தனு❤
New member
Nandri kaSuper

கதை சங்கமம் 2021
Nandri kaSuper
nandri da vanu bbyவார்த்தை வர மறுக்கிறது கண்மணி.. அழகா ஆழமா சொல்லி இருக்க ... அழுதுட்டேன்.. செம கண்மணி வெற்றிபெற வாழ்த்துகள் என் தோழியே
Sariya sonenga kavi...Nandriநல்ல தெளிவான விளக்கம்ங்க...சந்திரபிரகாஷின் வலியையும், பிறவு சூர்யாவின் தனிமையையும் அழகா எளிமையா சொன்னிங்க...தனிமை என்ற விடயம், மற்றவர்களின் கண்ணுக்கே அது தனிமை..ஆனால் சந்திரபிரகாஷை பொறுத்தவரை அங்கே ஒரு உயிர் உண்டு..சூர்யாவிற்கு முதலில் புரியவில்லை என்றாலும் , பிறகு அவனும் அதை உணர்ந்துகொள்கிறான்...உடம்பு என்பது வெறும் ஊடகமே..நம் பேச்சுகள், செய்கைகளை தெரிவிக்கும் ஊடகமே...அந்த ஊடகம் இன்றியும் நம்மாள் மற்றவருடன் தொடர்பு கொள்ள முடியும்..அதுதான் இங்கே நடந்துள்ளது...
நிச்சயம், மனநிலை மருத்துவரோ, முதியோர் இல்லமோ தேவைஇல்லாத ஒன்று....