
யோசி யோசி
Ks-119 காவலனே நீ காதலன் ஆனால் (ய் )
காதலர்கள் சத்யன் சந்தியா
கண்டநாள் முதலாய் காதலில் உருகுகின்றனர் acp சத்யனும் வக்கீலுக்கு படிக்கும் சந்தியாவும்.
குடும்பத்தில் நடந்த பிரச்சனைகளால் இருவரும் 2 வருடங்கள் பிரிய நேரிடுகிறது.
திருமணத்திற்கு பிறகு உற்றவனின் மொத்தமும் ஆகி போகிறாள் தீ கிரேட் லாயர் சந்தியா. அவர்கள் பிரிய காரணமாக இருந்த வழக்கில் தன் காதல் கணவன், காவலன் சத்யன் மீது சாட்டப்பட்ட பொய் குற்றத்தை முறியடித்து குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வாங்கி தருகிறாள்.
நேர்மையான காவல் அதிகாரி சத்யன் மீது சந்தியா கொண்ட உயிர் காதலை பற்றிய கதை ஆதலால் இக்கதைக்கு


காவலனே நீ காதலன் ஆனால் (ய் )


என தலைப்பு வைத்துள்ளார்