Abirami
Well-known member
KS 28 காதல் துளிரே
யோசி யோசி
இழப்பின் வலியில் பட்டுப் போன அவள் மனதில் மகிழ்ச்சியை தன் காதலால் துளிர்விட செய்து அவளோடு இணைந்தவன் அவன். மீண்டும் துளிர்க்குமோ காதல் துளிரானவள் மீதான அவன் காதல்.
பிடித்த கதாப்பாத்திரம்
ஜீவானந்தன் :
காதலியின் மனதை புரிந்து அவளை விட்டு விலகியவன், அவளின் நிலை கண்டு மீண்டும் துளிர்த்த காதலால் அவளை இன்பமுற செய்யதவன். காதலோடு காதலால் வாழ்ந்தவனின் காதல் உள்ளம் செம்ம.
ஸ்லோகன்
துளிர்க்காதோ உன் மனதில் என் மீதான காதல்?? கிடைக்குமோ,
ஜீராவில் ஊறிய ஜிலேபியின் சுவையான தித்திப்பு!!
ஜீவ முல்லையின் இனிய மனம் விரும்பும் நற்மணம்!!
இழப்பின் வலியில் பட்டுப் போன அவள் மனதில் மகிழ்ச்சியை தன் காதலால் துளிர்விட செய்து அவளோடு இணைந்தவன் அவன். மீண்டும் துளிர்க்குமோ காதல் துளிரானவள் மீதான அவன் காதல்.
ஜீவானந்தன் :
காதலியின் மனதை புரிந்து அவளை விட்டு விலகியவன், அவளின் நிலை கண்டு மீண்டும் துளிர்த்த காதலால் அவளை இன்பமுற செய்யதவன். காதலோடு காதலால் வாழ்ந்தவனின் காதல் உள்ளம் செம்ம.
துளிர்க்காதோ உன் மனதில் என் மீதான காதல்?? கிடைக்குமோ,
ஜீராவில் ஊறிய ஜிலேபியின் சுவையான தித்திப்பு!!
ஜீவ முல்லையின் இனிய மனம் விரும்பும் நற்மணம்!!