Aathisakthi
Well-known member
எத்தனை ஈனத்தனம் இவர்களின் செயலில் தான்...
பெற்ற மகள் தானே...ஊறு விளைவிப்பதேனோ...
கோபமும் கொடுரமும் ஒருசேர தலைதூக்க...
அசுரகுணம் முன்னால் நிற்க...
எதைபற்றியும் ஆராயாது...
அழிப்பது தன்னின் மென்மையன்றே அறியாரோ...
பெற்ற மகள் தானே...ஊறு விளைவிப்பதேனோ...
கோபமும் கொடுரமும் ஒருசேர தலைதூக்க...
அசுரகுணம் முன்னால் நிற்க...
எதைபற்றியும் ஆராயாது...
அழிப்பது தன்னின் மென்மையன்றே அறியாரோ...