Abirami
Well-known member
KS 108 மனதிலே காதலா
யோசி யோசி
இரு மனங்கள் இணையும் காதலில் நான்கு மனங்களும் தங்கள் இணையின் மனதில் இருக்கும் காதலைத் திறக்கத் தங்கள் ஒரு தலை காதலோடு காத்திருக்கும் அழகிய காதல் கதை.
பிடித்த கதாப்பாத்திரம்
நித்யா :
துறுத் துறுவென இருந்து எல்லாரையும் கலகலப்பாக வைத்து இருப்பவள். வளரும் போதே வளர்ந்த பல நல்ல பழக்கங்களைக்(கஞ்சத் தனம்
) கொண்டு குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக வாழ்பவள். பா செம்ம பொண்ணு டா நித்தி நீ உனக்காக தமிழ் பண்ணதுல தப்பே இல்ல
(தமிழ் நித்தி தான் நமக்கு முக்கியம்)
ஸ்லோகன்
சத்யாவின் காதலோடு மதுவைவும்
ஹனியின் காதலோடு உதயையும்
தமிழின் காதலோடு தியாவையும் இணைக்குமா அவர்களின் மனதில் இருக்கும் காதல்!!!
இரு மனங்கள் இணையும் காதலில் நான்கு மனங்களும் தங்கள் இணையின் மனதில் இருக்கும் காதலைத் திறக்கத் தங்கள் ஒரு தலை காதலோடு காத்திருக்கும் அழகிய காதல் கதை.
நித்யா :
துறுத் துறுவென இருந்து எல்லாரையும் கலகலப்பாக வைத்து இருப்பவள். வளரும் போதே வளர்ந்த பல நல்ல பழக்கங்களைக்(கஞ்சத் தனம்
சத்யாவின் காதலோடு மதுவைவும்
ஹனியின் காதலோடு உதயையும்
தமிழின் காதலோடு தியாவையும் இணைக்குமா அவர்களின் மனதில் இருக்கும் காதல்!!!