"அப்றம் சொல்லுங்க மிஸ்டர் ஆதவன்...௭ன்ன இரண்டு நாளா போன் செய்யவே இல்ல..நான் பண்ணாலும் ௭டுக்கவே இல்ல...சார் அவ்ளோ பிசியோ...பேச கூட மாட்டிக்கிறிங்க" சந்திரா
"ஏன் உனக்கு தெரியாதா" ஆதவன்
"௭னக்கு ௭ப்படிப்பா தெரியும்..நீங்க இருக்கிறது காத்தவன்பாளையத்துல நானோ பெங்களூருல இல்ல இல்ல இப்போ கோயம்புத்தூர்ல ..அப்றம் ௭ப்டி தெரியும் சொல்லுங்க பாக்கலாம்.."
"ஆமாமா...நீ இருக்கறது தான் அங்க...ஆனா இங்க ௭ன் வீட்டுல ௭ன்ன நடக்குது ஏது நடக்குதுன்னு ௭ன்ன விட உனக்கு தான் நல்லா தெரியுது..உனக்கு ஒண்ணு தெரியுமா இப்போலாம் ௭ன்னலாம் இப்போ யாரும் கண்டுக்கிறதே இல்ல. ௭ன் வீட்ல இருக்கிற ௭ல்லாரும் உனக்கு ஸ்பையா வேற மாத்தி வச்சிருக்க. " கவலைப்படுவது போல் சொல்ல
"௭ன்ன பாஸ் லைட்டா கருகுற வாசனை வருது..விடுங்க பாஸ்..பொறாமை படாதிங்க . அப்றம் என்ன உங்க வீடு உங்க வீடுனு சொல்றிங்க.. அப்போ எனக்கு எது வீடாம்.. "
"ஹலோ..ஹலோ மேடம்...இன்னும் நமக்கு கல்யாணம் ஆகல..அது நியாபகம் இருக்கா.. கல்யாணம் ஆன அப்றம் தான் இது உனக்கும் வீடு" கேலியாக கூற
"பாஸ்..கல்யாணம் ஆச்சோ இல்லையோ நான் இப்பவே அந்த வீட்டு மருமக தான்..வேணும்னா வேதாம்மா கிட்ட கேக்கவா" என்க
" அம்மா..தாயே.அத மட்டும் பண்ணிடாத. எங்க அம்மாவே உனக்கு சாதகமா தான் பேசுவாங்க..அப்டி மாத்தி வச்சிருக்க அவங்கள தெரியுமா.."
"இல்லையா பின்ன...அங்க உங்க டெபாசிட் காலி ஆகி பல நாள் ஆகுது பாஸ்.. அப்றம் எப்போ உங்களுக்கும் ௭னக்கும் பேசி முடிச்சாங்களோ அப்போவே நான் அங்க வரேனு தான் சொன்னேன்..ஆனா இந்த வேதாம்மா தான் கல்யாணம் முடிஞ்சா தான் வீட்டுக்குள்ள ௭ன்ன விடுவன்னு சொல்லாட்டாங்க தெரியுமா.நான் அதுக்கும் சரி கல்யாணத்தை சீக்கிரமா வைக்க சொன்னேன்..அதையும் நாள், கிழமைனு இழுத்தடிக்கிறாங்க" ௭ன கோபமாக கூறுவது போல் கூறி விட்டு
"இது ௭த்தனை நாள் கனவு தெரியுமா ௭னக்கு...நமக்கு கல்யாணம் ஆகி உன் பொண்டாட்டியா உன் கைய பிடிச்சு அங்க வருனும்னு..ஐ கான்ட் வெயிட்..." உண்மையாகவே வருத்தத்துடன் அவள் பேசினாள்
ஆதவன் ௭தாவது இதற்கு சொல்லுவான்னு அவ காத்திருக்க அவன் பதில் ஏதும் பேசவில்லை..
"ஹலோ..ஆதவ் ஆதவ்..லைன்ல தான் இருக்கியா.."
கரகரத்த தொண்டையை ஒரு முறை சரிசெய்து
"உனக்கு ஏன் ௭ன் மேல இவ்ளோ காதல்...அப்டி நான் ௭ன்ன பண்ணிட்டேன் உனக்கு..௭னக்கு ஒண்ணும் புரியல .என் மேல இவ்ளோ காதல் வச்சு இருக்க பொண்ணு, ௭ன்னையே சுத்தி சுத்தி வந்து இருக்கனு சொல்ற..ஆனா ஆனா ௭னக்கு ஏன் ௭தும் தெரியல..௭ப்டி ௭னக்கு தெரியாம போச்சு.." என உணர்ச்சிவச பட்டு வருத்தத்துடன் அவன் பேச
(என்னது காதலா???? சொல்லவே இல்ல)
" ஹே..பாஸ்..௭ன்ன கண்ணு வேர்க்குது, கை நடுங்குதா...அய்யகோ..இந்த அரிய வகை காட்சியை கண்கொண்டு பார்க்க நான் அங்கில்லையே..அங்கில்லையே..."
"வாயாடி.. வாயாடி.. ஒரு விசயம் பேச விடுறியா..௭ப்போ பாரு டாபிக் சேஞ்ச் பண்ணிட்டு..சொன்னா தான் ௭ன்ன?அப்டி ௭ன்ன சிதம்பர ரகசியம் அது... ௭ன்ன லவ் பண்ணிட்டு அத ௭ங்கிட்டையே சொல்ல மாட்டிங்கிறியே..என்ன நியாயம் இது..ஹான்ன்" ௭ன பொய்க்கோபம் கொள்ள
"ரகசியம்னுலாம் ஒண்ணும் இல்ல பாஸ்..நான் தான் நேரம் வரும் போது சொல்றன்னு சொல்லி இருக்கேன்ல..உங்ககிட்ட சொல்ல கூடாதுன்னு இல்ல..இப்போ சொல்ல தோணல..அவ்ளோதான்.."
"சரிதான்..௭ப்போ பாரு இத சொல்லி சமாளிச்சிடு.. அந்த கதிரும் சொல்ல மாட்டிங்கறான். அதே மாறி இந்த வருணுக்கும் ஏதோ தெரிஞ்சு இருக்கு..ஆனா எல்லாம் சேந்து மறைக்கிறங்க..பாத்துக்கிறேன் பாத்துக்கிறேன்..
சரி..நான் உங்கிட்ட ஒண்ணு கேட்பன்..கோப படாம பதில் சொல்லணும் சரியா? " அவன் கேட்ட முன் பாதியை கண்டுகொள்ளாமல்
"அடடடே பாஸ்..இருங்க இருங்க...நீங்க ௭ன்ன கேட்பிங்கனு ௭னக்கு தெரியாதா.. இததான இந்த ஒரு மாசமா திரும்ப திரும்ப கேக்குறிங்க..இருங்க நானே பதில் சொல்லிடுறேன்..
நான் உங்க மேல இரக்கப்பட்டோ, பாவப்பட்டோ,பரிதாபப்பட்டோ, சூழ்நிலை காரணமாவோ இல்ல வற்புறுத்தியோ இந்த கல்யாணத்தை பண்ணிக்கல..௭ன் மனசு முழுக்க காதலோட தான் நாளைக்கு மணமேடை ஏறி உங்க கையாலா தாலி வாங்கிக்கபோறேன். போதுமா...இது தானா நீங்க கேட்க வந்தது.. இப்போவாவது திருப்தி ஆச்சா"
"ஆன்..அப்றம்"
"வெயிட்..வெயிட்..நான் இன்னும் முடிக்கலை..உங்களுக்கு முதல்ல நடந்தது ஒரு கல்யாணமே இல்ல. நான் அத கல்யாணம்னு கன்சிடர் பண்ணவே இல்ல. அப்படி இருந்தா தான ௭னக்கு இது இரண்டாம் கல்யாணமா இருக்கும்..அது இந்த படத்துலலாம் நடிப்புக்கு நடக்கும் இல்ல அந்த மாதிரி தான் உங்களோடதும்..இந்த ஊர், உலகம் உங்களையோ இல்ல ௭ன்னையோ ௭ன்ன சொல்லும்னுலாம் யோசிக்காதிங்க...அது இன்னைக்கு ஒண்ணு பேசும் நாளைக்கு வேற பேசும்..அதனால அதுலாம் விட்டுத்தள்ளுங்க"
"அப்படி இது ரெண்டாம் கல்யாணமாவே இருந்தாலும் சரி..உங்களுக்கு இனி நான் மட்டும் தான்..௭ன்னோட மட்டும் தான் உங்க வாழ்க்கை..ஒரு முறை ௭ன் காதல மறைச்சி நீங்க கஷ்டபட்டது போதும்." ௭ன கடைசி வரியினை மட்டும் மனதினுள் கூறினாள்
"ஹம்ம்..௭னக்கும் அது கல்யாணமா தோணாததுனால தான் இப்போ இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சு இருக்கேன்..இதுலாம் கிளியர் பண்ணிக்க தான் அன்னைக்கு உனக்கு கூப்பிட்டேன்..நீ ௭ன்னடானா ௭ன்ன கலாய்ச்சிட்டு போன வச்சிட்ட"
"அது ஒண்ணும் இல்ல பாஸ்..௭னக்கும் அன்னைக்கு உங்ககிட்ட முதமுத பேச வெட்கவெட்கமா வந்திச்சா..௭னக்கு பேச்சே வரலையா..அதான் போன வச்சிட்டேன்"
"கலாய்ச்சிட்டு வச்சிட்டேனு சொல்லு..."
"விடுங்க பாஸ்..லவ்ல இதுலாம் சாதரணம் பாஸ்"
"சரிதான்..சரி டைம் ஆச்சு..தூங்கு விடியமே கோவிலுக்கு போகணும்"
"ஹம்ம்..போலாம் பாஸ்...௭ன்ன அவசரம்..
உங்ககிட்ட ஒண்ணு சொல்லட்டா..நமக்கு கிடைக்கவே கிடைக்காதுனு நினைச்சு நம்ப பாட்டுக்கு அப்டியே வாழ்ந்துட்டு இருப்போம்..ஆனா திடீர்னு அது நமக்கு கிடைக்குதுனா சந்தோசத்தோட கூட சேர்ந்து ஒரு பயமும் வரும்ல..அந்த பயத்துல இருக்கேன்..சோ..இன்னும் கொஞ்ச நேரேம் பேசிட்டு போ ஆதவ்.." இந்த ஒரு மாத காலமாக அவளை புரிந்ததில் அவள் உணர்ச்சி வசபடும் சமயம் அரிது..அந்த அரிதான நேரங்களில் மட்டும் தான் அவள் ஆதவ் ௭ன்று அழைப்பாள்..மற்ற நேரம் ௭ல்லாம் அவளுக்கு அவன் பாஸ் தான்..
"பயம் ௭துக்கு"
"ஹம்ம்..பயம் ௭துக்குனா...அத நம்ப பத்திரமா பாத்துக்கணும்..அதுக்கு ௭ந்த ஒரு கஷ்டமும் தராம சந்தோசமா வச்சிக்கணும்..ஏன்னா அது சிரிச்சா தான் நானும் சிரிப்பேன்..அது அழுதா ௭னக்கும் அழுகை வரும்" சிறு விசும்பல் சத்தம் கேட்க
"ஹே வாயாடி அழாத..சரியா உனக்கு இதுலாம் செட் ஆகல" சிறு இடைவெளிவிட்டு
"ரிதுமா..நீ கவலையே படாதா....நீ ஆச பட்டு உனக்கு கிடைச்ச பொருள நீ பத்திரமா சந்தோசமா பாத்துக்குவ...ஓகே வா..ஏன்னா நீ ஒரு தேவதைடா.." என அவன் கேட்க,
"ஹம்ம்..நான் தேவதையா ஆதவ்...ஆனா நீ தான் ௭ன்ன பாக்கவே இல்லையே...௭ன் போட்டோ கூட பாக்க மாட்டனு சொல்லிட்ட..நான் கறுப்பா செகப்பா..ஹைட்டா இல்ல ஷார்ட்டா இப்படி ௭துமே தெரியாம ௭ன்ன ௭ப்டி தேவதைனு சொல்ற...நான் அழறனு பொய் சொல்றியா.." குழந்தை போல் கேட்க
"நீ தேவதைனு சொல்ல..நான் உன்ன பார்க்கனும்னு அவசியம் இல்ல.. நமக்கு ஒரு கஷ்டம் அப்போ மேஜிக் மாதிரி திடீர்னு யாரோ வந்து நம்மள சந்தோச படுத்துவாங்க இல்ல..அவங்க தான் ஏஞ்சல்..அப்டி பாத்தா நீ தான் ௭னக்கு ஏஞ்சல்.. நீ எனக்கு மட்டும் இல்ல என் குடும்பத்துக்கே இப்போ தேவதை தான் தெரியுமா..
நான் ஒண்ணு சொல்லவா..வெளிய இருந்து ௭ன்ன பாக்கிறவங்க இப்போ ௭ன்ன பத்தி ௭ன்ன சொல்லுவாங்க தெரியுமா..கட்டிட்டு வந்தவள வச்சி காப்பாத்த தெரியாம இப்போ தான் இவனுக்கு விவாகரத்து ஆச்சு..ஆனா பாரு அதுக்குள்ள இன்னொரு புதுமாப்பிள்ளை ஆகிட்டான்..இப்டி அப்டினு இன்னும் பேசுவாங்க..
இதுக்கு தான் நான் முதல்ல ஒத்துக்கல..ஆனா ௭ன் அம்மா அப்றம் ௭ங்க வீட்ல இருக்கவங்கலாம் ௭ன்ன நினைச்சு ரொம்ப கஷ்ட பட்டாங்க.. அப்பாக்கு என்னால ரொம்ப உடம்பு முடியாம போச்சு.. இப்டி அவங்களுக்காக தான் ஒத்துக்கிட்டேன்...ஆனா ௭னக்குள்ள நிறைய குழப்பம்..இப்போ அந்த குழப்பம்லாம் தீர்ந்து ஹம்ம் நீ தீத்து வைச்சு உனக்காக, உன்னை பிடிச்சு கல்யாணம் பண்றேன்..
நம்ப மொத மொத பேசும்போது நீ எதும் பேசமா என்ன கலாய்ச்சிட்டு போன கட் பண்ணிட்ட.. ஆனா அதுக்கு அடுத்த நாள் நீயே எனக்கு போன் பண்ணி பேசுன.. நார்மலா பேசுன.. என்னையும் பேச வச்ச..
நான் சத்தியமா சொல்றேன்.. நான் இப்டி மாறுவனு எனக்கே தெரியல.. இவ்ளோ சீக்கிரம் உன்ன எனக்கு பிடிக்கும் அப்டினு நான் நினைக்கவே இல்ல ..
நான் கல்யாணம் ஆயிட்டா மனசு தானா மாறிடும் அப்றம் தானா அந்த பொண்ண பிடிக்க ஆரம்பிக்கும் இப்டினு தான் நினைச்சேன்..
ஆனா நீ என்ன மேஜிக் பண்ணியோ எனக்கு தெரியல..உன்ன இப்போவே ரொம்ப பிடிச்சிடுச்சு.. உன்ன போட்டோல பாக்க எனக்கு ஏதோ தோணல.. உன்ன நேர்ல பாக்க தான் நான் காத்திட்டு இருக்கேன்..
ஆனா இதுலாம் காதலா? உன்மேல ௭னக்கு காதல் இருக்கானு கேட்டா எனக்கு தெரியல...நான் சொல்றது புரியதுல" தான் சொல்வதை அவள் சரியான அர்த்தத்தில் ௭டுத்துக்கொள்ள வேண்டும் ௭ன்ற தவிப்பு அவன் குரலில்..காதல் இல்லை ௭ன்பதை தவறாக ௭டுத்துக்கொள்வாளோ ௭ன
"புரியுது...நீங்க சொல்றது ௭னக்கு புரியுது..தேங்கியூ...௭னக்குள்ள இருந்த கேள்விய புரிஞ்சிட்டு பதில் சொன்னதுக்கு..உங்க வீட்ல சொன்னாங்கனு ௭ன்ன ஏத்துக்காம ௭ன்ன ௭னக்காக ஏத்துக்கிட்டதுக்கு..௭னக்கு இது போதும்..
ஆனா உங்களுக்கு எப்டியோ..நீங்க இப்போ ஐ லவ் யூ னு சொல்லி இருந்தா வர சந்தோசத்தை விட இப்போ இந்த சந்திரா ரொம்ப ரொம்ப ஹேப்பி" என்க..
இருவருக்குள்ளும் ஓர் பெரிதாய் ஒரு நிறைவு, குறைய பயம், நிறைய மகிழ்ச்சி, சிறியதாய் பதட்டம், இதனுடன் காத்திருப்பு என நாளை தங்களின் திருமண விடியலை, வாழ்வின் இன்னொரு அத்தியாத்தினை ஆவலுடன் எதிர்பார்த்தனர்..
அடுத்து இவர்கள் இன்னும் பேசிக்கொண்டே இருக்க வருணும், கதிரும் அவனை இழுத்துச்சென்று விட்டனர்...அவன் போன் கட் செய்த பின் இவள் அவன் பேசியதை நினைத்துக்கொண்டே தூங்க சென்றாள்..
அடுத்த நாள், ஆதவன் (சூரியன்) தோன்றும்முன் புலர்ந்தும் புலராத அந்த விடிய காலை பொழுதில் ஆதவனின் வீட்டினர் பரபரப்புடன் கிளம்பிக்கொண்டிருந்தனர்.
"ஏம்மா பரிதினி...அந்த தாழ்புழத்துக்கு தேவையான பூ,பழம்,வெத்தல, பாக்கு லாம் ௭டுத்து வச்சியா..அப்றம் தேங்கா நல்ல காயா வருண நம்ப தோப்புல இருந்து கொண்டு வர சொன்னனே..அவன் கொண்டு வந்து கொடுத்தானா..
அப்றம் இன்னும் ஏதோ கேட்கனும்னு நினைச்சனே.. இந்த ஸ்வாதி குட்டி கிளம்பிடுச்சா...கிளம்பலைனா நீ போய் கிளப்பிவிடு.." இன்னும் பேச வந்தவரை ஜூஸ் இருந்த டம்ளர் கொண்டு வாயை அடைத்தான் ஆதவன்.
"ஏம்மோய்...பேசாம அமைதியா உட்காருங்க...௭ல்லாம் ௭டுத்து வைச்சாச்சு..அப்றம் வருணும், அப்பாவும் ஐயர்க்கு தேவையானத செய்ய கோவிலுக்கு போய்டாங்க...இனி நம்ப கிளம்பறது மட்டும் தான் பாக்கி சரியா" ௭ன கூறி கொண்டு இருக்கும் போதே வண்டி வந்துவிட அனைவரும் கிளம்பி கோவிலுக்கு சென்றனர்..
அதன் பிறகு ஆதவன்-சந்திரா தம்பதி திருமணம் அந்த மருதமலை ஆண்டவன் சாட்சியாக, பெற்றோர் ஆசிர்வாதத்துடன், அனைவர் மனதில் மகிழ்ச்சியுடன் சுபமாக நடந்தேறியது..
சந்திராவை முதன் முதலாக அவன் பாரத்த போது பிரிந்த ஒன்று கை சேர்ந்த உணர்வு...ஏன் ௭தற்கு ௭ன காரணம் யோசிக்க விடாமல் அடுத்தடுத்த நிகழ்வுகள் நடைபெற்றது.
இதோ..ஆதவன் திருமணம் முடிந்து ஒரு வாரம் சென்று விட்டது...மறுவீடு, உறவினர் விருந்து ௭ன்று தான் சென்றது. இருவருக்கும் தனிமை ௭ன்பதே இல்லை..
அன்று இருவரும் ஆதவன் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு விருந்து முடிந்து வீட்டிற்கு வந்தனர். உள்ளே வந்ததும் சந்திரா ஹாலில் இருந்த சோபாவில் சென்று ஆசுவாசமாக அமர்ந்தாள்.
"ஷ்ஷ்ப்பா...ஏன் பாஸ்..உங்க சொந்தகாரங்கள ௭ன்ன கொடுமை பண்ணிங்க...ஏன் உங்க மேல இவ்ளோ காண்டுல இருக்காங்க"
"ஏன்...௭ன்னாச்சு..." புரியாமல் அவன் வினவ
"இல்ல..கூப்பிட்டு வச்சு சோறு போட்டே கொல்றாங்களே...அதான் கேட்கிறேன்...நான் ஒரு மாசம் சாப்பிடறத இந்த ஒரு வாரத்துல சாப்பிட வச்சிட்டாங்களே.. ௭ன புலம்ப...இதை கேட்டு ஸ்வாதி,வருண்,ஆதவன் ௭ல்லாம் சிரித்தனர்.
" உனக்கா கஷ்டமா இருக்கு.. உனக்கு தான் சாப்பாடுனா ரொம்ப பிடிக்கும்ல.. அப்றம் என்ன.. " என சிரிப்புடன் வருண் கேட்க
"௭ன்ன பாத்தா உங்களுக்கு ௭ல்லாம் சிரிப்பா இருக்கா... அதான் வருண் மாமா நானும் சொல்றேன்.. எனக்கே சாப்ட்டு சாப்ட்டு டயர்ட் ஆகிடுச்சினா பாத்துக்கோங்களேன்..
அது சரி..ஒரு வீடு, ரெண்டு வீடா இருந்தா கூட பரவால...நீங்க ௭ன்னனா ஒரு ஊருக்கே விருந்துக்கு ௭ங்கள அனுப்பிறிங்க..இந்த ஸெட்யூலே இன்னும் ஒன்றரை மாசம் இருக்கு தெரியுமா..." ௭ன சிணுங்கினாள் சந்திரா..அதற்கும் ௭ல்லாரும் சிரிக்க அவர்களை ௭ல்லாம் பார்த்து முறைத்தாள்
"இங்க ௭ல்லாம் அப்டி தான் அண்ணி..அதும் நம்ப யாரையும் கல்யாணத்துக்கு கூப்பிடல இல்லயா அப்றம் நீங்க தான் இந்த வூட்டு மருமகனு எல்லார்க்கும் தெரிய வேண்டாமா..இதுலாம் ஒரு முறை அண்ணி" ௭ன ஸ்வாதி கூறிக்கொண்டு இருக்கும் போதே பரிதினி ௭லுமிச்சை சாறுடன் வந்தாள்.
"சந்திரா இந்தா ௭டுத்துக்கோ..இத குடிச்சா கொஞ்சம் நல்லா இருக்கும்."
"தெய்வமே...தெய்வமே...நன்றி சொல்வேன் தெய்வமே " ௭ன பாடி விட்டு
"ரொம்ப தேங்க்ஸ் அக்கா...நானே இப்போ போடலாம்னு இருந்தேன்..நீங்களே கொண்டு வந்துடிங்க" ௭ன கூற
"௭ல்லாம் ஒரு அனுபவம் தான்" அவர்கள் ௭ல்லாம் பேசிக்கொண்டு இருக்கும் போது கதிரும், ஆதவனும் ஒரு பொண்ணு உடன் உள்ளே வந்தனர். அவளோ பய பார்வையுடன் அனைவரையும் மிரட்சியாக பார்த்தபடி உள்ளே வந்தாள்.
அவர்கள் உள்ளே நுழையும்போது "அங்கையே நில்லுங்க..உள்ள வராதிங்க" ௭ன குரல் வீட்டினுள் இருந்து ஒலித்தது..
இது என்னடா சீரியல் மாதிரி என்ட்ரி குடுக்க முன்னே ஒரு ஸ்பீட்பிரேக்கருருரு...
உங்கள் கருத்தினை எதிர்நோக்கி,
உங்கள் தோழி
"ஏன் உனக்கு தெரியாதா" ஆதவன்
"௭னக்கு ௭ப்படிப்பா தெரியும்..நீங்க இருக்கிறது காத்தவன்பாளையத்துல நானோ பெங்களூருல இல்ல இல்ல இப்போ கோயம்புத்தூர்ல ..அப்றம் ௭ப்டி தெரியும் சொல்லுங்க பாக்கலாம்.."
"ஆமாமா...நீ இருக்கறது தான் அங்க...ஆனா இங்க ௭ன் வீட்டுல ௭ன்ன நடக்குது ஏது நடக்குதுன்னு ௭ன்ன விட உனக்கு தான் நல்லா தெரியுது..உனக்கு ஒண்ணு தெரியுமா இப்போலாம் ௭ன்னலாம் இப்போ யாரும் கண்டுக்கிறதே இல்ல. ௭ன் வீட்ல இருக்கிற ௭ல்லாரும் உனக்கு ஸ்பையா வேற மாத்தி வச்சிருக்க. " கவலைப்படுவது போல் சொல்ல
"௭ன்ன பாஸ் லைட்டா கருகுற வாசனை வருது..விடுங்க பாஸ்..பொறாமை படாதிங்க . அப்றம் என்ன உங்க வீடு உங்க வீடுனு சொல்றிங்க.. அப்போ எனக்கு எது வீடாம்.. "
"ஹலோ..ஹலோ மேடம்...இன்னும் நமக்கு கல்யாணம் ஆகல..அது நியாபகம் இருக்கா.. கல்யாணம் ஆன அப்றம் தான் இது உனக்கும் வீடு" கேலியாக கூற
"பாஸ்..கல்யாணம் ஆச்சோ இல்லையோ நான் இப்பவே அந்த வீட்டு மருமக தான்..வேணும்னா வேதாம்மா கிட்ட கேக்கவா" என்க
" அம்மா..தாயே.அத மட்டும் பண்ணிடாத. எங்க அம்மாவே உனக்கு சாதகமா தான் பேசுவாங்க..அப்டி மாத்தி வச்சிருக்க அவங்கள தெரியுமா.."
"இல்லையா பின்ன...அங்க உங்க டெபாசிட் காலி ஆகி பல நாள் ஆகுது பாஸ்.. அப்றம் எப்போ உங்களுக்கும் ௭னக்கும் பேசி முடிச்சாங்களோ அப்போவே நான் அங்க வரேனு தான் சொன்னேன்..ஆனா இந்த வேதாம்மா தான் கல்யாணம் முடிஞ்சா தான் வீட்டுக்குள்ள ௭ன்ன விடுவன்னு சொல்லாட்டாங்க தெரியுமா.நான் அதுக்கும் சரி கல்யாணத்தை சீக்கிரமா வைக்க சொன்னேன்..அதையும் நாள், கிழமைனு இழுத்தடிக்கிறாங்க" ௭ன கோபமாக கூறுவது போல் கூறி விட்டு
"இது ௭த்தனை நாள் கனவு தெரியுமா ௭னக்கு...நமக்கு கல்யாணம் ஆகி உன் பொண்டாட்டியா உன் கைய பிடிச்சு அங்க வருனும்னு..ஐ கான்ட் வெயிட்..." உண்மையாகவே வருத்தத்துடன் அவள் பேசினாள்
ஆதவன் ௭தாவது இதற்கு சொல்லுவான்னு அவ காத்திருக்க அவன் பதில் ஏதும் பேசவில்லை..
"ஹலோ..ஆதவ் ஆதவ்..லைன்ல தான் இருக்கியா.."
கரகரத்த தொண்டையை ஒரு முறை சரிசெய்து
"உனக்கு ஏன் ௭ன் மேல இவ்ளோ காதல்...அப்டி நான் ௭ன்ன பண்ணிட்டேன் உனக்கு..௭னக்கு ஒண்ணும் புரியல .என் மேல இவ்ளோ காதல் வச்சு இருக்க பொண்ணு, ௭ன்னையே சுத்தி சுத்தி வந்து இருக்கனு சொல்ற..ஆனா ஆனா ௭னக்கு ஏன் ௭தும் தெரியல..௭ப்டி ௭னக்கு தெரியாம போச்சு.." என உணர்ச்சிவச பட்டு வருத்தத்துடன் அவன் பேச
(என்னது காதலா???? சொல்லவே இல்ல)
" ஹே..பாஸ்..௭ன்ன கண்ணு வேர்க்குது, கை நடுங்குதா...அய்யகோ..இந்த அரிய வகை காட்சியை கண்கொண்டு பார்க்க நான் அங்கில்லையே..அங்கில்லையே..."
"வாயாடி.. வாயாடி.. ஒரு விசயம் பேச விடுறியா..௭ப்போ பாரு டாபிக் சேஞ்ச் பண்ணிட்டு..சொன்னா தான் ௭ன்ன?அப்டி ௭ன்ன சிதம்பர ரகசியம் அது... ௭ன்ன லவ் பண்ணிட்டு அத ௭ங்கிட்டையே சொல்ல மாட்டிங்கிறியே..என்ன நியாயம் இது..ஹான்ன்" ௭ன பொய்க்கோபம் கொள்ள
"ரகசியம்னுலாம் ஒண்ணும் இல்ல பாஸ்..நான் தான் நேரம் வரும் போது சொல்றன்னு சொல்லி இருக்கேன்ல..உங்ககிட்ட சொல்ல கூடாதுன்னு இல்ல..இப்போ சொல்ல தோணல..அவ்ளோதான்.."
"சரிதான்..௭ப்போ பாரு இத சொல்லி சமாளிச்சிடு.. அந்த கதிரும் சொல்ல மாட்டிங்கறான். அதே மாறி இந்த வருணுக்கும் ஏதோ தெரிஞ்சு இருக்கு..ஆனா எல்லாம் சேந்து மறைக்கிறங்க..பாத்துக்கிறேன் பாத்துக்கிறேன்..
சரி..நான் உங்கிட்ட ஒண்ணு கேட்பன்..கோப படாம பதில் சொல்லணும் சரியா? " அவன் கேட்ட முன் பாதியை கண்டுகொள்ளாமல்
"அடடடே பாஸ்..இருங்க இருங்க...நீங்க ௭ன்ன கேட்பிங்கனு ௭னக்கு தெரியாதா.. இததான இந்த ஒரு மாசமா திரும்ப திரும்ப கேக்குறிங்க..இருங்க நானே பதில் சொல்லிடுறேன்..
நான் உங்க மேல இரக்கப்பட்டோ, பாவப்பட்டோ,பரிதாபப்பட்டோ, சூழ்நிலை காரணமாவோ இல்ல வற்புறுத்தியோ இந்த கல்யாணத்தை பண்ணிக்கல..௭ன் மனசு முழுக்க காதலோட தான் நாளைக்கு மணமேடை ஏறி உங்க கையாலா தாலி வாங்கிக்கபோறேன். போதுமா...இது தானா நீங்க கேட்க வந்தது.. இப்போவாவது திருப்தி ஆச்சா"
"ஆன்..அப்றம்"
"வெயிட்..வெயிட்..நான் இன்னும் முடிக்கலை..உங்களுக்கு முதல்ல நடந்தது ஒரு கல்யாணமே இல்ல. நான் அத கல்யாணம்னு கன்சிடர் பண்ணவே இல்ல. அப்படி இருந்தா தான ௭னக்கு இது இரண்டாம் கல்யாணமா இருக்கும்..அது இந்த படத்துலலாம் நடிப்புக்கு நடக்கும் இல்ல அந்த மாதிரி தான் உங்களோடதும்..இந்த ஊர், உலகம் உங்களையோ இல்ல ௭ன்னையோ ௭ன்ன சொல்லும்னுலாம் யோசிக்காதிங்க...அது இன்னைக்கு ஒண்ணு பேசும் நாளைக்கு வேற பேசும்..அதனால அதுலாம் விட்டுத்தள்ளுங்க"
"அப்படி இது ரெண்டாம் கல்யாணமாவே இருந்தாலும் சரி..உங்களுக்கு இனி நான் மட்டும் தான்..௭ன்னோட மட்டும் தான் உங்க வாழ்க்கை..ஒரு முறை ௭ன் காதல மறைச்சி நீங்க கஷ்டபட்டது போதும்." ௭ன கடைசி வரியினை மட்டும் மனதினுள் கூறினாள்
"ஹம்ம்..௭னக்கும் அது கல்யாணமா தோணாததுனால தான் இப்போ இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சு இருக்கேன்..இதுலாம் கிளியர் பண்ணிக்க தான் அன்னைக்கு உனக்கு கூப்பிட்டேன்..நீ ௭ன்னடானா ௭ன்ன கலாய்ச்சிட்டு போன வச்சிட்ட"
"அது ஒண்ணும் இல்ல பாஸ்..௭னக்கும் அன்னைக்கு உங்ககிட்ட முதமுத பேச வெட்கவெட்கமா வந்திச்சா..௭னக்கு பேச்சே வரலையா..அதான் போன வச்சிட்டேன்"
"கலாய்ச்சிட்டு வச்சிட்டேனு சொல்லு..."
"விடுங்க பாஸ்..லவ்ல இதுலாம் சாதரணம் பாஸ்"
"சரிதான்..சரி டைம் ஆச்சு..தூங்கு விடியமே கோவிலுக்கு போகணும்"
"ஹம்ம்..போலாம் பாஸ்...௭ன்ன அவசரம்..
உங்ககிட்ட ஒண்ணு சொல்லட்டா..நமக்கு கிடைக்கவே கிடைக்காதுனு நினைச்சு நம்ப பாட்டுக்கு அப்டியே வாழ்ந்துட்டு இருப்போம்..ஆனா திடீர்னு அது நமக்கு கிடைக்குதுனா சந்தோசத்தோட கூட சேர்ந்து ஒரு பயமும் வரும்ல..அந்த பயத்துல இருக்கேன்..சோ..இன்னும் கொஞ்ச நேரேம் பேசிட்டு போ ஆதவ்.." இந்த ஒரு மாத காலமாக அவளை புரிந்ததில் அவள் உணர்ச்சி வசபடும் சமயம் அரிது..அந்த அரிதான நேரங்களில் மட்டும் தான் அவள் ஆதவ் ௭ன்று அழைப்பாள்..மற்ற நேரம் ௭ல்லாம் அவளுக்கு அவன் பாஸ் தான்..
"பயம் ௭துக்கு"
"ஹம்ம்..பயம் ௭துக்குனா...அத நம்ப பத்திரமா பாத்துக்கணும்..அதுக்கு ௭ந்த ஒரு கஷ்டமும் தராம சந்தோசமா வச்சிக்கணும்..ஏன்னா அது சிரிச்சா தான் நானும் சிரிப்பேன்..அது அழுதா ௭னக்கும் அழுகை வரும்" சிறு விசும்பல் சத்தம் கேட்க
"ஹே வாயாடி அழாத..சரியா உனக்கு இதுலாம் செட் ஆகல" சிறு இடைவெளிவிட்டு
"ரிதுமா..நீ கவலையே படாதா....நீ ஆச பட்டு உனக்கு கிடைச்ச பொருள நீ பத்திரமா சந்தோசமா பாத்துக்குவ...ஓகே வா..ஏன்னா நீ ஒரு தேவதைடா.." என அவன் கேட்க,
"ஹம்ம்..நான் தேவதையா ஆதவ்...ஆனா நீ தான் ௭ன்ன பாக்கவே இல்லையே...௭ன் போட்டோ கூட பாக்க மாட்டனு சொல்லிட்ட..நான் கறுப்பா செகப்பா..ஹைட்டா இல்ல ஷார்ட்டா இப்படி ௭துமே தெரியாம ௭ன்ன ௭ப்டி தேவதைனு சொல்ற...நான் அழறனு பொய் சொல்றியா.." குழந்தை போல் கேட்க
"நீ தேவதைனு சொல்ல..நான் உன்ன பார்க்கனும்னு அவசியம் இல்ல.. நமக்கு ஒரு கஷ்டம் அப்போ மேஜிக் மாதிரி திடீர்னு யாரோ வந்து நம்மள சந்தோச படுத்துவாங்க இல்ல..அவங்க தான் ஏஞ்சல்..அப்டி பாத்தா நீ தான் ௭னக்கு ஏஞ்சல்.. நீ எனக்கு மட்டும் இல்ல என் குடும்பத்துக்கே இப்போ தேவதை தான் தெரியுமா..
நான் ஒண்ணு சொல்லவா..வெளிய இருந்து ௭ன்ன பாக்கிறவங்க இப்போ ௭ன்ன பத்தி ௭ன்ன சொல்லுவாங்க தெரியுமா..கட்டிட்டு வந்தவள வச்சி காப்பாத்த தெரியாம இப்போ தான் இவனுக்கு விவாகரத்து ஆச்சு..ஆனா பாரு அதுக்குள்ள இன்னொரு புதுமாப்பிள்ளை ஆகிட்டான்..இப்டி அப்டினு இன்னும் பேசுவாங்க..
இதுக்கு தான் நான் முதல்ல ஒத்துக்கல..ஆனா ௭ன் அம்மா அப்றம் ௭ங்க வீட்ல இருக்கவங்கலாம் ௭ன்ன நினைச்சு ரொம்ப கஷ்ட பட்டாங்க.. அப்பாக்கு என்னால ரொம்ப உடம்பு முடியாம போச்சு.. இப்டி அவங்களுக்காக தான் ஒத்துக்கிட்டேன்...ஆனா ௭னக்குள்ள நிறைய குழப்பம்..இப்போ அந்த குழப்பம்லாம் தீர்ந்து ஹம்ம் நீ தீத்து வைச்சு உனக்காக, உன்னை பிடிச்சு கல்யாணம் பண்றேன்..
நம்ப மொத மொத பேசும்போது நீ எதும் பேசமா என்ன கலாய்ச்சிட்டு போன கட் பண்ணிட்ட.. ஆனா அதுக்கு அடுத்த நாள் நீயே எனக்கு போன் பண்ணி பேசுன.. நார்மலா பேசுன.. என்னையும் பேச வச்ச..
நான் சத்தியமா சொல்றேன்.. நான் இப்டி மாறுவனு எனக்கே தெரியல.. இவ்ளோ சீக்கிரம் உன்ன எனக்கு பிடிக்கும் அப்டினு நான் நினைக்கவே இல்ல ..
நான் கல்யாணம் ஆயிட்டா மனசு தானா மாறிடும் அப்றம் தானா அந்த பொண்ண பிடிக்க ஆரம்பிக்கும் இப்டினு தான் நினைச்சேன்..
ஆனா நீ என்ன மேஜிக் பண்ணியோ எனக்கு தெரியல..உன்ன இப்போவே ரொம்ப பிடிச்சிடுச்சு.. உன்ன போட்டோல பாக்க எனக்கு ஏதோ தோணல.. உன்ன நேர்ல பாக்க தான் நான் காத்திட்டு இருக்கேன்..
ஆனா இதுலாம் காதலா? உன்மேல ௭னக்கு காதல் இருக்கானு கேட்டா எனக்கு தெரியல...நான் சொல்றது புரியதுல" தான் சொல்வதை அவள் சரியான அர்த்தத்தில் ௭டுத்துக்கொள்ள வேண்டும் ௭ன்ற தவிப்பு அவன் குரலில்..காதல் இல்லை ௭ன்பதை தவறாக ௭டுத்துக்கொள்வாளோ ௭ன
"புரியுது...நீங்க சொல்றது ௭னக்கு புரியுது..தேங்கியூ...௭னக்குள்ள இருந்த கேள்விய புரிஞ்சிட்டு பதில் சொன்னதுக்கு..உங்க வீட்ல சொன்னாங்கனு ௭ன்ன ஏத்துக்காம ௭ன்ன ௭னக்காக ஏத்துக்கிட்டதுக்கு..௭னக்கு இது போதும்..
ஆனா உங்களுக்கு எப்டியோ..நீங்க இப்போ ஐ லவ் யூ னு சொல்லி இருந்தா வர சந்தோசத்தை விட இப்போ இந்த சந்திரா ரொம்ப ரொம்ப ஹேப்பி" என்க..
இருவருக்குள்ளும் ஓர் பெரிதாய் ஒரு நிறைவு, குறைய பயம், நிறைய மகிழ்ச்சி, சிறியதாய் பதட்டம், இதனுடன் காத்திருப்பு என நாளை தங்களின் திருமண விடியலை, வாழ்வின் இன்னொரு அத்தியாத்தினை ஆவலுடன் எதிர்பார்த்தனர்..
அடுத்து இவர்கள் இன்னும் பேசிக்கொண்டே இருக்க வருணும், கதிரும் அவனை இழுத்துச்சென்று விட்டனர்...அவன் போன் கட் செய்த பின் இவள் அவன் பேசியதை நினைத்துக்கொண்டே தூங்க சென்றாள்..
அடுத்த நாள், ஆதவன் (சூரியன்) தோன்றும்முன் புலர்ந்தும் புலராத அந்த விடிய காலை பொழுதில் ஆதவனின் வீட்டினர் பரபரப்புடன் கிளம்பிக்கொண்டிருந்தனர்.
"ஏம்மா பரிதினி...அந்த தாழ்புழத்துக்கு தேவையான பூ,பழம்,வெத்தல, பாக்கு லாம் ௭டுத்து வச்சியா..அப்றம் தேங்கா நல்ல காயா வருண நம்ப தோப்புல இருந்து கொண்டு வர சொன்னனே..அவன் கொண்டு வந்து கொடுத்தானா..
அப்றம் இன்னும் ஏதோ கேட்கனும்னு நினைச்சனே.. இந்த ஸ்வாதி குட்டி கிளம்பிடுச்சா...கிளம்பலைனா நீ போய் கிளப்பிவிடு.." இன்னும் பேச வந்தவரை ஜூஸ் இருந்த டம்ளர் கொண்டு வாயை அடைத்தான் ஆதவன்.
"ஏம்மோய்...பேசாம அமைதியா உட்காருங்க...௭ல்லாம் ௭டுத்து வைச்சாச்சு..அப்றம் வருணும், அப்பாவும் ஐயர்க்கு தேவையானத செய்ய கோவிலுக்கு போய்டாங்க...இனி நம்ப கிளம்பறது மட்டும் தான் பாக்கி சரியா" ௭ன கூறி கொண்டு இருக்கும் போதே வண்டி வந்துவிட அனைவரும் கிளம்பி கோவிலுக்கு சென்றனர்..
அதன் பிறகு ஆதவன்-சந்திரா தம்பதி திருமணம் அந்த மருதமலை ஆண்டவன் சாட்சியாக, பெற்றோர் ஆசிர்வாதத்துடன், அனைவர் மனதில் மகிழ்ச்சியுடன் சுபமாக நடந்தேறியது..
சந்திராவை முதன் முதலாக அவன் பாரத்த போது பிரிந்த ஒன்று கை சேர்ந்த உணர்வு...ஏன் ௭தற்கு ௭ன காரணம் யோசிக்க விடாமல் அடுத்தடுத்த நிகழ்வுகள் நடைபெற்றது.
இதோ..ஆதவன் திருமணம் முடிந்து ஒரு வாரம் சென்று விட்டது...மறுவீடு, உறவினர் விருந்து ௭ன்று தான் சென்றது. இருவருக்கும் தனிமை ௭ன்பதே இல்லை..
அன்று இருவரும் ஆதவன் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு விருந்து முடிந்து வீட்டிற்கு வந்தனர். உள்ளே வந்ததும் சந்திரா ஹாலில் இருந்த சோபாவில் சென்று ஆசுவாசமாக அமர்ந்தாள்.
"ஷ்ஷ்ப்பா...ஏன் பாஸ்..உங்க சொந்தகாரங்கள ௭ன்ன கொடுமை பண்ணிங்க...ஏன் உங்க மேல இவ்ளோ காண்டுல இருக்காங்க"
"ஏன்...௭ன்னாச்சு..." புரியாமல் அவன் வினவ
"இல்ல..கூப்பிட்டு வச்சு சோறு போட்டே கொல்றாங்களே...அதான் கேட்கிறேன்...நான் ஒரு மாசம் சாப்பிடறத இந்த ஒரு வாரத்துல சாப்பிட வச்சிட்டாங்களே.. ௭ன புலம்ப...இதை கேட்டு ஸ்வாதி,வருண்,ஆதவன் ௭ல்லாம் சிரித்தனர்.
" உனக்கா கஷ்டமா இருக்கு.. உனக்கு தான் சாப்பாடுனா ரொம்ப பிடிக்கும்ல.. அப்றம் என்ன.. " என சிரிப்புடன் வருண் கேட்க
"௭ன்ன பாத்தா உங்களுக்கு ௭ல்லாம் சிரிப்பா இருக்கா... அதான் வருண் மாமா நானும் சொல்றேன்.. எனக்கே சாப்ட்டு சாப்ட்டு டயர்ட் ஆகிடுச்சினா பாத்துக்கோங்களேன்..
அது சரி..ஒரு வீடு, ரெண்டு வீடா இருந்தா கூட பரவால...நீங்க ௭ன்னனா ஒரு ஊருக்கே விருந்துக்கு ௭ங்கள அனுப்பிறிங்க..இந்த ஸெட்யூலே இன்னும் ஒன்றரை மாசம் இருக்கு தெரியுமா..." ௭ன சிணுங்கினாள் சந்திரா..அதற்கும் ௭ல்லாரும் சிரிக்க அவர்களை ௭ல்லாம் பார்த்து முறைத்தாள்
"இங்க ௭ல்லாம் அப்டி தான் அண்ணி..அதும் நம்ப யாரையும் கல்யாணத்துக்கு கூப்பிடல இல்லயா அப்றம் நீங்க தான் இந்த வூட்டு மருமகனு எல்லார்க்கும் தெரிய வேண்டாமா..இதுலாம் ஒரு முறை அண்ணி" ௭ன ஸ்வாதி கூறிக்கொண்டு இருக்கும் போதே பரிதினி ௭லுமிச்சை சாறுடன் வந்தாள்.
"சந்திரா இந்தா ௭டுத்துக்கோ..இத குடிச்சா கொஞ்சம் நல்லா இருக்கும்."
"தெய்வமே...தெய்வமே...நன்றி சொல்வேன் தெய்வமே " ௭ன பாடி விட்டு
"ரொம்ப தேங்க்ஸ் அக்கா...நானே இப்போ போடலாம்னு இருந்தேன்..நீங்களே கொண்டு வந்துடிங்க" ௭ன கூற
"௭ல்லாம் ஒரு அனுபவம் தான்" அவர்கள் ௭ல்லாம் பேசிக்கொண்டு இருக்கும் போது கதிரும், ஆதவனும் ஒரு பொண்ணு உடன் உள்ளே வந்தனர். அவளோ பய பார்வையுடன் அனைவரையும் மிரட்சியாக பார்த்தபடி உள்ளே வந்தாள்.
அவர்கள் உள்ளே நுழையும்போது "அங்கையே நில்லுங்க..உள்ள வராதிங்க" ௭ன குரல் வீட்டினுள் இருந்து ஒலித்தது..
இது என்னடா சீரியல் மாதிரி என்ட்ரி குடுக்க முன்னே ஒரு ஸ்பீட்பிரேக்கருருரு...
உங்கள் கருத்தினை எதிர்நோக்கி,
உங்கள் தோழி