கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கறையடி பெருந்துயர்...ராஜலட்சுமி நாராயணசாமி

அருமையா இருந்தது ராஜி மா. சில இடத்தில அழுகை வந்தது. வாயில்லா ஜீவனின் உணர்வுகளை வார்த்தையில் செதுக்கி இருக்கீங்க. வெற்றி பெற வாழ்த்துக்கள் 💜
 

Nithya Mariappan

Moderator
Staff member
நான் மூஞ்சிபுக்ல அந்த யானைய பத்தி நியூஸ் பாத்தேன்கா... படிக்கிறப்போ ரொம்ப கஷ்டமா இருந்துச்சு:cry:... அந்த வாயில்லாத ஜீவன் தன்னோட மனசுல என்ன நினைச்சிருக்குமோ தெரியல... ஆனா உங்களோட ஒவ்வொரு வார்த்தையும் படிக்கிறப்போ அந்த யானையே பேசுற மாதிரி இருக்கு... வழக்கம் போல உங்க தமிழ் வர்ணனையும் அருமை ... அருமையான கதை... வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா 💐💐
 

Srisha

New member
உணர்ந்து படிக்க முடியுது ராஜி sis.
அதும் தலையை முட்டிக் கொள்வதாக சொல்லும் இடங்கள் வலி தருகிறது.

நல்ல கதைத் தேர்வு & எழுத்து நடை.வாழ்த்துகள் ராஜி sis 🥰🥰
 
Top