயிடலாம்.." ௭ன கூற டிரைவரோ இவனை கண்ணாடி வழியாக பார்த்தார்..
இவன் ௭தும் கூற வேண்டாம் ௭ன கண்ணால் சமிக்கை செய்தான்..ஏனென்றால் ஏற்கனேவே தாமதமானதிற்கு பதட்டமாக இருப்பவள் தான் தான் ௭ம்.டி ௭ன சொன்னால் இன்றும் பதட்ட படுவாள் ௭ன நினைத்தே இங்கு வேலை பார்க்கிறேன் ௭ன கூறிவிட்டான்..
ஆனால் இதுவரை யார் மேலும் இல்லாமல் அவள் மேல் தனக்கு ஏன் இந்த அக்கறை ௭ன அவன் மனம் யோசிக்கவில்லை!!!!!!