கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வாங்க பேசலாம் - தொடர்கதைகளைப் பற்றி

siteadmin

Administrator
Staff member
அழகான கதை ❤️
வாழ்வில் சரியான வாழ்க்கை துணை கிடைச்சிட்டா எல்லா பிரச்சனையும் ரொம்ப சின்னதா தெரியும்.
கார்த்திக் நந்தினிக்கும் அவ உணர்வுக்கும் கொடுக்கும் மதிப்பு வார்த்தைகள் அற்றவை .
அதே போல் கார்த்திக்கு பிரச்சனை வரப்போ அவன் கூடவே ரொம்ப support பண்ணி எந்த இடத்துலயும் அவனை விட்டுகொடுக்காத நந்தினி அக்மார்க் துணைவி❤️

ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆகி எந்த காரணத்துக்காக அவ தனியா வாழ்ந்தாலும் அடுத்த கல்யாணத்திற்கு அவளுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒத்துக்கனும் இது தான் நம்ம மக்களோட எதிர்பார்ப்பு . கணவன் இறந்து குழந்தையோட கல்யாணம் லான் அய்யோ பண்ணவே கூடாது அபத்தம். Seriously இது மாதிரி நிறைய பேர் இருக்காங்க.
அந்த விதத்துல அசோக் அவன் அம்மா இரண்டு பேருமே Great ❤️

நந்தினியோட குடும்பமும் பாராட்டத்தக்கது. கல்யாணம் பண்ணிட்ட கடமை முடிஞ்சிட்டு இனி நீ பார்த்துக்கோனு சொல்லாம அவள correct ஆ guide பண்ண குடும்பம்❤️😍

Note: Already padichu mudinchuttu Thirumba padichuttu iruken.
எல்லாரும் படிக்க வேண்டிய மனதிற்கு இதமான திருமணங்களின் நிதர்சனத்தையும் கணவன்-மனைவி புரிதலையும் கூறும் அழகான கதை❤️👏👏
சரியாக சொன்னீங்க மோகனப்ரியா. வாழ்க்கையிலே பரஸ்பர நம்பிக்கை நிச்சயம் அவசியம். அது கணவன் மனைவிக்குள்ள இன்னமும் அதிகமா இருக்கணும். அதேபோல நம்மை நம்பி வந்தவளுக்கு நாம் தான் எல்லாமாக இருக்கணுமே தவிர, நம்பியது தப்பான்னு யோசிக்க வைச்சிடக்கூடாது.
 
Top