கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-8

Sspriya

Well-known member
Todays thought 💞💞💞

நல்ல அறிவுரைகளை யார் யவர் கூறினாலும் நெஞ்சில் வை

தீய அறிவுரை பெற்ற தாயே கூறினும் துட்சம் என எண்ணி ஒதுக்கி வை 🙄🤔🤔👍🏻
 

aas2022-writer

Well-known member
Todays thought 💞💞💞

நல்ல அறிவுரைகளை யார் யவர் கூறினாலும் நெஞ்சில் வை

தீய அறிவுரை பெற்ற தாயே கூறினும் துட்சம் என எண்ணி ஒதுக்கி வை 🙄🤔🤔👍🏻
வாவ் சூப்பர்!
 

aas2022-writer

Well-known member
ஏன் தாத்தா நீங்க அத மறந்திங்க.. அவ காதுல உன்ன பிரிய இஷ்டம் இல்லன்னு பாப்பாக்கு பேர் வைக்கும் போது அந்த சித்தர் சொல்ல சொன்னாருல.. ஹ்ம்ம்ம் ரொம்ப கஷ்டம்.. பாவம் குழந்தை.. ஏன் கண்ணா இவளோ குஷி.. இங்க உன் மீரா கஷ்டப்பட போறான்னா.. என்ன தான் நீ கூட இருந்தாலும் 24hrsம் இருக்க முடியாதுல.. எனக்கே உன் மேல கோபம் வருது.. மீரா குட்டி சீக்கிரம் தாத்தா பாட்டி கிட்ட போய்டு டா
நன்றி சிஸ்
 

aas2022-writer

Well-known member
பெற்ற மகளுடைய வாழ்க்கை யை விட தனது வஞ்சம், தான் நினைத்தது நடக்காமல் போய்விட்டதே என்ற எண்ணமும் பெரிதாக போய்விட்டதால் ஒரு பிஞ்சை கசக்க நஞ்சை விதைக்கிறார்😑😑😑😑
நிஜம்தான் சிஸ்
 
Top