Abirami
Well-known member
KS 17 மலர்ந்தும் மலராத காதலே!
யோசி யோசி
காதல் மலர்ந்தும் அதை மலரவிடாமல் இழுத்துப் பிடித்து வைத்து காதலை சொல்லாமலே காதலை அடைய நினைப்பதே மலர்ந்தும் மலராத காதல்.
பிடித்த கதாப்பாத்திரம்
அஞ்சலி :
குடும்பத்தை நேசித்து அதை ஒன்றிணைக்க போராடியவள். சந்தோஷின் மேல் கொண்ட காதலை வெளிப்படுத்தாமல் அவனின் சந்தோஷத்தை விரும்பியவள். நட்புக்கு சிறந்த இலக்கணமாக திகழ்ந்தவள்.
ஸ்லோகன்
சந்தோஷின் துணையாக இருந்து அனைவரின்
சந்தோசத்தையும் மீட்டெடுத்தவளே கண்ணனின் அஞ்சலி!!
காதல் மலர்ந்தும் அதை மலரவிடாமல் இழுத்துப் பிடித்து வைத்து காதலை சொல்லாமலே காதலை அடைய நினைப்பதே மலர்ந்தும் மலராத காதல்.
அஞ்சலி :
குடும்பத்தை நேசித்து அதை ஒன்றிணைக்க போராடியவள். சந்தோஷின் மேல் கொண்ட காதலை வெளிப்படுத்தாமல் அவனின் சந்தோஷத்தை விரும்பியவள். நட்புக்கு சிறந்த இலக்கணமாக திகழ்ந்தவள்.
சந்தோஷின் துணையாக இருந்து அனைவரின்
சந்தோசத்தையும் மீட்டெடுத்தவளே கண்ணனின் அஞ்சலி!!