கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கற்பூரம் நாறுமோ? - வேதா விஷால்

Chitra ganesan

Well-known member
லலிதா அம்மாவா மாயாவை பற்றி நினைக்கிறாங்க.சரி.ஆனால் பக்தியை சட்டுன்னு ஹர்ட் பண்ணுறாங்க அது எனக்கு பிடிக்கல.அம்மா இரண்டு பேருக்கும் தானே..மாயா அவ்வளவு பெரிய தப்பை பண்ணிட்டு வந்து இருக்கா..அப்போவும் அவளுக்கு பரிந்து கொண்டு வருவது சரியில்ல தானே.
 

Chitra ganesan

Well-known member
தேவிகா அடுத்தவங்க வாழ்க்கையை கெடுக்கறா. மாயா அவள் வாழ்க்கையையே கெடுத்துக் கொள்கிறாள்.
ரொம்ப சரி.இரண்டும் ஒன்னுக்கொன்னு சலைச்சது இல்லை😁😁😁
 

SudhaSri

Moderator
Staff member
லலிதா அம்மாவா மாயாவை பற்றி நினைக்கிறாங்க.சரி.ஆனால் பக்தியை சட்டுன்னு ஹர்ட் பண்ணுறாங்க அது எனக்கு பிடிக்கல.அம்மா இரண்டு பேருக்கும் தானே..மாயா அவ்வளவு பெரிய தப்பை பண்ணிட்டு வந்து இருக்கா..அப்போவும் அவளுக்கு பரிந்து கொண்டு வருவது சரியில்ல தானே.
அது எப்போதும் அம்மாக்களுக்கு முதல் குழந்தை மேல் ஈடுபாடு அதிகம் இருக்கும்.. அதனால இருக்கலாம்..எப்படியாவது அவளும் வாழ்ந்திட மாட்டாளான்னு ஒரு ஆசை..

அவள் வாழ வேண்டிய வாழ்க்கைய இவள் வாழறாளேன்னு ஒரு சங்கடம்... இன்னும் நிறைய....
 
Top