Abirami
Well-known member
KS 82 காதல் சொல்ல வந்தேன்
யோசி யோசி
இருவரின் மனதிலும் காதல் வந்த பின்னும், இருவருமே மற்றவரின் மனதை அறிந்துக் கொண்டு தங்கள் காதலை சொல்ல காத்திருக்கும் கதை.
பிடித்த கதாப்பாத்திரம்
முகிலன் :
தாயோடு நண்பனை போல பழகும் மகன், எல்லாரையும் மரியாதையோடு அழைக்கும் பாங்கு, வர்ஷாவின் மேல் வைத்த அன்புக்கு இறுதி வரை மரியாதை செய்தது எல்லாமே சூப்பர்.
ஸ்லோகன்
முகிலோடு(முகிலன்) சேரும் மழை(வர்ஷா)யாகிப் போக,
காத்திருக்கும் மழைமேகம் அவர்கள் காதல்!!
இருவரின் மனதிலும் காதல் வந்த பின்னும், இருவருமே மற்றவரின் மனதை அறிந்துக் கொண்டு தங்கள் காதலை சொல்ல காத்திருக்கும் கதை.
முகிலன் :
தாயோடு நண்பனை போல பழகும் மகன், எல்லாரையும் மரியாதையோடு அழைக்கும் பாங்கு, வர்ஷாவின் மேல் வைத்த அன்புக்கு இறுதி வரை மரியாதை செய்தது எல்லாமே சூப்பர்.
முகிலோடு(முகிலன்) சேரும் மழை(வர்ஷா)யாகிப் போக,
காத்திருக்கும் மழைமேகம் அவர்கள் காதல்!!