aas2022-writer
Well-known member
ஆமா சிஸ் தாத்தா சரிய முடிவெடுக்கனும்மனோகரியும் மாலினியும் இன்னும் கருத்தம்மா காலத்திலேயே இருக்காங்க ... வாய்க்கு ருசியா எங்க கிடைக்குதோ அங்க தானே சாப்பிட பிடிக்கும் .. நமக்கு நல்ல சாப்பாடு தான் முக்கியம்... அப்பத்தா பாவம்.. அமைதியாவே இருக்காங்களே... தாத்தா எல்லாம் கரெக்டா நோட் பன்றாரு