பூங்கதவே தாழ்திறவாயோ பகுதி 6❤
" ஹலோ...யாருங்க சொல்லுங்க..."
" ஹலோ நான் மித் ரா..."
"ஏங்க நேர்ல திட்டினது பத்தாதுனு போன்லயா...சரி திட்டுங்க...எனக்கும் திட்டிறதுக்குலாம் ஆளு இல்ல இதுவும் நல்லாத்தான் இருக்கு...ம்ம்ம் யூ பிரொசீட்..."
" ஹேய் அப்படியில்ல...இப்போதான் மது எல்லாம் சொன்னா...என்னைய மன்னிச்சுடுங்க நான் ஏதோ கோவத்தில பேசத்தெரியாம பேசிட்டேன் பிளீஸ்..."
" பரவாயில்ல விடுங்க..."
" மன்னிச்சிட்டேன் அப்படினு ஒரு வார்த்தை சொல்லலாமே.."
" நான் நிஜமாவே வருத்தப்படாம இருந்திருந்தா சொல்லிருப்பேன்...ஆனா அப்படியில்ல எனக்கு பீலே ஆகலனு பொய் சொல்ற அளவுக்கு நான் இன்னும் பக்குவப்படல...அதனால என்னால மன்னிச்சிட்டேனுலாம் சட்டுனு சொல்ல வரலங்க...நீங்க கஷ்டப்படுவீங்கனு நான் அப்படி சொல்லிட்டு அப்புறம் மனசில அது இருந்திட்டே இருந்தா ரெண்டு பேருக்குமே கஷ்டம் தானே சொல்லுங்க..."
அவனின் பக்குவமான வார்த்தைகளை கவனித்துக்கொண்டே இருந்தவளுக்கு ம்ம்ம் தவிர எதையும் உதிர்க்க மனமில்லை...
"ஆனா ஒண்ணே ஒண்ணு சொல்லலாமா மித்ரா..."
"சொல்லுங்க"
"எனக்கு உங்க மனசு வேணா தெரியாம இருக்கலாம்...ஆனா பொண்ணுங்க மனசு நல்லாவே தெரியும் அப்படி இருக்கப்போ இப்படிலாம் நான் பண்ண யோசிக்க கூட மாட்டே...அவ்ளோ சீப்பான ஆளு இல்லங்க நான்..."
அவன் பேசிய மனம் கனத்துப்போய் உடனே வைத்துவிட்ட படி அமைதியாய் அமர்ந்தாள்...அவன் மேல் மெல்ல ஒரு கரிசனம் துளிர் விடத்தொடங்கியது அவளுக்கு....
" என்னடி ஆச்சு"
"அவர் சரியா பேசல மது மா"
" நீ பண்ண வேல அப்படி நீயே சொல்லு மித்து தப்பே செய்யாம ஒருத்தர் திட்டு வாங்குறப்போ வலிக்கத்தாண்டி செய்யும்...யாரு செஞ்சாங்கனே தெரியாம நீ பாட்டுக்கு கத்திட்டு வந்துட்ட..."
" செழியன் தான் இந்த வேல பண்ணதா மது இரு இப்போவே போன் பண்ணி கத்துறேன்..."
"அம்மா தாயே வேணாம்...மேலும் மேலும் பிரச்சனை பண்ணாத இப்போதான் ஏதோ கொஞ்சம் ஸ்மூத்தா ஆபிஸ் போகுது திரும்பவும் பழைய மாதிரி ஸ்டிரிக்டா ஆக்கிவிட்டுறாத... நீயே போயி எதுவும் சொல்லி அவன் எம்டிட்ட சொல்லி பிரச்சனை இன்னும் பெருசாகும் எதுக்கு சொல்லு...நான் அவன் பண்ணது தப்பில்லைனு சொல்ல வரலடா மா...ஆனா அவன திட்டிறதுக்கு இது சரியான நேரமில்ல...கையும் களவுமா மாட்டுவா அப்போ பாத்துக்கலாம்...வச்சி செஞ்சிடலாம் விடு..."
"என்னால இவ்ளோ பொறுமையாலாம் யோசிக்க முடியாது மது..."
"ஹேய் என்ன மித்து நீ...அப்பபோ இப்படி ஆகிடுற அவ்ளோதான் மத்தப்படி உனக்கென்னடி குறை...உன்னைய மாதிரி பொறுமையா ஆபிஸ் விசயத்தை ஸ்மார்ட்டா ஹேண்டில் பண்ற பக்குவம் எனக்கில்லயேனு எத்தனையோ நாள் வருத்தப்பட்டிருக்கேன்...ஏன் பொறாமைனு கூட சொல்லலாம்...சம்டைம்ஸ் சென்சிட்டிவ் ஆகிடுற அவ்ளோதான் பீரியா விடு தங்கம்...பாத்துக்கலாம்..." பேசியபடியே அவளை கைக்கோர்த்தப்படியே தோளோடு அணைத்துக்கொண்டாள்...
மறுநாள் பீச் விசிட்...
ஆனால் அதிகாலை சீக்கிரமே எழுந்து ரெடியாகிய மித்து அங்கு தனியே கடலலைகளோடு சுற்றிக்கொண்டிருக்க, தூரத்தில் இனியன் ஹெட்செட் மாட்டிக்கொண்டே இனியன் ஜாகிங் செல்வதை கவனித்தவளின் பாதம் ஒரு நிமிடம் நின்று நிதானித்தது...
"ஹாய் மித்ரா"
"ஹேய் ஹாய் இனியன்"
"என்ன மித்து ஜாகிங்லாம்"
"டெய்லி போய் பழக்கமாகிட்டு...அதான் இங்க வந்த ஒரு நாள் கூட விட முடியல...அது அப்படித்தான் பழக்கமாகிட்டா விடவே முடியாது,உங்க கோவத்தைப்போல "
"இன்னும் மறக்கலல நீங்க..."
சிரிப்பை மட்டும் உதிர்த்தப்படியே நகர்ந்து சென்றவனை விழிகள் மட்டும் அசையாது பாத்துக்கொண்டே இருந்தது...அவன் பேசியதையெல்லாம் நினைத்து பார்க்கையில் ' ஹேய் என்ன மித்துனு கூப்பிட்டாரா...ஆமா அன்னைக்குலாம் சண்டை போட்டேன் இன்னைக்கு கவனிக்கலயா...இல்லை சண்டை போட மறந்துட்டேனா...எப்படி கோவம் வராம இருந்துச்சு...' நினைத்தப்படியே கடலலையில் கால் நனைத்துக்கொண்டிருக்கையில் தொட்டிலில் தூங்கியது என நினைக்கையில் எட்டிப்பாக்கும் குழந்தை போல மெல்ல செவ்வானம் சூழ வின்னெங்கும் ஒளி பரப்பி தன் வருகையை பதிவு செய்த சூரியனை தரிசித்தப்படியே தன் அறைக்கு சென்றாள்...
இவள் செல்வதை தூரத்திலிருந்து பார்த்து மெல்லிய புன்சிரிப்புடன் புருவம் உயர்த்தி ஏக்கப்பெருமூச்சு விட்டப்படியே தன்னறைக்கு விரைந்தான் இனியன்...
"எங்கடி போன ஆள காணோம் நான் எந்திச்சி பாக்கப்போ..."
"இல்ல மது சீக்கிரமே எந்திச்சிட்டேன் சரினு சும்மா அப்படியே பீச் வரைக்கும் ஒரு வாக் போயிட்டு வந்தேன்..."
"சொல்லிட்டுப்போலாம்ல பயந்தே போயிட்டேன்...எங்கயும் போனா மொபைல் எடுத்துட்டு போனு எத்தன டைம் சொல்றேன்.."
"ம்ம்ம்ம் அங்க இனியனை பாத்தேன்...ஜாகிங் வந்திருந்தாரு...பேசினாப்டி...இன்னும் கோவம் தீரல போலயே"
"நம்ம மனசு அப்படித்தான் சந்தோசத்தை சீக்கிரமே மறந்துடும்..ஆனா வலியை லேசுக்குள்ள மறக்காது... விடு பாத்துக்கலாம்...எல்லாம் சரியாயிடும்...சரி நீ கிளம்பிட்ட நான் போயி குளிச்சு கிளம்புறேன் பீச் ரவுண்டு அடிச்சிட்டு அப்படியே வூட்டுக்கு கிளம்புவோம் என்ன சொல்லுற..."
"சரிடி போயி ரெடியாகு...சீக்கிரம் நம்மளால லேட்டாகிட்டுனு யாரும் சொல்லக்கூடாது"
எல்லாரும் சிறிது நேரத்தில் ரெடியாகி அசெம்பிள் ஆக அருகே அர்ஜீனர் ரதம், மகாபலிபுரம் எல்லாம் சுற்றி முடித்து மறுபடியும் அறைக்கு ரெப்ரஷ் ஆகி முடித்ததும் ஒவ்வொருவராக பேருந்து நோக்கி விரைந்தனர்...
"ஹேய் என்ன மித்து மா கிளம்பலயா வர இஷ்டமில்லயோ...இங்கயே
இருந்துடுறியா "
"ஹேய் அதெல்லாம் இல்ல மது...நா ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்...நீ முன்னாடி போ.."
"அடியேய் உனக்கு நல்லா தெரியும் இந்த ஏரியால சரியா டவர் கூட கிடைக்க மாட்டேக்கு...எப்போயாச்சும் காட்டுது அப்புறம் போயிடுது...இத்தனைக்கும் ஏர்டெல் கூட நான் வைக்கல பாத்துக்கோ எனக்கே இந்த நிலம...சோ போயிட்டு உடனே வந்து சேரு..."
" உடனே லெக்சர் ஆரம்பிக்காத...போ வரேன்..."
"இங்க பாரு லேட்டா வந்தா விட்டுட்டு போயிருவோம் பாத்துக்க" சிரித்தப்படியே சொல்லிக்கொண்டு நகர்ந்தாள் மது...
" எல்லாரும் வந்தாச்சா மது"
"இல்ல சார் மித்ரா வரல...கொஞ்சம் லேட்டா வரேனு சொன்னா..."
"லேட்டாகுமா...என்ன மது.உன்னைய நம்பிதானே விட்டுட்டு வந்தோம் "
அவனை அலட்சியமாய் பார்த்தப்படி'ஹீக்கும் ரொம்பத்தான் அக்கறை'
"செழியன் சார் நான் என்ன செய்ய நீ போ நான் வர்றேனு சொல்லிட்டா..."
"ஊலலா ஊஹீலலா ஊலலா லலா" பாடிக்கொண்டே கதவை திறக்க முற்ப்பட்டவளின் பாத்ரூம் கதவு லாக்காகிக்கொள்ள அறையில் வைத்த செல்போன் சிணுங்குவது கேட்டும் எடுக்க முடியாமல் கதவோடு போராடிக்கொண்டிருந்தாள்...
"சார் கால் பண்ணேன் ஃபுல் ரிங் அடிக்குது ஆனா எடுக்கமாட்டேங்குறா"
"செழியா இருங்க நான் டிரை பண்றேன்"
"சேம் ஹியர் செழியா எடுக்கமாட்டேங்குறாங்க..."
"இவ ஒருத்தி தான் எப்போபாரு பிரச்சனை பண்றது...பெரிய மகாராணி இவளுக்கு எல்லாரும் வெயிட் பண்ணனுமாக்கும்...காக்கவைக்கிறதே வேலயா வச்சிருக்கா...அது ஒண்ணுமில்ல எல்லாரும் தாங்குறாங்கள்ல அந்த திமிரு"
"ஹேய் நித்தி அமைதியா இருடா..."
"நீ சும்மா இரு கீர்த்தி எப்போதும் இதே வேலயா போச்சு...நிம்மதியா போக முடியுதா...இப்போ அவ வராம எடுக்க மாட்டாங்க...மேடம் இதுக்குனே லேட்டா வருவாங்க..."
மது அவர்களை பாத்து முறைத்தும் பேச்சு விடுவதாய் இல்லை...
அவள் பேசியது அனைவருக்கும் கேட்க..செழியனின் அனல் தெறிக்கும் பார்வையை ஏற்கமுடியாமல் சற்று அமைதியானாள்..
"செழியா வேணாம் நம்ம கிளம்பலாம்"
" சார் அப்போ மித்து" செழியனும் மதுவும் ஒரு சேர கத்த , "அப்படிலாம் விட்டுட்டு போயிரமாட்டேன் சரியா...இனியன் நீங்க பைக்ல தானே வரப்போறீங்க இப்போ , அவங்கள வெயிட் பண்ணி கூட்டிட்டு வந்திருங்க..."
"சார்..." செழியன் முகம் வெளுத்துப்போய் கேட்கவும்" செழியா நீங்க தான் கோ ஆர்டினேட்டர் டூர்க்கு, உங்கள விட்டுட்டுலாம் போ முடியாது சரிங்களா...இனியன் நம்ம பைய...நம்பி போலாம், எதுவும் பேசாம வண்டியை எடுக்க சொல்லுங்க..."
'செழியனுக்கு இனியன் பரவால்ல...ஆனா என் அண்ணன் பைக்ல ஏறவே முரண்டு பிடிச்சவ...இதில எப்படி இனியன் கூட' ஓடிக்கொண்டே இருந்த மதுவின் எண்ண அலைகள் நிறுத்திக்கொள்ளவும், வண்டி ஸ்பீட் பிரேக்கில் ஏறி இறங்கிடவும் சரியாய் இருந்தது...
"குலயே இல்லாம சாமியாடுவாளே இவள வச்சு நானெத்த தாங்கப்போறேனோ..."
ஒருவழியாய் சிரமப்பட்டு அறைக்கதவு திறந்ததும் எல்லாம் எடுத்துக்கொண்டு சாவியை பூட்டி ரிசப்ஷனிஸ்டிடம் கொடுக்க சென்றாள்...
"மேடம் நீங்க தானே மித்ரா"
"ஆமாங்க "
"மேம் உங்க எம்டி சார் உங்கக்கிட்ட ஒரு இன்பர்மேசன் பாஸ் பண்ண சொன்னாங்க..."
"சொல்லுங்க..."
" உங்கள கூட்டிட்டுப்போக மிஸ்டர்.இனியமொழியானு ஒருத்தவங்க வெயிட் பண்றாங்களாம்...உங்க போன் கொஞ்சம் பிராப்ளம் சோ சொல்லிடுங்கனு சொன்னாங்க அதான் மேம்"
'அவன ஏன் விட்டுட்டு போணும் அப்போ எல்லாம் கிளம்பிட்டாங்களா..."
"மேம்"
"ஹான் சரிங்க நான் பாத்துக்கிறேன்...தாங்கஸ் பார் எ குட் டேய் "
"பிளஷர் மேம்...கம் அகையின்"
புன்னகையை மட்டும் சிதறிக்கொண்டே வெளியே நகர்ந்தாள்...
வேடிக்கை பார்த்தப்படியே நடந்துக்கொண்டிருந்தவளுக்கு சதாசிவத்தின் அழைப்பு அடிக்கவும்...
"ப்பா பைனலி டவர் கிடைச்சிட்டு" செழியனிடம் கூறிக்கொண்டே அவள் எடுக்கு வரை வெயிட் செய்தவரை நோக்கியப்படியே இருந்தான்...
"ஹாய் மித்ரா...சாரிமா இங்க எல்லாரும் பிரஷர் கொடுக்கவும் தான் நாங்க கிளம்பவேண்டியதா போச்சு...உனக்கு டவர் வேற கிடைக்கல...சொல்றதுக்கும் வழியில்ல...அதான் ரிசப்ஷன்ல சொல்லிவச்சேன்...நீ கொஞ்சம் கோவிச்சுக்காம இனியன் கூட வந்திடுமா...பீச்க்கு பக்கம் தான் வெயிட் பண்றாரு மா...வேற யாரும்னா கூட யோசிக்கலாம்...இனியன் அப்படினா யோசிக்கமாட்டேன்...ஐ ஹோப் யூ அண்டர்ஸ்டேண்ட் மீ"
"சரிங்க சார் நான் பாத்துக்கிறேன்..."அவள் நடந்துக்கொண்டே பேசி முடிக்கவும் அவன் இருக்குமிடம் வந்து சேரவும் சரியாய் இருந்தது...
பேசுகையில் அவள் தெறித்த ஏகமான முகபாவங்களை கண்டும் காணாமல் பார்த்துக்கொண்டே கியரை முறுக்கினான்...
இரு புறமும் கால் போட்டு மெதுவாய் அமர்ந்தவளை நோக்கி "கொஞ்சம் சிரிக்கலாம்...இல்லாட்டி ஏதோ நான் உங்கள கடத்திட்டு போற மாதிரி இருக்கு...இப்படி உர்ர்ர்னு வர்றீங்க..."
"அதான் சொன்னீங்களே...பழக்க தோசம் சீக்கிரமே விடாதுனு...என் கோவம் அப்படித்தான்"
"அச்சோ அத இன்னும் நியாபகம் வச்சிருக்கீங்களா...சொன்ன நான் கூட மறந்துட்டேங்க..."
"கேட்ட நான் மறக்கலயே..."
" அம்மா தாயே மன்னிச்சிடு...சரண்டர்... "
மெல்லிய சிரிப்பு எட்டிப்பார்த்தாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் அதே இஞ்சி தின்ற வானரத்துக்கு முகத்தை திருப்பினாள்...
வண்டியின் கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்து கொண்டவனை நோக்கி முறைத்தவள்...
"ரைட்டு அப்படியே வச்சிடுறேன்ங்க விடுங்க"
அவள் ஏறி அமர்ந்து சிறிது நேரத்திலயே "பறக்கும் ராசாளியே ராசாளியே நில்லு இங்கு நீ வேண்டுமா நான் வேண்டுமா சொல்லு " பாட்டு கேட்க...
"என்ன நீங்க சிம்புனு நினைப்பா..."
"அப்போ நீங்க மஞ்சிமா மோகனு நினைப்பா..."
"ஹல்லோ மிஸ்டர்..."
"பின்ன என்னங்க... நீங்க கேட்டீங்க நானும் திருப்பி கேட்டேன்...ஏங்க நீங்க வேற, நான் ஒண்ணும் பாட்டுலாம் போடல...அது என் ரிங்டோன்ங்க...
'அச்சச்சோ ரிங்டோனா ...ரைட்டு' பல்ப் மொமெண்டாக இருந்தாலும் மீசையில மண் ஒட்டாத கதையாக அமைதியாய் இருந்தாள்...
" ஹீக்கும் அந்த பீல் லாம் எனக்கு ஒண்ணுமில்ல...அதுலாம் நமக்கெங்க நடக்கிறது..."
"என்னது"
"ஷப்பா...எனக்கெங்க நடக்கிறது போதுமா"
வண்டியை கொஞ்சம் ஸ்லோ செய்து ஒரு கையால் ஹேண்டில் செய்து கொண்டே ப்ளூடூத்தை ஆன் செய்து காதில் மாட்டிக்கொண்டான்...
பேசி முடித்து மறுபடியும் வண்டியை எடுத்து போய்க்கொண்டே இருக்கையில், மிக அமைதியாய் சென்று கொண்டிருக்கையில் " ஏங்க ரொம்ப டயர்டா இருக்கு ஒரு இளநீராச்சும் குடிச்சிட்டு அப்புறமா போலாமா"
"ம்ம்ம்ம் என அவள் கூறவும் இருவரும் இளநீரை குடித்துவிட்டு கிளம்பலாமென வண்டியை ஓரங்கட்டினான்...
"இந்தாங்க தம்பி குடிங்க சந்தோசமா இருங்க"
ஒரு இளநீரில் இரண்டு ஸ்ட்ரா போட்டு கொடுத்ததை பார்த்ததும் கோவத்தின் உச்சிக்கே சென்றவளை "அம்மா தாயே நான் எதுவுமே சொல்லல நீயே பாத்தேல"
"என்ன தம்பி முழிச்சிட்டே நிக்கீங்க குடிங்க..."
"அய்யா நான் "
"ஓ என்ன ரெண்டு ஸ்ட்ரா போட்டுருக்கீங்கனு கேட்கீயளாக்கும்"
contd...
" ஹலோ...யாருங்க சொல்லுங்க..."
" ஹலோ நான் மித் ரா..."
"ஏங்க நேர்ல திட்டினது பத்தாதுனு போன்லயா...சரி திட்டுங்க...எனக்கும் திட்டிறதுக்குலாம் ஆளு இல்ல இதுவும் நல்லாத்தான் இருக்கு...ம்ம்ம் யூ பிரொசீட்..."
" ஹேய் அப்படியில்ல...இப்போதான் மது எல்லாம் சொன்னா...என்னைய மன்னிச்சுடுங்க நான் ஏதோ கோவத்தில பேசத்தெரியாம பேசிட்டேன் பிளீஸ்..."
" பரவாயில்ல விடுங்க..."
" மன்னிச்சிட்டேன் அப்படினு ஒரு வார்த்தை சொல்லலாமே.."
" நான் நிஜமாவே வருத்தப்படாம இருந்திருந்தா சொல்லிருப்பேன்...ஆனா அப்படியில்ல எனக்கு பீலே ஆகலனு பொய் சொல்ற அளவுக்கு நான் இன்னும் பக்குவப்படல...அதனால என்னால மன்னிச்சிட்டேனுலாம் சட்டுனு சொல்ல வரலங்க...நீங்க கஷ்டப்படுவீங்கனு நான் அப்படி சொல்லிட்டு அப்புறம் மனசில அது இருந்திட்டே இருந்தா ரெண்டு பேருக்குமே கஷ்டம் தானே சொல்லுங்க..."
அவனின் பக்குவமான வார்த்தைகளை கவனித்துக்கொண்டே இருந்தவளுக்கு ம்ம்ம் தவிர எதையும் உதிர்க்க மனமில்லை...
"ஆனா ஒண்ணே ஒண்ணு சொல்லலாமா மித்ரா..."
"சொல்லுங்க"
"எனக்கு உங்க மனசு வேணா தெரியாம இருக்கலாம்...ஆனா பொண்ணுங்க மனசு நல்லாவே தெரியும் அப்படி இருக்கப்போ இப்படிலாம் நான் பண்ண யோசிக்க கூட மாட்டே...அவ்ளோ சீப்பான ஆளு இல்லங்க நான்..."
அவன் பேசிய மனம் கனத்துப்போய் உடனே வைத்துவிட்ட படி அமைதியாய் அமர்ந்தாள்...அவன் மேல் மெல்ல ஒரு கரிசனம் துளிர் விடத்தொடங்கியது அவளுக்கு....
" என்னடி ஆச்சு"
"அவர் சரியா பேசல மது மா"
" நீ பண்ண வேல அப்படி நீயே சொல்லு மித்து தப்பே செய்யாம ஒருத்தர் திட்டு வாங்குறப்போ வலிக்கத்தாண்டி செய்யும்...யாரு செஞ்சாங்கனே தெரியாம நீ பாட்டுக்கு கத்திட்டு வந்துட்ட..."
" செழியன் தான் இந்த வேல பண்ணதா மது இரு இப்போவே போன் பண்ணி கத்துறேன்..."
"அம்மா தாயே வேணாம்...மேலும் மேலும் பிரச்சனை பண்ணாத இப்போதான் ஏதோ கொஞ்சம் ஸ்மூத்தா ஆபிஸ் போகுது திரும்பவும் பழைய மாதிரி ஸ்டிரிக்டா ஆக்கிவிட்டுறாத... நீயே போயி எதுவும் சொல்லி அவன் எம்டிட்ட சொல்லி பிரச்சனை இன்னும் பெருசாகும் எதுக்கு சொல்லு...நான் அவன் பண்ணது தப்பில்லைனு சொல்ல வரலடா மா...ஆனா அவன திட்டிறதுக்கு இது சரியான நேரமில்ல...கையும் களவுமா மாட்டுவா அப்போ பாத்துக்கலாம்...வச்சி செஞ்சிடலாம் விடு..."
"என்னால இவ்ளோ பொறுமையாலாம் யோசிக்க முடியாது மது..."
"ஹேய் என்ன மித்து நீ...அப்பபோ இப்படி ஆகிடுற அவ்ளோதான் மத்தப்படி உனக்கென்னடி குறை...உன்னைய மாதிரி பொறுமையா ஆபிஸ் விசயத்தை ஸ்மார்ட்டா ஹேண்டில் பண்ற பக்குவம் எனக்கில்லயேனு எத்தனையோ நாள் வருத்தப்பட்டிருக்கேன்...ஏன் பொறாமைனு கூட சொல்லலாம்...சம்டைம்ஸ் சென்சிட்டிவ் ஆகிடுற அவ்ளோதான் பீரியா விடு தங்கம்...பாத்துக்கலாம்..." பேசியபடியே அவளை கைக்கோர்த்தப்படியே தோளோடு அணைத்துக்கொண்டாள்...
மறுநாள் பீச் விசிட்...
ஆனால் அதிகாலை சீக்கிரமே எழுந்து ரெடியாகிய மித்து அங்கு தனியே கடலலைகளோடு சுற்றிக்கொண்டிருக்க, தூரத்தில் இனியன் ஹெட்செட் மாட்டிக்கொண்டே இனியன் ஜாகிங் செல்வதை கவனித்தவளின் பாதம் ஒரு நிமிடம் நின்று நிதானித்தது...
"ஹாய் மித்ரா"
"ஹேய் ஹாய் இனியன்"
"என்ன மித்து ஜாகிங்லாம்"
"டெய்லி போய் பழக்கமாகிட்டு...அதான் இங்க வந்த ஒரு நாள் கூட விட முடியல...அது அப்படித்தான் பழக்கமாகிட்டா விடவே முடியாது,உங்க கோவத்தைப்போல "
"இன்னும் மறக்கலல நீங்க..."
சிரிப்பை மட்டும் உதிர்த்தப்படியே நகர்ந்து சென்றவனை விழிகள் மட்டும் அசையாது பாத்துக்கொண்டே இருந்தது...அவன் பேசியதையெல்லாம் நினைத்து பார்க்கையில் ' ஹேய் என்ன மித்துனு கூப்பிட்டாரா...ஆமா அன்னைக்குலாம் சண்டை போட்டேன் இன்னைக்கு கவனிக்கலயா...இல்லை சண்டை போட மறந்துட்டேனா...எப்படி கோவம் வராம இருந்துச்சு...' நினைத்தப்படியே கடலலையில் கால் நனைத்துக்கொண்டிருக்கையில் தொட்டிலில் தூங்கியது என நினைக்கையில் எட்டிப்பாக்கும் குழந்தை போல மெல்ல செவ்வானம் சூழ வின்னெங்கும் ஒளி பரப்பி தன் வருகையை பதிவு செய்த சூரியனை தரிசித்தப்படியே தன் அறைக்கு சென்றாள்...
இவள் செல்வதை தூரத்திலிருந்து பார்த்து மெல்லிய புன்சிரிப்புடன் புருவம் உயர்த்தி ஏக்கப்பெருமூச்சு விட்டப்படியே தன்னறைக்கு விரைந்தான் இனியன்...
"எங்கடி போன ஆள காணோம் நான் எந்திச்சி பாக்கப்போ..."
"இல்ல மது சீக்கிரமே எந்திச்சிட்டேன் சரினு சும்மா அப்படியே பீச் வரைக்கும் ஒரு வாக் போயிட்டு வந்தேன்..."
"சொல்லிட்டுப்போலாம்ல பயந்தே போயிட்டேன்...எங்கயும் போனா மொபைல் எடுத்துட்டு போனு எத்தன டைம் சொல்றேன்.."
"ம்ம்ம்ம் அங்க இனியனை பாத்தேன்...ஜாகிங் வந்திருந்தாரு...பேசினாப்டி...இன்னும் கோவம் தீரல போலயே"
"நம்ம மனசு அப்படித்தான் சந்தோசத்தை சீக்கிரமே மறந்துடும்..ஆனா வலியை லேசுக்குள்ள மறக்காது... விடு பாத்துக்கலாம்...எல்லாம் சரியாயிடும்...சரி நீ கிளம்பிட்ட நான் போயி குளிச்சு கிளம்புறேன் பீச் ரவுண்டு அடிச்சிட்டு அப்படியே வூட்டுக்கு கிளம்புவோம் என்ன சொல்லுற..."
"சரிடி போயி ரெடியாகு...சீக்கிரம் நம்மளால லேட்டாகிட்டுனு யாரும் சொல்லக்கூடாது"
எல்லாரும் சிறிது நேரத்தில் ரெடியாகி அசெம்பிள் ஆக அருகே அர்ஜீனர் ரதம், மகாபலிபுரம் எல்லாம் சுற்றி முடித்து மறுபடியும் அறைக்கு ரெப்ரஷ் ஆகி முடித்ததும் ஒவ்வொருவராக பேருந்து நோக்கி விரைந்தனர்...
"ஹேய் என்ன மித்து மா கிளம்பலயா வர இஷ்டமில்லயோ...இங்கயே
இருந்துடுறியா "
"ஹேய் அதெல்லாம் இல்ல மது...நா ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்...நீ முன்னாடி போ.."
"அடியேய் உனக்கு நல்லா தெரியும் இந்த ஏரியால சரியா டவர் கூட கிடைக்க மாட்டேக்கு...எப்போயாச்சும் காட்டுது அப்புறம் போயிடுது...இத்தனைக்கும் ஏர்டெல் கூட நான் வைக்கல பாத்துக்கோ எனக்கே இந்த நிலம...சோ போயிட்டு உடனே வந்து சேரு..."
" உடனே லெக்சர் ஆரம்பிக்காத...போ வரேன்..."
"இங்க பாரு லேட்டா வந்தா விட்டுட்டு போயிருவோம் பாத்துக்க" சிரித்தப்படியே சொல்லிக்கொண்டு நகர்ந்தாள் மது...
" எல்லாரும் வந்தாச்சா மது"
"இல்ல சார் மித்ரா வரல...கொஞ்சம் லேட்டா வரேனு சொன்னா..."
"லேட்டாகுமா...என்ன மது.உன்னைய நம்பிதானே விட்டுட்டு வந்தோம் "
அவனை அலட்சியமாய் பார்த்தப்படி'ஹீக்கும் ரொம்பத்தான் அக்கறை'
"செழியன் சார் நான் என்ன செய்ய நீ போ நான் வர்றேனு சொல்லிட்டா..."
"ஊலலா ஊஹீலலா ஊலலா லலா" பாடிக்கொண்டே கதவை திறக்க முற்ப்பட்டவளின் பாத்ரூம் கதவு லாக்காகிக்கொள்ள அறையில் வைத்த செல்போன் சிணுங்குவது கேட்டும் எடுக்க முடியாமல் கதவோடு போராடிக்கொண்டிருந்தாள்...
"சார் கால் பண்ணேன் ஃபுல் ரிங் அடிக்குது ஆனா எடுக்கமாட்டேங்குறா"
"செழியா இருங்க நான் டிரை பண்றேன்"
"சேம் ஹியர் செழியா எடுக்கமாட்டேங்குறாங்க..."
"இவ ஒருத்தி தான் எப்போபாரு பிரச்சனை பண்றது...பெரிய மகாராணி இவளுக்கு எல்லாரும் வெயிட் பண்ணனுமாக்கும்...காக்கவைக்கிறதே வேலயா வச்சிருக்கா...அது ஒண்ணுமில்ல எல்லாரும் தாங்குறாங்கள்ல அந்த திமிரு"
"ஹேய் நித்தி அமைதியா இருடா..."
"நீ சும்மா இரு கீர்த்தி எப்போதும் இதே வேலயா போச்சு...நிம்மதியா போக முடியுதா...இப்போ அவ வராம எடுக்க மாட்டாங்க...மேடம் இதுக்குனே லேட்டா வருவாங்க..."
மது அவர்களை பாத்து முறைத்தும் பேச்சு விடுவதாய் இல்லை...
அவள் பேசியது அனைவருக்கும் கேட்க..செழியனின் அனல் தெறிக்கும் பார்வையை ஏற்கமுடியாமல் சற்று அமைதியானாள்..
"செழியா வேணாம் நம்ம கிளம்பலாம்"
" சார் அப்போ மித்து" செழியனும் மதுவும் ஒரு சேர கத்த , "அப்படிலாம் விட்டுட்டு போயிரமாட்டேன் சரியா...இனியன் நீங்க பைக்ல தானே வரப்போறீங்க இப்போ , அவங்கள வெயிட் பண்ணி கூட்டிட்டு வந்திருங்க..."
"சார்..." செழியன் முகம் வெளுத்துப்போய் கேட்கவும்" செழியா நீங்க தான் கோ ஆர்டினேட்டர் டூர்க்கு, உங்கள விட்டுட்டுலாம் போ முடியாது சரிங்களா...இனியன் நம்ம பைய...நம்பி போலாம், எதுவும் பேசாம வண்டியை எடுக்க சொல்லுங்க..."
'செழியனுக்கு இனியன் பரவால்ல...ஆனா என் அண்ணன் பைக்ல ஏறவே முரண்டு பிடிச்சவ...இதில எப்படி இனியன் கூட' ஓடிக்கொண்டே இருந்த மதுவின் எண்ண அலைகள் நிறுத்திக்கொள்ளவும், வண்டி ஸ்பீட் பிரேக்கில் ஏறி இறங்கிடவும் சரியாய் இருந்தது...
"குலயே இல்லாம சாமியாடுவாளே இவள வச்சு நானெத்த தாங்கப்போறேனோ..."
ஒருவழியாய் சிரமப்பட்டு அறைக்கதவு திறந்ததும் எல்லாம் எடுத்துக்கொண்டு சாவியை பூட்டி ரிசப்ஷனிஸ்டிடம் கொடுக்க சென்றாள்...
"மேடம் நீங்க தானே மித்ரா"
"ஆமாங்க "
"மேம் உங்க எம்டி சார் உங்கக்கிட்ட ஒரு இன்பர்மேசன் பாஸ் பண்ண சொன்னாங்க..."
"சொல்லுங்க..."
" உங்கள கூட்டிட்டுப்போக மிஸ்டர்.இனியமொழியானு ஒருத்தவங்க வெயிட் பண்றாங்களாம்...உங்க போன் கொஞ்சம் பிராப்ளம் சோ சொல்லிடுங்கனு சொன்னாங்க அதான் மேம்"
'அவன ஏன் விட்டுட்டு போணும் அப்போ எல்லாம் கிளம்பிட்டாங்களா..."
"மேம்"
"ஹான் சரிங்க நான் பாத்துக்கிறேன்...தாங்கஸ் பார் எ குட் டேய் "
"பிளஷர் மேம்...கம் அகையின்"
புன்னகையை மட்டும் சிதறிக்கொண்டே வெளியே நகர்ந்தாள்...
வேடிக்கை பார்த்தப்படியே நடந்துக்கொண்டிருந்தவளுக்கு சதாசிவத்தின் அழைப்பு அடிக்கவும்...
"ப்பா பைனலி டவர் கிடைச்சிட்டு" செழியனிடம் கூறிக்கொண்டே அவள் எடுக்கு வரை வெயிட் செய்தவரை நோக்கியப்படியே இருந்தான்...
"ஹாய் மித்ரா...சாரிமா இங்க எல்லாரும் பிரஷர் கொடுக்கவும் தான் நாங்க கிளம்பவேண்டியதா போச்சு...உனக்கு டவர் வேற கிடைக்கல...சொல்றதுக்கும் வழியில்ல...அதான் ரிசப்ஷன்ல சொல்லிவச்சேன்...நீ கொஞ்சம் கோவிச்சுக்காம இனியன் கூட வந்திடுமா...பீச்க்கு பக்கம் தான் வெயிட் பண்றாரு மா...வேற யாரும்னா கூட யோசிக்கலாம்...இனியன் அப்படினா யோசிக்கமாட்டேன்...ஐ ஹோப் யூ அண்டர்ஸ்டேண்ட் மீ"
"சரிங்க சார் நான் பாத்துக்கிறேன்..."அவள் நடந்துக்கொண்டே பேசி முடிக்கவும் அவன் இருக்குமிடம் வந்து சேரவும் சரியாய் இருந்தது...
பேசுகையில் அவள் தெறித்த ஏகமான முகபாவங்களை கண்டும் காணாமல் பார்த்துக்கொண்டே கியரை முறுக்கினான்...
இரு புறமும் கால் போட்டு மெதுவாய் அமர்ந்தவளை நோக்கி "கொஞ்சம் சிரிக்கலாம்...இல்லாட்டி ஏதோ நான் உங்கள கடத்திட்டு போற மாதிரி இருக்கு...இப்படி உர்ர்ர்னு வர்றீங்க..."
"அதான் சொன்னீங்களே...பழக்க தோசம் சீக்கிரமே விடாதுனு...என் கோவம் அப்படித்தான்"
"அச்சோ அத இன்னும் நியாபகம் வச்சிருக்கீங்களா...சொன்ன நான் கூட மறந்துட்டேங்க..."
"கேட்ட நான் மறக்கலயே..."
" அம்மா தாயே மன்னிச்சிடு...சரண்டர்... "
மெல்லிய சிரிப்பு எட்டிப்பார்த்தாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் அதே இஞ்சி தின்ற வானரத்துக்கு முகத்தை திருப்பினாள்...
வண்டியின் கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்து கொண்டவனை நோக்கி முறைத்தவள்...
"ரைட்டு அப்படியே வச்சிடுறேன்ங்க விடுங்க"
அவள் ஏறி அமர்ந்து சிறிது நேரத்திலயே "பறக்கும் ராசாளியே ராசாளியே நில்லு இங்கு நீ வேண்டுமா நான் வேண்டுமா சொல்லு " பாட்டு கேட்க...
"என்ன நீங்க சிம்புனு நினைப்பா..."
"அப்போ நீங்க மஞ்சிமா மோகனு நினைப்பா..."
"ஹல்லோ மிஸ்டர்..."
"பின்ன என்னங்க... நீங்க கேட்டீங்க நானும் திருப்பி கேட்டேன்...ஏங்க நீங்க வேற, நான் ஒண்ணும் பாட்டுலாம் போடல...அது என் ரிங்டோன்ங்க...
'அச்சச்சோ ரிங்டோனா ...ரைட்டு' பல்ப் மொமெண்டாக இருந்தாலும் மீசையில மண் ஒட்டாத கதையாக அமைதியாய் இருந்தாள்...
" ஹீக்கும் அந்த பீல் லாம் எனக்கு ஒண்ணுமில்ல...அதுலாம் நமக்கெங்க நடக்கிறது..."
"என்னது"
"ஷப்பா...எனக்கெங்க நடக்கிறது போதுமா"
வண்டியை கொஞ்சம் ஸ்லோ செய்து ஒரு கையால் ஹேண்டில் செய்து கொண்டே ப்ளூடூத்தை ஆன் செய்து காதில் மாட்டிக்கொண்டான்...
பேசி முடித்து மறுபடியும் வண்டியை எடுத்து போய்க்கொண்டே இருக்கையில், மிக அமைதியாய் சென்று கொண்டிருக்கையில் " ஏங்க ரொம்ப டயர்டா இருக்கு ஒரு இளநீராச்சும் குடிச்சிட்டு அப்புறமா போலாமா"
"ம்ம்ம்ம் என அவள் கூறவும் இருவரும் இளநீரை குடித்துவிட்டு கிளம்பலாமென வண்டியை ஓரங்கட்டினான்...
"இந்தாங்க தம்பி குடிங்க சந்தோசமா இருங்க"
ஒரு இளநீரில் இரண்டு ஸ்ட்ரா போட்டு கொடுத்ததை பார்த்ததும் கோவத்தின் உச்சிக்கே சென்றவளை "அம்மா தாயே நான் எதுவுமே சொல்லல நீயே பாத்தேல"
"என்ன தம்பி முழிச்சிட்டே நிக்கீங்க குடிங்க..."
"அய்யா நான் "
"ஓ என்ன ரெண்டு ஸ்ட்ரா போட்டுருக்கீங்கனு கேட்கீயளாக்கும்"
contd...