Sspriya
Well-known member
Ks-17 மலர்ந்தும் மலராத காதலே
காதல் பூக்கள் அஞ்சலி சந்தோஷ்
காதலர்கள் இருவரும் கல்லூரியில் ஒரே வகுப்பில் பயிலும் மாணவர்கள் . அவர்கள் நேரில் சந்திப்பதற்கு முன்பே கனவில் தன் இணையை காணுகின்றனர். சில பல போராட்டங்களுக்கு பிறகு இரு மனமும் திருமணத்தில் இணைகிறது.
கனவிலே காதல் வயப்பட்டவர்கள் ஆதலால் "
பூக்கள் பூக்கும் தருணம் பார்க்க அழகா இருக்கும் இவர்கள் காதலும் அது போல அழகு என எண்ணி இந்த தலைப்பு வைத்து இருக்கலாம்.